சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வளர்ச் சித் திட்டங்களுக்கு 'நகர்ப்புற நக் ஸல்கள்' தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிமைப்படுத்தும் திட்டங்கள், தொழில் புரிவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள் ஆகிய வற்றுக்குத் தேவையின்றி தடைகள் ஏற்படுவதை மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் களுக்கான தேசிய மாநாடு குஜராத் தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நகர்ப்புற நக்ஸல்களுக்கும் அர சின் வளர்ச்சித்திட்டங்களை எதிர்ப் பவர்களுக்கும் சில அரசியல் கட்சி கள் ஆதரவு தெரிவித்து வருகின் றன. குஜராத்தில் சர்தார் சரோவர் அணை கட்டுமானத் திட்டத்தையும் நகர்ப்புற நக்ஸல்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
அத்திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என அவர்கள்தொடர்ந்து அந்த கூறி வந்தனர். அவர்களின் எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட தடையால், அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட் டது.தற்போது அந்த அணை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் வளர்ச்சிகண்டுள்ளன.அந்த அணை தற்போது சுற்றுச்சூழல் ஆர் வலர்களின் சொர்க்கபுரியாக உள் ளது. இதன்மூலம் நகர்ப்புற நக்ஸல் களின் பிரசாரம் எந்த அளவுக்குப் போலியானது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
This story is from the September 24, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 24, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அமெரிக்க எஃப்-16 விமானங்களை அழிப்போம்
உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அதிநவீன எஃப்-16 ரக போா் விமானங்களை மேற்கத்திய நாடுகள் தங்களது விமான தளங்களில் நிறுத்திவைத்திருந்தால்கூட அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்தாா்.
இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடர்புக்கு ஆதாரம்
மாஸ்கோ இசையரங்கத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக ரஷிய புலனாய்வுக் குழு வியாழக்கிழமை அறிவித்தது.
மாநில வாலிபால்: ஐஓபி ஆடவர் அணி சாம்பியன்
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பி.ஜான், ஏ.கே. சித்திரைப் பாண்டியன் மாநில வாலிபால் போட்டி ஆடவர் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
டெல்லியை வென்றது ராஜஸ்தான்
ஐபிஎல் போட்டி யின் 9-ஆவது ஆட்டத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் 12 ரன்கள் வித்தியா சத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.
காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் சொத்து மதிப்பு ரூ.700 கோடி
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகனும் சிந்த் வாரா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான நகுல் நாத்தின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என அவரது வேட்புமனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
'சுயநலத்துக்காக நீதித் துறைக்கு அழுத்தம் தர சிலர் முயற்சி'
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞர்கள் கடிதம்
89 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்
மக்களவைக்கான இரண்டாம் கட்ட தோ்தலை முன்னிட்டு, கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 28) வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி
அதிமுகவால் முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஆகியோா் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மதுபானக் கூட மேற்கூரை இடிந்து திருநங்கை உள்பட மூவர் உயிரிழப்பு
சென்னை தனியார் விடுதியில் சம்பவம்
கேஜரிவாலின் அமலாக்கத் துறை காவல் ஏப். 1 வரை நீட்டிப்பு
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஏப்.1-ஆம் தேதி வரை அமலாக்கத் துறையினர் காவலில் வைத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.