புது தில்லி, ஆக. 14: நாட்டின் மிகப் பெரிய நம்பிக்கையாக பெண்கள் திகழ்கின்றனர் என்றார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
நாட்டின் வளர்ச்சியில் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வுகள் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.
அதன்படி, கடந்த ஜூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரௌபதி முர்மு, முதல் முறையாக நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வேளையில், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானவை.
நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதும் அக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியே.
'வீடுதோறும் தேசியக் கொடி' இயக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
This story is from the August 15, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 15, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு: ராஜ்நாத் சிங்
தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பிரதமரின் பல பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளன
மக்களவைத் தோ்தல் பிரசாரங்களின்போது பிரதமா் மோடியின் பல பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உள்ளன என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கூச்பிகார் பயணத்தை ரத்து செய்த மேற்கு வங்க ஆளுநர்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது
தேசத்தில் பாஜக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
போராடித் தோற்றது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.
ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தேர்தல் எதிரொலி
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி
மக்களவைத் தோ்தலில், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இதுவரை இல்லாத வெற்றி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.
திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் திமுகவினா் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வர், தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள்
மக்களவைத் தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் வெள்ளிக்கிழமை வாக்களிக்க உள்ளனா்.
வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம்
வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது அடைந்தால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்படும் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.