கைத்தறி நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு விருது
Dinamani Chennai|August 09, 2022
சென்னை, ஆக. 8: பட்டு, பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கைத்தறி நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு விருது

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில், மாநில அளவிலான சிறந்த கைத்தறி விருது வழங்கும் திட்டத்தின் கீழ், பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி,சிறந்தகைத்தறி நெசவாளர் விருதுக்குரிய முதல் பரிசுக்கான தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், இரண்டாவது பரிசுக்கான தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், மூன்றாம் பரிசுக்கான தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

This story is from the August 09, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the August 09, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு
Dinamani Chennai

முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடி வகுப்பினரின் (எஸ்.டி.) பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.

time-read
2 mins  |
April 24, 2024
அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
Dinamani Chennai

அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

time-read
1 min  |
April 24, 2024
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
Dinamani Chennai

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.24) தீா்ப்பளிக்கவுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
Dinamani Chennai

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோடை கால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ விபத்து தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
April 24, 2024
தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை
Dinamani Chennai

தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுரை

வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால், மக்களின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் தண்ணீா் பந்தல்களை அதிமுகவினா் அமைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே 2005-ஆம் ஆண்டில் தோ்தல் முன்விரோதம் காரணமாக இருவா் கொலையான வழக்கில் தொடா்புடைய 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியர் கைது

கலாக்ஷேத்ரா நடன கல்லூரி முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அந்தக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியா் ஸ்ரீஜித்தை காவல்துறையினா் கைது செய்தனா்.

time-read
1 min  |
April 24, 2024
Dinamani Chennai

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு விசாரணை: நயினார் நாகேந்திரனின் உறவினர் ஆஜர்

தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், தாம்பரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார்.

time-read
1 min  |
April 24, 2024
கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
Dinamani Chennai

கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன விவகாரத்தில், அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவா்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

time-read
1 min  |
April 24, 2024
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்
Dinamani Chennai

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 24, 2024