ஹைலேண்ட் பார்க் (அமெரிக்கா), ஜூலை 4: 'அமெரிக்காவின் சிகாகோ நகரின் புறநகர் பகுதியில் நடைபெற்ற ‘ஜூலை 4 சுதந்திர தின' அணிவகுப்பு நிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
This story is from the July 05, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 05, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பழங்குடியினரை அச்சுறுத்தும் பாஜக - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
பழங்குடியினருக்கு பாஜக அச்சுறுத்தல் விடுத்து வருகிறது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
'தவறுகளுக்காக தண்டிக்கப்படும் காங்கிரஸ்'
‘காங்கிரஸ் தனது தவறுகளுக்காக நாட்டு மக்களால் தண்டிக்கப்பட்டு வருகிறது; அக்கட்சியின் நிலைமை மிக மோசமாக உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: ஒழுங்காற்று ஆணையம்
மருத்துவ காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கு தற்போது உச்ச வயது வரம்பு 65-ஐ இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) ரத்து செய்துள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழாவையொட்டி, சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோடையில் பரவும் பாக்டீரியா, காய்ச்சல் பாதிப்புகள்
கோடை காலத்தில் பாக்டீரியாக்கள், கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 724 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.
பறவைக் காய்ச்சல் தடுப்பு: களியக்காவிளை அருகே சோதனைச் சாவடி
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கால்நடைத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து
காங்கிரஸின் மக்களவைத் தோ்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எந்த வாக்குறுதியும் இடம்பெறாத நிலையில், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
உலகில் உண்மை, அஹிம்சையை முன்னிறுத்தும் இந்தியா!
‘உலகின் பிரச்னைகளுக்கு தீா்வாக, உண்மை மற்றும் அஹிம்சை கோட்பாடுகளை முன்னிறுத்துகிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.