லடாக்: ஆற்றில் வேன் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் பலி
Dinamani Chennai|May 28, 2022
லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சென்ற வேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 வீரர்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்; 19 பேர் காயமடைந்தனர்.
லடாக்: ஆற்றில் வேன் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் பலி

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: 26 ராணுவ வீரர்களுடன் புறப்பட்ட அந்த வேன், பர்தாபூரில் உள்ள ராணுவ முகாமில் இருந்து ஹனீஃப் செக்டாரில் உள்ள ராணுவ நிலைகளுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது.

This story is from the May 28, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the May 28, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

ஊதிய முரண்பாடு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதிய உயா்வு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

கர்நாடக இசை அனைவருக்குமானது-தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

கா்நாடக இசை அனைவருக்குமானது என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 25, 2024
Dinamani Chennai

தேர்தல் பத்திர திட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மூலம், பிரதிபலன் பெறும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் அளித்த நன்கொடை தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time-read
2 mins  |
April 25, 2024
Dinamani Chennai

சென்னை விமான நிலையத்தில் ரூ. 28 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கத்தாரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

time-read
1 min  |
April 25, 2024
மக்களவைத் தேர்தலில் போட்டி: அகிலேஷ் யாதவ் திடீர் அறிவிப்பு
Dinamani Chennai

மக்களவைத் தேர்தலில் போட்டி: அகிலேஷ் யாதவ் திடீர் அறிவிப்பு

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் கன்னெளஜ் தொகுதியில் மாநில எதிா்க்கட்சித் தலைவரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறாா்.

time-read
1 min  |
April 25, 2024
தேர்தலைத் தடுக்க முடியாது -வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

தேர்தலைத் தடுக்க முடியாது -வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்

‘சந்தேகத்தின்பேரில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

time-read
3 mins  |
April 25, 2024
முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு
Dinamani Chennai

முஸ்லிம்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடி வகுப்பினரின் (எஸ்.டி.) பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ் சாட்டினார்.

time-read
2 mins  |
April 24, 2024
அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
Dinamani Chennai

அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ்வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

time-read
1 min  |
April 24, 2024
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
Dinamani Chennai

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்.24) தீா்ப்பளிக்கவுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024