
"ஆமாம்பா, கடந்தமுறை நாம் பேசிக்கொண்ட மாதிரியே பெரிய அளவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றமும் நடந்திருக்கிறதே?" "ஆமாங்க தலைவரே, ஒன்பது மாவட்ட கலெக்டர்கள் உட்பட 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது தமிழக அரசு. கடந்த வாரம் பேசும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட இருக்கிறார்கள் என்றும் இதற்கான பட்டியல் ரெடியாகி வருகிறது என்றும் தகவலைப் பகிர்ந்திருந்தோம். அதன்படியே பெரிய அளவில் மாற்றம் நடந்திருக்கிறது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், அதன் பின்னணியில் பல விசயங்கள் புதைந்து கிடக்கின்றன என்கிறது கோட்டைத் தரப்பு.
குறிப்பாக, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு மட்டும் அவர் துறை சார்ந்த மாற்றங்கள் அவர் விரும்புகிறபடி நடந்திருக்கிதாம். சில அமைச்சர்களின் விருப்பங்கள் இதில் நிறைவேறவில்லை என்றும் கூறுகிறார்கள். அதேபோல், 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே துறையில் கோலோச்சும் அதிகாரிகளை ஒத்தர்ப்பாக வேண்டும் என்பது விதி. ஆனால் இதில் தமிழக அரசு கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை." "சரிப்பா, புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தந்திருக்கிறாரே?" அறிவுறுத்தல்களை "புதிய கலெக்டர்களாக நியமிக்கப்பட்ட தர்மபுரி சதீஷ், கிருஷ்ணகிரி தினேஷ்குமார், திருவண்ணாமலை தர்பகராஜ், திருப்பத்தூர் மோகனச் சந்திரன், விழுப்புரம் ஷேக் அப்துல்லா ரஹ்மான், திருவள்ளூர் பிரதாப், திருவாரூர் சிவசவுந்திரவள்ளி, திண்டுக்கல் சரவணன், நெல்லை சுகுமார் ஆகிய 9 பேரும் முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

மேயர் Vs கமிஷனர்
தமிழக முதல்வரின் கடலூர் வருகையையடுத்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது.

மாஜிக்களின் சுயநலம்! கடுப்பில் தொண்டர்கள்!
அ.தி.மு.க. மா.செ.வாக உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில்தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம் எனக் களப்பணியில் இறங்கியுள்ளது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

தமிழக பா.ஜ.க.வை எகிறிய மோடி!
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்வது ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 10ஆம் தேதி காவல்துறையினருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வேட்டவலம் தகவல் போலீஸார், கூடுதல் காவல் சிவனுபாண்டியன், டி.எஸ்.பி. அறிவழகன் சென்று விசாரணை நடத்தினர்.

'மவுன குரு' மேயர்! கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவகாரம்தான் மாங்கனி மாவட்ட சூரிய கட்சிக்குள் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.

தேவஸ்தானம்-நகராட்சி" நீயா-நானா மோதல்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.

கடத்தலுக்கு ஸ்கெட்ச்! முறியடித்த சென்னை காவல்துறை!
அடிதடி, வெட்டு, குத்து, கடத்தல் என குற்றச் சம்பவம் நடந்த பிறகு, அந்த குற்றவாளிகளை கைது செய்வது வழக்கமான ஒன்றுதான்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மின்வாரியம் திடுக் தகவல்!
மின்வாரியம் சில மாதங்களுக்கு முன்பாக மின்விபத்து குறித்து வெளியிட்ட புள்ளிவிவரப்பட்டியல், களப்பணி ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்! உயர்த்தாமல் ஓயமாட்டேன்! -முதல்வர் சபதம்!
கடன் சுமையும், நிதி நெருக்கடியும் கடுமையாகத் தாக்கும் சூழலிலும் 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் தலைப்பில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

கோடிகளில் புரளும் அர்ச்சகர்கள்! ஆண்டாளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள்!
எனது முன்னோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் காவலுக்கு வந்தவர்கள்.