
விழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத் தார். இவ்விழாவிற்கு பெருந்திரளணி, திட்டக்குழு, தொழில்நுட்பக்குழு, செயல்பாட்டுக்குழு மற்றும் 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உழைப்பில் மாபெரும் அரங்குகள், மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிவறை, சமையற்கூடங்கள், மருத்துவமனை உள்ளிட்டவற்றை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
1907-ஆம் ஆண்டு ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் என்பவரால் பிரௌன்சீ பரீட்சார்த்தமாக 20 சாரண சாரணியர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று 100 மில்லியனுக்கு அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், இலங்கை, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலி ருந்தும் சுமார் 20,000 மேற்பட்ட சாரண சாரணியர் கள் பங்கேற்றனர். இவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு தங்குவதற்குத் தேவையான கண்காணிப்பு கேமராவுடன் கூடிய 2 ஆயிரம் கூடாரங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டன.
இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி என அறிவுசார் செயல்பாடுகள், ஒருமைப் பாட்டு விளையாட்டுகள், உடல்திறன் வெளிப்பாடு, திறன் வெளிப்பாடுகள், உணவுத் திருவிழா.
கலாச்சாரம் சார்ந்த பகிர்வுகள், பண்பாடு குறித்த விவாதங்கள் என மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்திமுடித்துள்ளனர்.
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

மேயர் Vs கமிஷனர்
தமிழக முதல்வரின் கடலூர் வருகையையடுத்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது.

மாஜிக்களின் சுயநலம்! கடுப்பில் தொண்டர்கள்!
அ.தி.மு.க. மா.செ.வாக உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில்தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம் எனக் களப்பணியில் இறங்கியுள்ளது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

தமிழக பா.ஜ.க.வை எகிறிய மோடி!
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்வது ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 10ஆம் தேதி காவல்துறையினருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வேட்டவலம் தகவல் போலீஸார், கூடுதல் காவல் சிவனுபாண்டியன், டி.எஸ்.பி. அறிவழகன் சென்று விசாரணை நடத்தினர்.

'மவுன குரு' மேயர்! கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவகாரம்தான் மாங்கனி மாவட்ட சூரிய கட்சிக்குள் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.

தேவஸ்தானம்-நகராட்சி" நீயா-நானா மோதல்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.

கடத்தலுக்கு ஸ்கெட்ச்! முறியடித்த சென்னை காவல்துறை!
அடிதடி, வெட்டு, குத்து, கடத்தல் என குற்றச் சம்பவம் நடந்த பிறகு, அந்த குற்றவாளிகளை கைது செய்வது வழக்கமான ஒன்றுதான்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மின்வாரியம் திடுக் தகவல்!
மின்வாரியம் சில மாதங்களுக்கு முன்பாக மின்விபத்து குறித்து வெளியிட்ட புள்ளிவிவரப்பட்டியல், களப்பணி ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்! உயர்த்தாமல் ஓயமாட்டேன்! -முதல்வர் சபதம்!
கடன் சுமையும், நிதி நெருக்கடியும் கடுமையாகத் தாக்கும் சூழலிலும் 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் தலைப்பில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

கோடிகளில் புரளும் அர்ச்சகர்கள்! ஆண்டாளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள்!
எனது முன்னோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் காவலுக்கு வந்தவர்கள்.