விசாரணை ஏன்ற பெயரில் ரேட்டாதே!,
Nakkheeran|February 05-07, 2025
சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை பத்திரிகையாளர்கள் போராட்டம் நடைபெற்றது.
தாமோதரன் பிரகாஷ்
விசாரணை ஏன்ற பெயரில் ரேட்டாதே!,

தமிழகத்திலுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களும் ஒன்றாகத் திரண்டு ஒருமித்த குரலில் காவல்துறைக்கு எதிராக ஒரு கண்டன போராட்டத்தை 11 இதுவரை நடத்தியதில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அந்நிகழ்வு குறித்த புகார் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மீடியாக்கள் உட்பட அனைத்து இணைய வெளிகளிலும் வெளிப்பட்டது. அந்த பாலியல் விவகாரத்தை எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராம் அடங்கிய நீதிபதிகள் குழு சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அதில் அவர்கள், இந்த வழக்கில் ஞானசேகரன் என்கிற ஒரு நபர் மட்டும் குற்றவாளி காவல்துறை அறிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில் அந்தக் குற்றம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்கள்.

என ஐ.பி.சி.எனப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவானால் அதன் முதல் தகவல் அறிக்கையை இணைய தளங்களில் உடனடியாக வெளியிடுவதற்கு தடை ஒன்றை அமல்தடை ஒன்றை அமல்படுத்தியிருந்தார்கள்.

This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM NAKKHEERANView All
மேயர் Vs கமிஷனர்
Nakkheeran

மேயர் Vs கமிஷனர்

தமிழக முதல்வரின் கடலூர் வருகையையடுத்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது.

time-read
2 mins  |
March 19-21, 2025
மாஜிக்களின் சுயநலம்! கடுப்பில் தொண்டர்கள்!
Nakkheeran

மாஜிக்களின் சுயநலம்! கடுப்பில் தொண்டர்கள்!

அ.தி.மு.க. மா.செ.வாக உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில்தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம் எனக் களப்பணியில் இறங்கியுள்ளது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

time-read
2 mins  |
March 19-21, 2025
தமிழக பா.ஜ.க.வை எகிறிய மோடி!
Nakkheeran

தமிழக பா.ஜ.க.வை எகிறிய மோடி!

தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்வது ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

time-read
2 mins  |
March 19-21, 2025
காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!
Nakkheeran

காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 10ஆம் தேதி காவல்துறையினருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வேட்டவலம் தகவல் போலீஸார், கூடுதல் காவல் சிவனுபாண்டியன், டி.எஸ்.பி. அறிவழகன் சென்று விசாரணை நடத்தினர்.

time-read
2 mins  |
March 19-21, 2025
'மவுன குரு' மேயர்! கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!
Nakkheeran

'மவுன குரு' மேயர்! கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!

சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவகாரம்தான் மாங்கனி மாவட்ட சூரிய கட்சிக்குள் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.

time-read
2 mins  |
March 19-21, 2025
தேவஸ்தானம்-நகராட்சி" நீயா-நானா மோதல்!
Nakkheeran

தேவஸ்தானம்-நகராட்சி" நீயா-நானா மோதல்!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.

time-read
2 mins  |
March 19-21, 2025
கடத்தலுக்கு ஸ்கெட்ச்! முறியடித்த சென்னை காவல்துறை!
Nakkheeran

கடத்தலுக்கு ஸ்கெட்ச்! முறியடித்த சென்னை காவல்துறை!

அடிதடி, வெட்டு, குத்து, கடத்தல் என குற்றச் சம்பவம் நடந்த பிறகு, அந்த குற்றவாளிகளை கைது செய்வது வழக்கமான ஒன்றுதான்.

time-read
1 min  |
March 19-21, 2025
அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மின்வாரியம் திடுக் தகவல்!
Nakkheeran

அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மின்வாரியம் திடுக் தகவல்!

மின்வாரியம் சில மாதங்களுக்கு முன்பாக மின்விபத்து குறித்து வெளியிட்ட புள்ளிவிவரப்பட்டியல், களப்பணி ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

time-read
1 min  |
March 19-21, 2025
அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்! உயர்த்தாமல் ஓயமாட்டேன்! -முதல்வர் சபதம்!
Nakkheeran

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்! உயர்த்தாமல் ஓயமாட்டேன்! -முதல்வர் சபதம்!

கடன் சுமையும், நிதி நெருக்கடியும் கடுமையாகத் தாக்கும் சூழலிலும் 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் தலைப்பில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

time-read
3 mins  |
March 19-21, 2025
கோடிகளில் புரளும் அர்ச்சகர்கள்! ஆண்டாளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள்!
Nakkheeran

கோடிகளில் புரளும் அர்ச்சகர்கள்! ஆண்டாளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள்!

எனது முன்னோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் காவலுக்கு வந்தவர்கள்.

time-read
3 mins  |
March 19-21, 2025