
அ.தி.மு.க.வில், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளாக இருந்தவர் ஜி. வெங்கடாசலம். எடப்பாடியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட இவர், ஜனவரி 28ஆம் தேதி, திடீரென்று மா.செ. பதவியிலிருந்து கட்டம் கட்டப்பட்டு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் என்ற 'டம்மி' பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டார். சூட்டோடு சூடாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே. செல்வராஜ், சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலு ஆகிய இருவரையும் சேலம் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
வெங்கடாசலம் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து இலைக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தோம். "கடந்த 2001-2006 வரை வெங்கடாசலத்தின் மனைவியும் 2006 - 2011 வரை வெங்கடாசலமும் சேலம் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தனர். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமிதான் அவரை 'அம்மா' விடம் அறிமுகப்படுத்தி, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சேலம் மேற்கில் சீட் வாங்கிக் கொடுத்து, எம்.எல்.ஏ. வாக்கினார். மீண்டும் 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

மேயர் Vs கமிஷனர்
தமிழக முதல்வரின் கடலூர் வருகையையடுத்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்றது.

மாஜிக்களின் சுயநலம்! கடுப்பில் தொண்டர்கள்!
அ.தி.மு.க. மா.செ.வாக உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில்தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம் எனக் களப்பணியில் இறங்கியுள்ளது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

தமிழக பா.ஜ.க.வை எகிறிய மோடி!
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்வது ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 10ஆம் தேதி காவல்துறையினருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வேட்டவலம் தகவல் போலீஸார், கூடுதல் காவல் சிவனுபாண்டியன், டி.எஸ்.பி. அறிவழகன் சென்று விசாரணை நடத்தினர்.

'மவுன குரு' மேயர்! கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை கேள்விகளால் துளைத்தெடுத்த விவகாரம்தான் மாங்கனி மாவட்ட சூரிய கட்சிக்குள் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.

தேவஸ்தானம்-நகராட்சி" நீயா-நானா மோதல்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.

கடத்தலுக்கு ஸ்கெட்ச்! முறியடித்த சென்னை காவல்துறை!
அடிதடி, வெட்டு, குத்து, கடத்தல் என குற்றச் சம்பவம் நடந்த பிறகு, அந்த குற்றவாளிகளை கைது செய்வது வழக்கமான ஒன்றுதான்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மின்வாரியம் திடுக் தகவல்!
மின்வாரியம் சில மாதங்களுக்கு முன்பாக மின்விபத்து குறித்து வெளியிட்ட புள்ளிவிவரப்பட்டியல், களப்பணி ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம்! உயர்த்தாமல் ஓயமாட்டேன்! -முதல்வர் சபதம்!
கடன் சுமையும், நிதி நெருக்கடியும் கடுமையாகத் தாக்கும் சூழலிலும் 'எல்லார்க்கும் எல்லாம்' எனும் தலைப்பில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

கோடிகளில் புரளும் அர்ச்சகர்கள்! ஆண்டாளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள்!
எனது முன்னோர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் காவலுக்கு வந்தவர்கள்.