
நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் அந்த சேம்பரில் இருந்து தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களுக்கு செல்கிறது என வருமானவரித் துறையின் புலனாய்வுப்பிரிவு கண்டுபிடித்தது.
இந்தத் தகவல் கோவையிலுள்ள பா.ஜ.க.வின் பெண் தலைவருக்கு தெரியவந்தது. அவர் இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலாவுக்கு பாஸ் செய்தார். ஏற்கனவே கோவை அன்னபூர்ணா அதிபரை நிர்மலாவும், வானதியும் சேர்ந்து அசிங்கப் படுத்தியதை ஆடுமலை லண்டனி லிருந்து எதிர்த்துப் பேசினார். அதனால் கடுப்பிலிருந்த நிர்மலாவும் வானதியும் இந்தத் தகவல் மீது நடவடிக்கை எடுக்கலாமா என அமித்ஷாவைக் கேட்டனர்.
அந்த சேம்பரை நடத்தும் செந்தில் தி.மு.க. அமைச்சர் ஒருவருக்கு வேண்டிவர். அவர் திருப்பூரில் நடத்தும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தின் தொடக்க விழாவுக்கு தி.மு.க. பிரமுகர்கள் பெரிய அளவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அந்த சேம்பரில் மணல் செந்திலுக்கு பார்ட்னராக இறங்கும் ஆடுமலையின் மச்சான் சிவக்குமாரை தொடாதீர்கள். ஆனால், செந்தில் மேல் நடவடிக்கை எடுக்க தடை எதுவும் இல்லை என அமித்ஷா ஓகே சொன்னார்.
ரெய்டு நடவடிக்கைகள் பாய்ந்தன. ரெய்டில் கோடிகள் மதிப்புள்ள நிலத்தை லட்சங்களில்தான் விலையுள்ளது என போலி மதிப்பு காட்டி, அதே இடத்தில் செந்தில் கோழிப்பண்ணை நடத்தியதை அடிப்படையாக வைத்து, வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை, அந்த நிலத்தை குறைந்த விலைக்கு மோசடியாகப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள்.
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.

ஆன்மிகப் பாதை!
ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.

கைது பயத்தில் சீமான்!
'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"

கைதி எண் 9658
(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!

தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.

வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...

முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.

மாவலி பதில்கள்
நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...