நவம்பர் 19ஆம் தேதி, அவருடைய தாய் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தார். 10 நாட்கள் கழித்து அந்த மாணவி வீடு திரும்பினார். வெவ்வேறு பிரிவினராக இருந்தாலும், மாணவி தரப்பிலும் அழைத்துச்சென்றவர் தரப்பிலும் சமரசமானார்கள்.
இந்நிலையில், நவம்பர் 26ஆம் தேதி அந்த மாணவியும் பெற்றோரும் இருதரப்பு வழக்கறிஞர்களுடன் புகார் அளிக்கப் பட்ட அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் ஆஜரானார் கள்.
அப்போது, அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி ஆலோசனையும் அறிவுரையும் கூறவேண்டும் எனச் சொல்லி, காவலர்களின் ஓய்வறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெண் காவலரை அருகில் வைத்துக்கொள்ளாமல், தனியாக அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய தகவல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்குத் தெரிவிக்கப்பட... அன்றிரவே சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் ஆயுதப்படைக்கு மாறுதல் செய்யப்பட்டார்.
காவலர்களின் ஓய்வறைக்குள் ஏதோ நடந்து, சம்பந்தப்பட்டவர் சார்பு ஆய்வாளர் என்பதால் என்னென்னமோ மூடி மறைக்கப்பட்டு, இடமாற்ற நட வடிக்கையுடன் விவகாரத்தை கமுக்கமாக முடித்துவிட்டது காவல்துறை என விஷயம் தெரிந்த வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்தே முணுமுணுப்பு எழ, களமிறங்கினோம்.
This story is from the December 11-13, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 11-13, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.