டெல்லி விவசாயிகளின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கினார். டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் அவர் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார்.
சரி, அம்ரித் கதைக்கு வருவோம்.
1993ஆம் ஆண்டு பஞ்சாபின் அமிர்தசரஸ் ஜல்லபூர் கெராகிராமத்தில் பிறந்த அம்ரித்பால் சிங் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 2012ஆம் ஆண்டில் துபாய்க்கு சென்ற அவர் அங்கு உறவினர் நடத்தும் போக்குவரத்து சேவை நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றினார்.
This story is from the April 05, 2023 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 05, 2023 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
புதைந்து கிடக்கும் சரித்திரம்!
ஓரிரு வாரங்களாக ஒரு நிகழ்வு குறித்த செய்தியைத் தொடர்ச்சியாக செய்தித்தாளில் வாசித்தேன். எங்கள் மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் பள்ளம் தோண்டும் பொழுது 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடையம் என்பது மிகப் பழமையான ஊர்.
காடுகளிலும் கெடும் மண் வளம்!
இன்றைய நவீன காலத்தில் மாறி வரும் சுற்றுச் சூழல், மாசுடன் நச்சுக்களும் அதிகரித்து வருவதால் நீர் மட்டுமல்ல, நிலமும் சீர்கெட்டு வருகிறது.
மம்முட்டி கற்று தந்த பாடம்!
'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில் 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடல் எல்லை: இந்தியாவின் 'பிடி தளர்கிறதா?
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், பிராந்திய வளர்ச்சிக்காகவும் இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகளுடன் ராஜதந்திர, ராணுவ, பொருளாதார உறவுகளை இந்தியா அதிகரித்துள்ளது.
திறமையை வெளிப்படுத்த முடியாத பெண்கள் ?
ஆணுக்கு பெண் சமம் என ஒப்புக் கொண்டாயிற்று. ஆணுக்கு இணையான விகிதா ச்சாரத்தில் இல்லாவிட்டாலும், 3ல் 1பங்கு எனவேலை வாய்ப்பிலும் ஆட்சி அதிகாரத்திலும் இடம் கொடுத்தாயிற்று என்றே வைத்துக் கொள்வோம்.
உயிரில் கலந்த உறவே....
அன்று ஏனோ, மழைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதன் குளிர்ச்சி கொடுத்த சுகத்தினாலோ, பணியின் களைப்பினாலோ என்னவோ வானதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்...
விலை கொடுத்து வாங்கும் குடிநீர்...கவனம்!
இன்றைய காலக்கட்டத்தில் இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக விநியோகிக்கப்படும் தண்ணீரை தள்ளி வைத்து விட்டு, கடைகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை இயல்பாக இருக்கிறது.
அதிகரிக்கும் வெப்ப அழுத்தம்....ஏ.சி. இல்லாமல் இருக்கமுடியுமா?
உலகம் நெருப்பால் அழியும் என நம் முன்னோர்கள் பயமுறுத்தியது நடக்ககூடும் என்று நம்பவைக்கிறது தற்போதைய பருவநிலை. பகலில் இருக்கும் சூரிய வெப்பம் இரவிலும் அப்படியே இருந்து காலையிலிருந்து மீண்டும் தகிக்கிறது.
திருடச் சென்ற ராம்ஜிநகர் கொள்ளையர்கள்!
வடமாநில பவாரியா கொள்ளையர்கள் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
பொறுப்பாக மாற்றும் சுதந்திரம்!
தமிழில் அறிமுகமாகி நீண்ட வருடங்கள் ஓடிப்போனாலும் இப்போதுதான் ஹாட் ஹீரோயின் லிஸ்ட்டில் இடம்பிடித்து இருக்கிறார்.