இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகளாக இருந்த போதிலும் இரண்டுக்குமிடையே இணக்கமின்மை நாளுக்கு நாள் உக்கிரம் மடைந்து வருகிறது. இதற்கு அரசியல் ரீதியான காரணம் தான் பிரதானமானது என்பது மேலோட்டமான பார்வையாகும்.
பொருளாதார ரீதியான காரணம் தான் முதன்மையானது என்பது கூர்மையான கண்ணோட்டமாகும் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
This story is from the September 14, 2022 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 14, 2022 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தவிக்கவிடுவது சரியா?
மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். அவன் சுயநலமான விலங்கு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அழகுக்கு அளவு கோல் கிடையாது!
சீதா ராமம் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகையாக மாறி விட்ட நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.
டியர்
குறட்டையால் கணவன்மனைவிக்குள் ஏற்படும் மன விரிசல் எந்த எல்லை வரை செல்கிறது என்பதே படத்தின் கதை.
வெண் மேகங்கள்
வானம் இருண்டு கொண்டிருந்தது. காற்று குளிர்ந்து வீசியது. கிருஷ்ணா வானத்தை பார்த்தாள். 'தலைக்கு மேல் வேலை உள்ளது. இந்த நிலையில் மழை வந்தால் இதுவரை செய்து வைத்த எல்லா வேலைகளும் கெட்டுவிடும்' என்று கவலைப்பட்டாள்.
புதைந்து கிடக்கும் சரித்திரம்!
ஓரிரு வாரங்களாக ஒரு நிகழ்வு குறித்த செய்தியைத் தொடர்ச்சியாக செய்தித்தாளில் வாசித்தேன். எங்கள் மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் பள்ளம் தோண்டும் பொழுது 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடையம் என்பது மிகப் பழமையான ஊர்.
காடுகளிலும் கெடும் மண் வளம்!
இன்றைய நவீன காலத்தில் மாறி வரும் சுற்றுச் சூழல், மாசுடன் நச்சுக்களும் அதிகரித்து வருவதால் நீர் மட்டுமல்ல, நிலமும் சீர்கெட்டு வருகிறது.
மம்முட்டி கற்று தந்த பாடம்!
'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில் 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடல் எல்லை: இந்தியாவின் 'பிடி தளர்கிறதா?
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், பிராந்திய வளர்ச்சிக்காகவும் இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகளுடன் ராஜதந்திர, ராணுவ, பொருளாதார உறவுகளை இந்தியா அதிகரித்துள்ளது.
திறமையை வெளிப்படுத்த முடியாத பெண்கள் ?
ஆணுக்கு பெண் சமம் என ஒப்புக் கொண்டாயிற்று. ஆணுக்கு இணையான விகிதா ச்சாரத்தில் இல்லாவிட்டாலும், 3ல் 1பங்கு எனவேலை வாய்ப்பிலும் ஆட்சி அதிகாரத்திலும் இடம் கொடுத்தாயிற்று என்றே வைத்துக் கொள்வோம்.
உயிரில் கலந்த உறவே....
அன்று ஏனோ, மழைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதன் குளிர்ச்சி கொடுத்த சுகத்தினாலோ, பணியின் களைப்பினாலோ என்னவோ வானதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்...