என்னதான் ஆ.தி.மு.க.வின் நிலை?
ஏன் இந்த நிலை? தொடங்கப்பட்டது முதல் இதுவரை (இடையில் ஏற்பட்ட ஜெ-ஜா அணிப்பிரிவு நீங்கலாக) ராணுவக் கட்டுப்பாட்டுடன் (?) இயங்குவதாக கூறப்படும் ஒரு கட்சிக்கு ஏன் இந்த சோதனை? நம்பிக்கை துரோகம் என்று கூறுவாரும், அதற்கு தர்ம யுத்தம் நடத்தியோரும் களத்தில் தான் உள்ளனர். யார் நம்பிக்கைக்கு துரோகம் ? முன்னாள் தலைவர்களின் நம்பிக்கைக்கா, தொண்டர்களின் நம்பிக்கைக்கா? என்பதும் கேள்விக்குறியாக தொக்குகிறது.
முன்கதை சுருக்கம் தேவையில்லை. ஜெ.பி.(ஜெயலலிதாவுக்கு பிறகு) என்றே தொடங்கிவிடலாம். ஆனாலும், சசிகலா சிறைசெல்லும் வரை பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. அவர் சிறை சென்றதும் அதுவரை அடக்கி வைத்த ஆசை இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு பீறிட்டுக் கிளம்பியது. ஓபிஎஸ்சுக்கு எழுந்த ஆசை, ஈபிஎஸ் முதல்வராக இருந்ததால் அடங்கிக்கிடந்தது. ஈபிஎஸ் முதல்வராக இருந்தாலும், எப்போதும் ஓபிஎஸ்சை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
இருவருக்கிடையே இருந்த நெருக்கடியும் நிர்பந்தமும் யாரை, எப்போது கழற்றிவிடுவது என்ற அடிமனச் சிந்தையை உருவாக்கியது. நல்வாய்ப்பாக சிறையிலிருந்த சசிகலா ஆதரவாளர்கள் கிளப்பிவிட்ட 'ஒற்றை தலைமை' என்ற ஒரு வாசகம் இவர்களுக்கு திருவாசகமாகிப் போனது.
அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களும் தொண்டர்களும் உண்மையிலேயே சிங்கங்கள்தாம். ஆனால், அந்த
சிங்கங்கள் பயிற்சியாளரின் ஒற்றைச்சவுக்குக்கு பணிந்து செயலாற்றும் சிங்கங்கள்.
எனவே, அனைத்து தொண்டர்களுக்கும் ஒற்றை தலைமை என்ற முழக்கம் பிடித்துப் போய்விட்டது.
அதற்கேற்ப, இரட்டைக்குழல் துப்பாக்கி என்றாலும், சுடும்போது ரவை இரண்டாக பிரிந்து இலக்கு தவறிவிடுவதாக பேச்சு இருந்தது.
இதையடுத்து, உள்ளுக்குள் சுழன்றுகொண்டிருந்த ஒற்றை தலைமை சூறாவளியாக ஜெயக்குமார் வாயிலிருந்து
சிங்கங்கள் பயிற்சியாளரின் ஒற்றைச்சவுக்குக்கு பணிந்து செயலாற்றும் சிங்கங்கள்.
எனவே, அனைத்து தொண்டர்களுக்கும் ஒற்றை தலைமை என்ற முழக்கம் பிடித்துப் போய்விட்டது.
அதற்கேற்ப, இரட்டைக்குழல் துப்பாக்கி என்றாலும், சுடும்போது ரவை இரண்டாக பிரிந்து இலக்கு தவறிவிடுவதாக பேச்சு இருந்தது.
This story is from the July 27, 2022 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 27, 2022 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.
விரயமாகும் உணவுகள்.... தடுப்பது எப்படி?
இன்றை நவீன யுகத்தில் பசித்தவனுக்கு உணவு அளிப்பதை விட அதை வீணாக்குவதை சாதாரணமாக செய்வதுதான் வேதனை அளிக்கிறது. நல்ல உணவைச் சமைத்து அதைக் கொட்டுவது என்பது பல்வேறு நாடுகளுக்கும் பழகிப்போன விஷயமாகவே உள்ளது.
வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறேன்!
டாப்ஸி... தன்னம்பிக்கை மிகுந்தவர், விரைந்து தெளிவாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர், தன் கோணங்களை அறிந்தவர், தனக்கு என்ன வேண்டும், எது தேவையில்லை என்பதை வெளிப்படுத்த அஞ்சாதவர்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஐ.ஐ.டி. படித்தாலும் வேலை இல்லை!
அங்கு, ஃபெயில் ஆகாமல் பாஸ் மார்க் எடுக்கவே கடினமாக உழைக்க வேண்டும்.எனவே, 4 வருடங்கள் முடிந்த பிறகு அதிலிருந்து தேர்வான மாணவர்களின் தரமும், சிந்திக்கும் திறனும் மற்ற கல்லூரி மாணவர்களை விட தரமானதாக இருக்கும்.
அதிகரிக்கும் சிசேரியன்...
பிள்ளைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது போன்றது. ஆனாலும், நவீன மருத்துவத்துக்கு முன்பு சுகப்பிரசவத்துக்கு அதிக வாய்ப்பிருந்தது. மக்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடல் உழைப்பு காரணமாக அது நடந்தது.
கிராமத்து ராசாக்கள்
ஊரில் இருந்து கொண்டுக்கிட்டு வந்த காசும் அடுத்த மாசக் கச்சேரிக்கு வாங்கியிருந்த அட்வான்சும் தீர்ந்த பெறகு, இந்தக் கச்சேரிக் குடும்பத்தோட அம்மா சின்னத்தாயி, தன்னோட காதில் போட்டு வச்சிருக்கற தண்டட்டியக் கழற்றி கரியணம்பட்டிகிட்டே அடகு வச்சு மறுபடியும் கச்சேரி செய்ய ஊருக்குத் தள்ளிவிடுவாங்க.
என்னைப் பற்றி..
நான் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூரைச் சேர்ந்தவள். பொறியியல் படித்துள்ள எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அதையே எனது துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
தேர்தல் களத்தில் கங்கனா பன்சூரி!
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த கங்கனா ரணாவத், தனது 16 வயதில் நடிக்க வேண்டும் என்று விரும்பி டெல்லியில் நாடக இயக்குநர் அர்விந்த் கவுரிடம் நடிப்பை கற்றுக் கொண்டார்.
தவிக்கவிடுவது சரியா?
மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். அவன் சுயநலமான விலங்கு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அழகுக்கு அளவு கோல் கிடையாது!
சீதா ராமம் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகையாக மாறி விட்ட நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.