இதனை மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் என்பார்கள் நிற்பதற்கு நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வில் எல்லோருக்குமே இலக்குகள் இருக்கின்றன. அதை முடித்தாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை இல்லத்தரசிகள் முதல் பணிபுரியும் பெண்கள் வரை, மாணவர்கள் முதல் நிறுவனத்தின் சி.இ.ஓ வரை எல்லோருமே ஏதாவது ஒன்றின் பின் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மாணவர்கள் என்றால் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பதட்டம், ஒரு பெரு முதலாளி என்றால் நம் நிறுவனம் முதல் நிலைக்கு வர வேண்டும் என்ற அழுத்தம். இப்படியான சூழலை எல்லோராலும் சமாளிக்க இயல்வதில்லை. இதனால், தனிமைப்படுதல், போதைப் பழக்கம், தற்கொலை என விபரீத எல்லை வரை செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரசனை தடுக்க என்னதான் வழி?
மன அழுத்தம் என்பது ஒரு நோய்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. மன அழுத்தம் என்பது ஒரு காரணி. அதனால் ஏற்படும் விளைவுதான் மனச்சோர்வு.
மன அழுத்தம் மூன்று காரணங்களால் ஏற்படுகிறது.
This story is from the October 01, 2023 edition of Kungumam Doctor.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 01, 2023 edition of Kungumam Doctor.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.
எளிய மருத்துவம்!
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.