இயற்கை நமக்கு அளிக்கும் ஒரே ஒரு நியதி உயிர் வாழ்தல் மட்டுமே. Nature has only one law survival என்ற சப்குவாட்டுடன் ஜங்கிள் என்ற திரைப்படத்தைப் பற்றி சற்று அலசுவோம். உலகப் புகழ்பெற்ற புத்தகமான ஹாரி பாட்டரில் சிறிய குழந்தையாக நடித்த டேனியல் என்ற பிரபல நடிகர்தான் இந்தப் படத்தில் சற்று அல்ல முழுவதும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இது ஒரு சர்வைவர் திரில்லர் திரைப்படம் என்றால் மிகை ஆகாது.
This story is from the August 2022 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 2022 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
இலக்கிய அறம்
அண்மையில் ஒரு சிறு பத்திரிகையில், எதிர் கலாசாரத்தை வற்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, 'டால்ஸ்டாய் போன்ற அறநிலைவாதிகளும்' என்று எழுதியிருந்தார் அக்கட்டுரை ஆசிரியர்.
நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் பேசுபொருளாகும் அநீதியின் கதைகள்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம் 'அநீதி'. கதைச் சுருக்கம் இதுதான். திருமேனி உணவு டெலிவரி செய்பவன்.
இலியாஸுக்கெதிராய் 24 சாட்சிகள்
சென்ற வருடம் நடந்த சம்பவம் தான். இன்றுடன் ஒரு வருடம் சரியாக ஆகிறது.
Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி
வாசலில் அழைப்பு மணி கேட்டதும் என் மர இருக்கையிலிருந்து எழுந்திராத வண்ணம், அப்படியே திரும்பி, இரும்புக்கம்பி ஜன்னலின் வழியே பார்க்கிறேன். ஒரு வயதான நபர் நின்று கொண்டிருக்கிறார்.