CATEGORIES

தீப ஸ்தம்பங்கள்
Aanmigam Palan

தீப ஸ்தம்பங்கள்

ஆலயங்களின் முன்புறம் உயர்ந்த நெடிய கம்பங்களை நட்டு அவற்றில் தெய் வங்களை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகின்றது.

time-read
1 min  |
December 01, 2022
குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் என்ன தண்டனை தெரியுமா?
Aanmigam Palan

குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் என்ன தண்டனை தெரியுமா?

மூன்றாவது குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தின்போது (கி.பி.1178-1215). ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 01, 2022
துஷ்யந்தன்
Aanmigam Palan

துஷ்யந்தன்

குழந்தைக்கு ஆறு வயதானது. ஆசிரமத்தில் நுழைய முயற்சிக்கும் சிங்கம்-புலி முதலான கொடிய விலங்குகளை எல்லாம், அந்தச் சிறு வயதிலேயே அடக்கி, ஒடுக்கி அவற்றால் விளையக்கூடிய ஆபத்துக்களைத் தடுத்தான் அச்சிறுவன்.

time-read
2 mins  |
December 01, 2022
எரிஏந்தி ஆடும் பிரான்
Aanmigam Palan

எரிஏந்தி ஆடும் பிரான்

அக்னியைக் கரத்தில் ஏந்தி வலம் வருதல், அக்னியைப் பரப்பி அதன்மீது நடனமாடுதல் முதலியன சிறப்புமிக்க தென்னிந்திய சமயச் சடங்குகள் ஆகும். கிராமியத் தெய்வக் கோயில்களில் நெருப்பு மிதித்தல் அக்னி சட்டி எடுத்தல், அக்னிக் காவடி எடுத்தல் போன்ற பலநூறு சடங்குகள் இன்றும் நடைபெற்றுவருவது இங்கு எண்ணத்தக்கதாகும்.

time-read
1 min  |
December 01, 2022
நோய்களை நீக்கும் விளக்கு நேர்ச்சை
Aanmigam Palan

நோய்களை நீக்கும் விளக்கு நேர்ச்சை

பக்தர்களுக்கு நோய் நீங்கினாலோ, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் ஏற்பட்டாலோ, விரும்பிய இடத்தில் திருமணம் நிறைவேறினாலோ தெய்வங்களுக்குத் திருவிளக்கு வாங்கி வைப்பதாக பக்தர்கள், \"நேர்ச்சை\" (நேர்த்திக்கடன்) செய்து கொள்கின்றனர்.

time-read
1 min  |
December 01, 2022
பன்றி முகப் பாவை
Aanmigam Palan

பன்றி முகப் பாவை

பெரும் பலமும் கோபாவேசமும் நிறைந்த விலங்கு காட்டுப்பன்றி, இந்த இனத்தில் ஆண் பன்றி, பெண் பன்றி ஆகிய இரண்டுமே வெறியுடன் எதிர்த்துப் போராடும் இயல்பைக் கொண்டவை. அவற்றின் இலக்கு வெற்றி அல்லது வீரமரணமே.

time-read
1 min  |
December 01, 2022
சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள்
Aanmigam Palan

சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள்

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப மார்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக் கும் கீழ்க்கண்ட ஆறுபடை ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் புனித யாத்திரை சென்றதன் பலன் மேலும் முழு பயனும் கிடைக்கும். என்பதில் ஐயமில்லை.

time-read
1 min  |
December 01, 2022
கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்
Aanmigam Palan

கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்

நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான ஆலயங்களில், கார்த்திகை தீபப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில், கார்த்திகை மாதம் பல ஆலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்துகின்றனர். அத்தகைய ஆலயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்!

time-read
4 mins  |
December 01, 2022
படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்!
Aanmigam Palan

படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்!

மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

time-read
1 min  |
Dec 16-31, 2022
மேலூரில் வளரும் கம்பீர மாருதி
Aanmigam Palan

மேலூரில் வளரும் கம்பீர மாருதி

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., 'தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர். இங்கு, 37அடி உயரத்தில் மிகபெரிய ஆஞ்சநேயர் சுவாமி நிறுவப்பட்டுள்ளது.

time-read
1 min  |
Dec 16-31, 2022
திருப்பாவை - திருவெம்பாவை சில ஒப்பீடுகள்
Aanmigam Palan

திருப்பாவை - திருவெம்பாவை சில ஒப்பீடுகள்

திருவெம்பாவையில் 'கண்ணுக்கினியானில்...' என்று துவங்கும் 4ம் பாடல் சிவபெருமானைக் குறிப்பது போல், திருப்பாவையில் ‘மனதுக்கினியானில்...' என்று துவங்கும் 12ம் பாசுரம், திருமாலைக் குறிக்கிறது.

time-read
1 min  |
Dec 16-31, 2022
"கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே*
Aanmigam Palan

"கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே*

கல்லாடம்! மிகமிகப் பழைமையான அருந்தமிழ் நூல்களில் ஒன்று.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
யார் சொல்வது சரி?
Aanmigam Palan

யார் சொல்வது சரி?

துளசிதாசர் இராமாயணம் அரங்கேற்றம் செய்கின்ற போது, அவருக்கு முன்னால் அனைவரும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

time-read
1 min  |
Dec 16-31, 2022
சஞ்சீவியை *கொணாந்த சிரஞ்சீவி
Aanmigam Palan

சஞ்சீவியை *கொணாந்த சிரஞ்சீவி

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீசீதா லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீராமசந்திர மூர்த்தி, ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணு கோபால சுவாமி ஆகிய திருமூர்த்தங் கள் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் பல உள்ளன.

time-read
1 min  |
Dec 16-31, 2022
கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்
Aanmigam Palan

கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்

B.R. பந்துலு எடுத்த படங்களில் மிக அற் புதமான படம் கர்ணன்.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்
Aanmigam Palan

ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்

ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
பெயர் சூட்டிய பெம்மான்
Aanmigam Palan

பெயர் சூட்டிய பெம்மான்

தசமுகனாகிய இலங்கேஸ் வரன் கோள்கள் அனைத்தும் வென்றவனாகத் திகழ்ந் திருந்தபோது, ஒரு சமயம் கயிலைமலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்தி வந்தான்.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
தவம் செய்வோர் வாக்கின் வலிமை!
Aanmigam Palan

தவம் செய்வோர் வாக்கின் வலிமை!

தவம் செய்வோர் சொல் மாபெரும் வலிமை பெற்று விடுகிறது. காலத்தை வென்றுநிற்கிறது.

time-read
1 min  |
Dec 16-31, 2022
*சிற்பமும் சிறப்பும்*
Aanmigam Palan

*சிற்பமும் சிறப்பும்*

வெளிப்புறத் தோற்றுறத்தில் வெகு எளிமையாகக் காட்சியளிக்கும் இந்தக் கோயிலை காண்பவர், மற்றுமொரு சாதாரண கோயி லாகவே எளிதில் கடந்து சென்றுவிட வாய்ப்புக்கள் அதிகம்.

time-read
1 min  |
Dec 16-31, 2022
முன்னுதாரணமாகத் திகழவேண்டியவர்தான் ஞானி
Aanmigam Palan

முன்னுதாரணமாகத் திகழவேண்டியவர்தான் ஞானி

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 39 (பகவத் கீதை உரை)

time-read
2 mins  |
Dec 16-31, 2022
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
Aanmigam Palan

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!

இது இயல்பானதுதான்' என்று எல்லோ ராலும் ஏற்க முடியாத அளவிற்கு உயர்வானதாக விளங்குவது இயற் பகை நாயனாரின் வரலாறு. சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த இயற்பகையார், தன்னிடமுள்ள உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈசன் அடியார்கள் விரும்பினால் நேசமுடன் வழங்கும் இயல்பினராக வாழ்ந்தார்.

time-read
2 mins  |
Dec 16-31, 2022
ஆப்பம் திருடிய அழகர்
Aanmigam Palan

ஆப்பம் திருடிய அழகர்

ஆப்பத்தை எடுத்துக் கொண்டு, கள்ளழகர் ஓடி மறைந்து நின்ற திருப்பேர் நகரில், சயனக் கோலத் தில் அப்பக்குடத்தானாக விளங்குவதைக் கண்டு பிடித்து மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.

time-read
1 min  |
Dec 16-31, 2022
அஞ்சனை மைந்தனின் அருள் பொழியும் ஆலயங்கள்!
Aanmigam Palan

அஞ்சனை மைந்தனின் அருள் பொழியும் ஆலயங்கள்!

'நாம்மக்கல்' என்ற ஊரின் பெயர்க்காரணமே ஆச்சரியமானது. ஆரைக்கல் என்னும் அதிசயமலையை மையமாகக் கொண்ட பகுதி.

time-read
7 mins  |
Dec 16-31, 2022
தல விருட்சங்களின் மகிமை வன்னிமரம்
Aanmigam Palan

தல விருட்சங்களின் மகிமை வன்னிமரம்

பஞ்ச வில்வங்களில் ஒன் றாக விளங்குவதுவன்னி யாகும். இந்த வன்னி, வில்வமரத்திற்கு அடுத்த நிலையில் அதிக ஆலயங்க ளில் தலமரமாகப் போற்றப்படுகிறது.

time-read
1 min  |
November 16, 2022
பதினெட்டு படிகள்
Aanmigam Palan

பதினெட்டு படிகள்

பதினெட்டு என்ற எண், போராட்டம், உண்மைநிலை, உயர்வு, தீமைகளை அழித்தல் போன்றவற்றோடு தொடர்பு டையதாகும்.

time-read
1 min  |
November 16, 2022
ஐயப்பனின் அருள் வடிவங்கள்
Aanmigam Palan

ஐயப்பனின் அருள் வடிவங்கள்

ஐயப்பன் சபரிகிரிவாசனாக, பிரம்மச்சரிய விரதம் பூண்டு இருந்தாலும், அவர் அநேக அவதாரங்கள் எடுத்திருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அவற்றில் சிறப்பான பத்து வடிவங்களைக் காண்போம்.

time-read
1 min  |
November 16, 2022
பரந்தாமனே செயலாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்!
Aanmigam Palan

பரந்தாமனே செயலாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 37 (பகவத் கீதை உரை கர்ம யோகம்)

time-read
1 min  |
November 16, 2022
ஐயப்பன் பட்டாபிஷேகம்
Aanmigam Palan

ஐயப்பன் பட்டாபிஷேகம்

சமய வழிபாட்டில் தெய்வங்களுக்கு நடத் தப்படும் கல்யாணவிழா சிறப்பு பெற்றது.

time-read
1 min  |
November 16, 2022
தேவாரப் பாடல்களில் வள்ளிநாயகி
Aanmigam Palan

தேவாரப் பாடல்களில் வள்ளிநாயகி

முருகப் பெருமான், இந்திரன் மகள் தேவயானையைக் கற்புமணம் புரிந்ததோடு, மலைக்குறமகள் வள்ளியைக் களவு மணம் பூண்டு, இருபெருந்தேவியருடன் திகழ்பவனாவான்.

time-read
1 min  |
November 16, 2022
ஐயப்பனை விரும்பிய புஷ்கலா
Aanmigam Palan

ஐயப்பனை விரும்பிய புஷ்கலா

தெய்வத் திருமணங்கள் திருக்கோயில்களில் நடைபெறும். அது மனிதர்களிடையே நடைபெறும் திருமண வைபவத்தைப் போலவே பல வைதீகச் சடங்குகளுடன் நடைபெறும்.

time-read
1 min  |
November 16, 2022