CATEGORIES

ஸ்ரீராமன் பாதுகா மகிமை
Aanmigam Palan

ஸ்ரீராமன் பாதுகா மகிமை

பெருமையுள்ள இறைவன் திருவடி களை வேதங்களாகிய பெண்கள் எப்பொழுதும் வணங்குகின்றனர் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

time-read
1 min  |
16-31,March 2023
அயோத்தியை மீட்ட குசன்
Aanmigam Palan

அயோத்தியை மீட்ட குசன்

விந்திய மலைத் தொடரில், குசாவதி என்னும் நகரத்தில் அமைந்திருந்தது அந்த மாளிகை. தங்கத்தால் கட்டி வைரத்தால் இழைத்தது போல பிரகாசித்துக் கொண்டிருந்தது.

time-read
1 min  |
16-31,March 2023
சக்கரவர்த்தி திருமகன்
Aanmigam Palan

சக்கரவர்த்தி திருமகன்

முத்துக்கள் முப்பது

time-read
1 min  |
16-31,March 2023
ஆன்மிக அதிசயங்கள்
Aanmigam Palan

ஆன்மிக அதிசயங்கள்

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டம் அருகே உள்ள செதலப்பதி என்ற திருத்தலத்தில், மனித முகத்துடன் விநாயகர் உள்ளார். இந்த தலம் தசரதருக்கு ராமர் திதி கொடுத்த தலமாகும்.

time-read
1 min  |
March 01, 2023
நந்தி வடிவ தொந்தியுடன் துவாரபாலகர்கள்
Aanmigam Palan

நந்தி வடிவ தொந்தியுடன் துவாரபாலகர்கள்

'துவாரபாலகர்கள்' - இந்துக் கோயில்களின்  மூலவரின் கருவறைக்கு இருபுறமும் நுழை வாயிலில் வாயிற்காப்பாளராக வாயிற்காப்பானாக வீற்றிருப்பவர்கள்.

time-read
1 min  |
March 01, 2023
சீதளாதேவி
Aanmigam Palan

சீதளாதேவி

வட இந்தியாவில் ‘சீதல் மாதா' என்றும் சீதளா தேவி என்றும் அழைக் கப்படும் ஸ்ரீமஹா மாரியம்மன் தன்கைகளில் சூலம், கபாலம், உடுக்கை, கத்தி, இவைகளைத் தாங்கிக்கொண்டு, கரண்டம் என்னும் கிரீடமும் தன் இருகாதுகளிலும் தாடங்கம் என்ற ஆபரணத் தையும் தரித்துக்கொண்டு வேப்பமரத்தடியில் அமர்ந்திருப்பாள்.

time-read
1 min  |
March 01, 2023
திருத்தலங்களில் நிறைந்திருக்கும் தீர்த்தங்கள்
Aanmigam Palan

திருத்தலங்களில் நிறைந்திருக்கும் தீர்த்தங்கள்

குளங்களை அமைப்பது, பராமரிப்பது என்பது மிகுந்த புண்ணியச் செயல்களாகும். முப்பத்தியிரண்டு அறங்களில் ஒன்று குளம் வெட்டுவதாகும்.

time-read
1 min  |
March 01, 2023
மகத்தான வாழ்வு தரும் மாசி மக நீராட்டம்
Aanmigam Palan

மகத்தான வாழ்வு தரும் மாசி மக நீராட்டம்

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசையும், பௌர்ணமியும் வழிபாட்டுக்கும், விரதத்திற்கும், கோயில் உற்சவங்களுக்கும் உகந்த நாட்களாக இருக்கின்றன.

time-read
1 min  |
March 01, 2023
மகம் ஜகத்தை வெல்லும்!
Aanmigam Palan

மகம் ஜகத்தை வெல்லும்!

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும், மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும், மற்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வார்கள்.

time-read
1 min  |
March 01, 2023
குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்
Aanmigam Palan

குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்

அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேர லைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.

time-read
1 min  |
March 01, 2023
வல்லி நீ செய்த வல்லபமே
Aanmigam Palan

வல்லி நீ செய்த வல்லபமே

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

time-read
4 mins  |
February 16, 2023
நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!
Aanmigam Palan

நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 43 (பகவத் கீதை உரை)

time-read
4 mins  |
February 16, 2023
நெய்யும் தொழிலில் சங்கீதம்
Aanmigam Palan

நெய்யும் தொழிலில் சங்கீதம்

நாத பிரம்மம் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி - மாசி மூலம் 16.2.2023

time-read
6 mins  |
February 16, 2023
சிவாலய ஓட்டம் என்றால் என்ன?
Aanmigam Palan

சிவாலய ஓட்டம் என்றால் என்ன?

1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆன்மிக திருத்தல தரிசன ஓட்டம்.

time-read
2 mins  |
February 16, 2023
சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்
Aanmigam Palan

சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்

மகாசிவராத்திரி 18-2-2023

time-read
7 mins  |
February 16, 2023
வேதங்கள் காட்டும் ஆதிகவி
Aanmigam Palan

வேதங்கள் காட்டும் ஆதிகவி

மேலேயுள்ள இந்த வரிகளை வேதங்கள் ஓதும்போது கேட்டிருப்போம். மேலும், இந்த வரிகள் அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கின்றன.

time-read
1 min  |
December 01, 2022
இரண்டு கேள்விகள் ஒரே விடை
Aanmigam Palan

இரண்டு கேள்விகள் ஒரே விடை

பராசர பட்டரின் அனுபவம்

time-read
2 mins  |
December 01, 2022
சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி
Aanmigam Palan

சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி

சிவாகமங்கள் சிவாக்னிதேவரின் தாய், தந்தையரை வாகீஸ்வரர்-வாகீஸ்வரி என்று குறிக்கின்றன. மகேஸ்வரரான சிவபெருமானும், பார்வதியாகிய கௌரி தேவியுமே வாகீஸ்வரரும் வாகீஸ்வரியும் ஆவர். இவர்களைப் பூசித்து இவர்களிடமிருந்தே சிவாக்கினி உற்பத்தியாகி வேள்விக் குண்டத்தில் வளர்வதாக ஆகமங்கள் கூறுகின்றன.

time-read
2 mins  |
December 01, 2022
எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம்
Aanmigam Palan

எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம்

ஒரு குறிபிட்ட நேரத்தில் நம்மிடம் எழும் கேள்வியை கேட்டு அதற்கான பதிலை சில பொருட்களின் மூலமோ செயல்களின் மூலமோ பதிலை பெறுவது பிரசன்னம் ஆகும். இவ்விடத் தில் கேள்வி கேட்பவர், பதிலை கண்டு உரைப்ப வர், பதிலை வெளிப்ப டுத்தும் பொருள் என மூன்றும் அந்தரங்கமாக தொடர்பு கொண்டு கேள்விக்கான பதிலை நமக்கு சூட்சமமாக கொடுக்கும். இவை மிகவும் உணர்வு பூர்வ மாக சரியான பதிலை கொடுக்கும்.

time-read
2 mins  |
December 01, 2022
பாரெங்கும் ஒளிரும் கார்த்திகை தீபம்
Aanmigam Palan

பாரெங்கும் ஒளிரும் கார்த்திகை தீபம்

கார்த்திகைப் பெருவிழா என்றாலே கண்கள் நிறையும் தீபப் பெருவெள்ளம் தான் நினைவுக்கு வரும்.

time-read
2 mins  |
December 01, 2022
ஆகமம் காட்டும் தீப ஆராதனை
Aanmigam Palan

ஆகமம் காட்டும் தீப ஆராதனை

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில், குறிப்பாக சிவன் கோயில்களில் பல வகைப்பட்ட தீபங்கள் உண்டு. ஒன்று முதல் இரண்டு, மூன்று, நான்கு என பல திரிகளுள்ள விளக்குகளால் ஆராதிப்பது ஐதீகம். ஆராதனைக் காலத்தில் தேவர்கள் அனைவரும் தெய்வ தரிசனத்தை காண, விளக்கு குருவாக வந்தமர்கின்றனர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.

time-read
2 mins  |
December 01, 2022
கொள்ளிக்காடர்
Aanmigam Palan

கொள்ளிக்காடர்

ஒருமுனையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கட்டைக்குக் கொள்ளிக்கட்டை என்று பெயர்.

time-read
1 min  |
December 01, 2022
அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்
Aanmigam Palan

அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்

பத்துப்பாட்டு எனும் சங்க காலத்தமிழ் நூல்கள் வரிசையில், ஒன்றா கிய குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற் பொருட்டு கபிலரால் பாடப்பெற்றதாகும்.

time-read
2 mins  |
December 01, 2022
யோகம் உணர்த்தும் குத்துவிளக்கு
Aanmigam Palan

யோகம் உணர்த்தும் குத்துவிளக்கு

தாமரையைக் கலைஞர்களும், கவிஞர் களும், சிற்பிகளும், தத்துவஞானிகளும் திருவிளக்கைப் போற்று கிறார்கள். \"மங்களகரமான குத்துவிளக்கில், மாபெரும் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.

time-read
1 min  |
December 01, 2022
இல்லாததைக் கொடுப்பவன்!
Aanmigam Palan

இல்லாததைக் கொடுப்பவன்!

செயலாற்றுவது என்பது அனைவருக்குமான கடமை “என்பதைத் தெளிவாக அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார் கிருஷ்ணன். தன்னை நல்ல நண்ப னாக, ஆசானாக, வழிகாட்டியாக, கரம்கூப்பித் தொழும் கடவுளாக அர்ஜுனன் பாவிக்கிறான். அந்தப் பரமாத்மாவே தானும் தன் கர்மங்களை மிகுந்த சிரத்தையோடு இயற்றுவ தாகக் கூறுவதைவிட வேறு என்ன உற்சாக ஊக்குவிப்பு வேண்டும்?

time-read
2 mins  |
December 01, 2022
பொழில் வாய்ச்சியின் எழில் கோயில்
Aanmigam Palan

பொழில் வாய்ச்சியின் எழில் கோயில்

ஆலயம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

time-read
1 min  |
December 01, 2022
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

தன் உந்தித் தாமரையில் படைப்புக் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் பிரம்மாவைப் அமர்த்தினார். ஸ்தானத்திலே ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது.

time-read
2 mins  |
December 01, 2022
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
Aanmigam Palan

வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா

ஊழிப் பிரளயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம்.

time-read
3 mins  |
December 01, 2022
மாவளியோ மாவளி...
Aanmigam Palan

மாவளியோ மாவளி...

கார்த்திகைத் தீபநாளில்  தீபம் ஏற்றிய பின் \"மாவளி\" சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும்.

time-read
1 min  |
December 01, 2022
உலைக்கண்ணர் யார்?
Aanmigam Palan

உலைக்கண்ணர் யார்?

சிவபெருமானின் நெற்றியிலுள்ள மூன்றாவது கண் அக்னிக் கண் என்று போற்றப்படுவதாகும்.

time-read
1 min  |
December 01, 2022