CATEGORIES
Categories
செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள்!
\"தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்\" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் ஒருவர், அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவராவார்
கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை
சக்தியை முழுமுதற்கடவுளாகக் கருதி வழிபடும் சமயப் பிரிவு 'சாக்தம்' எனப்படும். சக்தி வழிபாடு செய்பவர்களை சாக்தர்கள் என்கிறோம். இவர்கள் பல பிரிவினரை இணைக்கின்றனர்
அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதத்தில் சிறப்பாகக் 'கொண்டாடப்படும் 'சப்தஸ் தான திருவிழா' நடைபெறும் ஏழு கோயில்களில் இத்திருக்கோயில் இரண்டாவது தலமாகும்
நூறும் நூறும்
நடுப்பகல் வேளை! கொளுத்தும் வெயிலில், ஒரு சாக்குமூட்டை நிறைய உப்பைச் சுமந்தபடி, சந்தைக்குள் நுழைந்தார் ஒருவர். நுழைந்தவர் ஒரு பக்கமாகக் கடையைப் பரத்திவிட்டு, நிமிர்ந்தார்
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி
ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு ஒரு ஏற்றம் உண்டு. மற்றைய ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு \"பெரியாழ்வார்\" என்ற அவர் பெயரிலேயே இருக்கிறது
காஞ்சியில் ஒரு கல்திட்டை
கோயில் நகரமான காஞ்சிபுரம், முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன
காத்திருந்த ரதம்!
ஜகன்னாதபுரி எனும் புரி திருத்தலத்தில், ரதயாத்திரை !ஜகன்னாதர் (கண்ணன்), பலராமர், சுபத்திரா ஆகியோர் மூவரும் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, குணடீச்சா சென்று ஒன்பது நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் புரிக்குத் திரும்புவார்கள்
வாராஹி நவராத்திரி
வாராஹிநவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமு றையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்
ஆனியும் திருமஞ்சனமும்
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்படும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித் திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம்
சுடராழியை வணங்கிட இடராழி நீங்கும்
ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும்
சிவாலயங்களில் நடைபெறும் முருகன் விழாக்கள்
சிவாலயங்களில் சிவபெருமானுக்கே அன்றி அவரது பரிவார தெய்வங்களாக இருக்கும் விநாயகர், முருகன் போன்ற துணைத் தெய்வங்களுக்கும் தனியே சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
மின்னலாய் வந்து காப்பாள் மின்னலாம்பாள்
சங்கிலி நாச்சியாரைக் கண்டு, கண்டதும் காதல் கொண்ட சுந்தரர், ஒற்றியூரில் அருள்புரியும் இறைவனைத் தனது காதலைச் சேர்த்து வைக்கும்படி வேண்டிக் கொண்டார்.
அழுதலும் அருளலும்
வைகாசி மூலம் திருஞானசம்பந்தர் குருபூஜை - 5.6.2023
உதய்ப்பூர், ஜகதீஷ் கோயில்
அவை பிரம்மாண்டமாகவும், பெரியதாகவும் இல்லாவிட்டாலும், பிரமிக்க வைக்கும் கட்டுமான அழகு, நுணுக்கமான அலங்காரங்கள் நிறைந்து கவனத்தை ஈர்க்கக்கூடியவை.
புராணங்களின் நிலையாமைக்குப் பதிவின்மையே காரணம்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 50 (பகவத்கீதை உரை)
தவம் என்பது தொண்டு செய்யும் எண்ணம்!
\"தவம்\" என்ற சொல்லை அபிராமிபட்டர் ஐந்து பொருட்களில் பயன்படுத்துகிறார்.
ஸ்ரீ ராம தரிசனம் கண்டாயா?
ஒரு நாள் துளசிதாசரின் முன்னே பிரம்ம ராட்சசன் தோன்றினான். அதனைக் கண்டதும் ஒரு வினாடி துளசிதாசருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. \"ராமா... ராமா... ராம்.. ராம்..\" என்று பதறி அடித்துக்கொண்டு ராமநாமத்தை ஜெபித்தார்.
சம்பந்தர் மேடு
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கள் தலப்பயணங்களின்போது அவ்வப்போது சில தலங்களில் இருவரும் சேர்ந்தே தங்கி இருந்து தேவாரப் பனுவல்களைப் பாடியுள்ளனர்.
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்?
நம்மாழ்வார் அவதார திருநாள் - 2.6.2023 (வைகாசி விசாகம்)
வளமும் பொருளும் தரும் வைகாசி விசாகம்
1. விசாக நட்சத்திரம்: 27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் சிறப்புடையது. குரு பகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம்.
அனுமனைக் கண்ட துளசிதாசர்
ஒரு சமயம் துளசிநாதர் நான்கு நாட்களுக்கு மேல் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று கூறி வெளியூருக்குச் சென்றார்
தல விருட்ச வழிபாடு
ஓவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். இந்த தல விருச்சத்தை நீங்கள் கோயிலில் இருக்கும் கடவுளை தரிசித்து வணங்குவது போல, வணங்கினால் கட்டாயம் நற்பலன்கள் கிடைக்கும்
கோடை இறைவனின் கொடை
கோடைக் காலத்தை இளவேனில் \"என்றும் முதுவேனில் என்றும் இரண்டாகக் கூறுகிறது தமிழ்
பரமேஸ்வரியின் மாமியார் யார்?
கயிலையில் ஒருநாள் பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் ஏகாந்தமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள்
சேக்கிழாரின் தனித்துவம்
தமிழிலக்கிய வரலாற்றிலேயே இரண்டே இரண்டு புலவர்களுக்கு மட்டும்தான் 'தெய்வ' என்ற அடைமொழி உண்டு
குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்
ஆரம்பகால சோழர்கால கோயில் கட்டிடக் கலையை அதன் சிறந்த வடிவில் இவ்வாலயத்தில் உள்ள பேரழகு மிக்க சிற்பங்களில் காணலாம்
வைகாசி விசாகமும் திரிபுரமெரித்த ஐதீகத் திருவிழாவும்
உலகம் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்ததைப் பொறாத மூன்று அசுரர்கள் - மூன்று மலைகளாக மாறி, உலகை அழிக்கத் தொடங்கினர்
இலிங்க புராண தேவர்
ஒருமுறை பிரம்மனும், திருமாலும் பெரும் அகந்தையுற்றனர். படைத்தல், காத்தல் ஆகிய இரு தொழில்களுக்கும் தாங்களே காரணம் என்பதால் அவர்தம் ஆணவம் மேலோங்கியது. தங்களுக்குள் பெரியவன் யாவன் என்பதில் போட்டியிட்டனர். தங்கள் இருவரைக்காட்டிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா உயர்ந்தோன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் இருவருக்கும் எழவில்லை. நான்முகனும், மாலவனும் இது குறித்து வாதித்துத் தம்முட்கலகம் விளைவிக்கத் தொடங்கியதும், அவ்விருவர் நடுவே பேரொளிப் பிழம்பொன்று தோன்றியது. அதன் அடியும் முடியும் கண்ணுக்கு எட்டாதவாறு எல்லை கடந்து உயர்ந்து நின்றது. அதை ஆராயத் தொடங்கியவர்கள், அதன் அடிமுடி காணாதவர்களாய் திகைத்துத் தளர்வுற்றனர். இவை இரண்டிலொன்றைக் கண்டு முதலிற் திரும்புகின்றவரே மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என முடிவு கொள்வோம் எனக் கூறிப் புறப்பட்டனர்
கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல...
கெளரி விரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதிதேவியை பூஜைசெய்து அருளை பெறுவதாகும். கௌரி என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று பொருள். ஆகவேதான் சுக்லபட்சத்தில் (வெளுத்த பட்சத்தில்) அம்பாள் பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) இந்த கௌரி விரதம் வருகிறது