CATEGORIES
Categories
அறவழி நடப்போர் உத்தமராகலாம்
நற்பண்புகளையும், வாழ் வியலுக்கான வழிகாட் டுதலையும் சொல்லித்தருகின்ற அற்புத ஒளி' ஆன்மிகம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம்.
சித்ரகுப்தரை வணங்கினால் சிந்தனைகள் சீர்படும்
சித்ரா பௌர்ணமி : 16-4-2022
வராஹம் எனும் வேத ஞானம்
வீட்டிலும் மற்ற இடங்களிலும் வராக விஜெயந்தி ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப் பட்டாலும், ஸ்ரீரங்கத்திலும் வராகத் தலமான ஸ்ரீமுஷ்ணத்திலும் 29.4.2022 (சித்திரை 16) வெள்ளிக்கிழமை (சித்திரை ரேவதி நட்சத்திரம்) அனுசரிக்கப்படுகிறது. சில ஜெயந்தி மகோத்சவங்கள் இவ்வாறு இருதேதிகளிலும் கொண்டாடப்படுவது என்பது இயல்புதான். ஏனெனில், வராகம் போன்ற அவதாரங்கள் காலத்திற்கு உட்படாத காலாதீதமான புராணகாலங்களில் நிகழ்ந்தன. எனவே பக்தர்களின் விருப்பத்திற்கும் தொன்றுதொட்டு வந்த நடைமுறையாலும் இரு தேதிகளில் கொண்டாடப்படுகின்றது.
அழகரின் அற்புத வீலைகள்
என் மன வருத்தத்தை உன்னால் தீர்க்க முடியாது பகவானிடம் சவால் விட்ட கூரத்தாழ்வான் இராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான்:
வாராரு வாராரு... அழகர் வாராரு....
முத்துக்கள் முப்பது. மதுரை கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்: 16-4-2022
நாரணன் மார்பின் ஆரணம்!
சீர் திருத்த சமயஞானி
வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்
விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜ பிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.
மோகம் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 23 (பகவத் கீதை உரை)
சிந்தனைக்கு இனிய சித்திரை
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். பகவான் கீதையில்
கண்ணைக்கவரும் சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும்.
அவதரித்தார் வல்லாள கணபதி!
நாம் அன்றாடம் வணங்கும் விநாயகருக்குப் பல பெயர்கள் உண்டு என்பதை நாம் அறிவோம்.
தெள்ளியசிங்கமே! தேவாதி தேவனே!
நரசிம்ம ஜெயந்தி: 14-5-2022 / 15-5-2022
பலன்களை அள்ளித்தரும் சுதர்சன கவசம்
சக்கரத்திற்கு பல விதமான மந்திரங்கள் உள்ளன
மடங்கிய விரல்கள்.. தொடர்ந்த செயல்கள்...
ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி: 5-5-2022
நங்கநல்லூரின் ஸ்ரீ ராம திலகம்
நங்கை நல்லூர் தமிழகத்தின் சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியை கொண்டது.
தசரதனும் ராமனும் எப்படி ஆண்டார்கள்?
வால்மீகியும் கம்பனும் காட்டும் காட்சிகள்
சரும நோய் நீக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்
சுமார் 350 ஆண்டு களுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டுவந்தார்.
கத்திரிவெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்?
சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில்காலம் என்று குறிப் பிடுகிறார்கள்.
இரண்டல்லாத ஒன்று என்றார் சங்கரர்
ஸ்ரீசங்கரர் ஜெயந்தி 6-5-2022
அள்ளித்தரும் அட்சய திருதியை
அட்சய திருதியை: 3-5-2022
ஸ்ரீ ராமனின் ஜாதகம் சொல்லும் உண்மைகள்
ஸ்ரீராமனின் ஜாதகம் பூஜை அறையில் வைத்து பலரும் வழிபடுகிறோம். பொதுவாகவே "தெய்வங்களுக்கு ஜாதகமா?” என்று கேட்கலாம்.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
சனி என்றால் ஒரு தனி பயபக்தி என்பது உலக வழக்கம்.
விழித்திருந்து மனதைக் கட்டுப்படுத்து!
எந்தச் சூழலிலும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான் ஞானியின் இலக்கணம் மற்றும் இயல்பு என்று விளக்குகிறார் கிருஷ்ணன்.
சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை அருணாசலத்தை கிரிவலம் செய்ய லட்சக் கணக்கில் மக்கள் திரளுவார்கள். அவர்களோடு தேவர்களும், சித்தர்களும், ஞானிகளும் சூட்சுமமாக மலையை வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம்.
ராம நாமமே கற்கண்டு
கோசலை அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த நாட்டை இதன் தலைநகராகிய தசரதச் சக்கரவர்த்தியின் மூத்த மகன் ராமன் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறது இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட ராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு விழாவே ராமநவமி ஆகும்.
குகை நமசிவாயர்
நல்லது வந்தால், போற்றி வாழ்த்துவதும் கெட்டது வந்தால், தூற்றி ஏசுவதும் வாடிக்கை. முன்னால் போனால் முட்டும், பின்னால் வந்தால் உதைக்கும்.
ஒப்பற்ற ஒண்டிமிட்டா ராமாலயம்
காலம்: 5ஆம் நூற்றாண்டு, விஜய நகரப் பேரரசு. ஆலயம்: கோதண்ட ராம சுவாமி கோயில், ஒண்டி மிட்டா, கடப்பா மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம்.
அருள் தரும் அங்காரக சதுர்த்தி 5-4-2022
திதிகளில் சதுர்த்தி திதி விநாயகருக்கு உரிய நாள் ஆகும். இது மாதத்திற்கு இரண்டு முறை வரும்.
அருளும் பொருளும் தரும் ஸ்ரீ லட்சுமி பஞ்சமி
நம்முடைய சமயத்தில் பற்பல வழிபாட்டு நிகழ்வுகளையும், அந்தந்த வழிபாட்டு நிகழ்வுக்கான நாட்களையும் முன்னோர்கள் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். அனேகமாக ஒவ்வொரு மாதத்திலும், பத்து நாட்களுக்காவது குறையாதபடி, பல்வேறு விழாக்களும் விரதங்களும் வழிபாடுகளும் இருக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் மனிதன் மனத் தூய்மையோடும், ஆன்மீக உணர்வோடும், வழிபாடுகளின் தத்துவங்களை உணர்ந்து, நிறைவான, அமைதியான, மகிழ்வான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஆகும்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
426. விஷ்வதஷிணாய நமஹ: (Vishva-dhakshinaaya namaha)