CATEGORIES
Categories
முருகனின் பேரழகில் நடுங்கும் பகைவன்!
சித்தர் கால சிறந்த நாகரிகம்!
பொன்மான் பூமியில் ராமன் ஸ்தாபித்த ஈசன்!
சித்தேஸ்வரர் ஆலயம் மகாராஷ்ட்டிர மாநிலம், ஹேமந்த் நகர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் இருக்குமிடத்திற்குப் பெயர் டோக்கா. அருகிலிருக்கும் நகரம் நேவாஸா.
மாசிமகப் பெருமை!
சந்திரன் சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல நிகழ்வுகள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் சில....
மக்களைக் காக்கும் தெய்வங்கள்!
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நிகழ்ந்த அதேநாளில், கொங்கு மண்டலத்திலுள்ள ஒரு ஊரில் மூன்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடலில் நடந்தது.
பூமாதேவியின் புலம்பல்!
இந்த உலகம் மிகப்பெரியது. காடு, மலை, கடல் என்று பரந்து கிடக்கிறது.
பாபாவின் அற்புதங்கள்!
உலக சாயி சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீனினைகள் தீர்க்கும் திருநீராடல்!
தீனினைகள் தீர்க்கும் திருநீராடல்!
தமிழ் முழங்க பெருவுடையாருக்கு குடமுழுக்கு!
காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவிலைப் பார்த்து வியந்த ராஜ ராஜ சோழன், இதேபோன்று தனது தலைநகரில் மிகப்பெரிய கோவிலைக் கட்ட விரும்பினான்.
சகலமும் தரும் சப்தமி விரதம்!
தைப்பொங்கலன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானுக்குப் பொங்கல் சமர்ப்பித்து வழிபடுகிறோம்.
அனைத்திலும் பெரிது தொண்டரின் பெருமை!
அனைத்திலும் பெரிது தொண்டரின் பெருமை!
அதிசய பச்சை நிற பாபா!
உலகின் எந்த ஷிர்டி சாயிபாபா ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பாபா சிலை வெள்ளைநிறப் பளிங்குச் சிலை யாகவோ, ஐம்பொன்னிலோ, செம்பிலோதான் அமைந்திருக்கும்.
வீடுபேறு நல்கும் யோகாபிஷேகம்!
பக்தி, அன்பு, பாசம் என்பதெல்லாம் என்ன? இவையெல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதா? பொருள் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பிப்ரவரி மாத ராசி பலன்கள்
பிப்ரவரி மாத ராசி பலன்கள்
மகா சிவராத்திரியில் முக்கோண தரிசனம்!
மகாசிவராத்திரி வழிபாடுகள் குறித்து அறியாத பக்தர்கள் இல்லை.
மகா பெரியவர் ரதம்!
இந்து சமயத்தின் வாழ்க்கை முறையே சேவையை அடிப்படையாகக் கொண்டதுதான்.
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
பாவ சாப தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
ஸ்ரீராகவேந்திரா விஜயம்!
குழந்தைகளே! இவ்வுலகில் மலிவானதும் விலை மதிப்பானதும் அன்பு மட்டுமே.
தர்மரின் தர்மம்!
அஸ்தினாபுர அரண்மனை!
பாபாவின் அற்புதங்கள்!
சாயி சொந்தங்களுக்கு வணக்கம்.
கீழடி அகழாய்வில் கடவுள் சிலை ஏதுமில்லை!
கீழடி அகழாய்வில் கடவுள் சிலை ஏதுமில்லை!
பிப்ரவரி மாத எண்ணியல் பலன்கள்
பிப்ரவரி மாத எண்ணியல் பலன்கள்
தீராத நோய் தீர்த்தருளும் சூலூர் வைத்தியநாதசுவாமி!
தீராத நோய் தீர்த்தருளும் சூலூர் வைத்தியநாதசுவாமி!
சிவஞானக் கவி ஆவுடையக்காள்!
சிவராத்திரி 21-2-2020
சிவன் மலையில் முருகன்!
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் சிவன்மலை உள்ளது. மலையின் மேலுள்ள கோவிலில் எழுந்தருளியிருப்பது சிவபெருமான் அல்ல; அவரது மகன் முருகப்பெருமான்.
சமூக கர்மயோகி!
சென்ற இதழ் தொடர்ச்சி....
கங்காரா சாமுண்டாதேவி!
சாமுண்டாதேவி மந்திர்....
அபயகரம் தந்து அருள்மழை பொழியும் பட்டீஸ்வரம் துர்க்கை!
தெய்வ உணர்வை உண்டாக்கும் ஊற்றுக்கண் இடங்களாக ஆன்றோர்கள் அமைத்த ஆலயங்கள் பல உள்ளன.
கண்ணன் திருவமுது!
ஆனந்த அனுபவத்தையடைந்தாலும், உத்தவர் மனம், இரு களிறு பொருந்திய களம்போல் கலங்கியது.
ஈசன் திருநடனம் புரிந்த தைப்பூசம்!
தை மாதத்தில் பௌர்ணமி சேருகிற பூச நாள் மிகவும் விசேஷமானதாகும். இது 'தைப்பூசத் திருநாள்' என கொண்டாடப்படுகிறது.
"எல்லா அற்புதங்களும் உன் எதிர்காலத்தில் உள்ளன!"
"எல்லா அற்புதங்களும் உன் எதிர்காலத்தில் உள்ளன!"