CATEGORIES

ஸ்ரீராகவேந்திர விஜயம்
OMM Saravanabava

ஸ்ரீராகவேந்திர விஜயம்

27 இரண்டாம் பாகம்

time-read
1 min  |
September 2020
தீவினைகள் அனைத்தும் தீர்க்கும் தென்புலத்தார் வழிபாடு!
OMM Saravanabava

தீவினைகள் அனைத்தும் தீர்க்கும் தென்புலத்தார் வழிபாடு!

மனித வாழ்க்கையை நெறிப்படுத்த வழிபாடு மிகவும் அவசியம். அதிலும் பித்ருக்கள் வழிபாடு மிக மிக அவசியமான ஒன்றாகும். நம் கண்ணிற்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து நற்சக்திகளும் வழிபாட்டிற்கு உகந்தவை தானே? அவ்வாறிருக்க பித்ருக்கள் வழிபாட்டை ஏன் பிரதானப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். பித்ருக் கள் தொடர்பான பல்வேறு களை இந்த கட்டுரை யில் பார்க்கலாம்.

time-read
1 min  |
September 2020
தன்னை உணர்ந்தால் இன்பம் பெருகும்!
OMM Saravanabava

தன்னை உணர்ந்தால் இன்பம் பெருகும்!

குழந்தையாய்ப் பிறந்ததும், யார் நம்மைப் படைத்தது? யாருக்காகப் பிறந்திருக்கிறோம்? நாம் ஏன் பிறந்தோம் என்று நமக்கு நாமே சிந்திக்கமாட் டோம். குழந்தைப் பருவத்தில், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதனைப் பற்றி யோசிப்பதில்லை.

time-read
1 min  |
September 2020
செப்டம்பர் மாத ராசி பலன்கள்
OMM Saravanabava

செப்டம்பர் மாத ராசி பலன்கள்

மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கிறார்.

time-read
1 min  |
September 2020
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்!
OMM Saravanabava

செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்!

இந்த மாதம் முழுவதுமே மிக நல்ல பலன்கள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.

time-read
1 min  |
September 2020
சிங்கப் பெருமாளின் சினம் தணித்த சிவபெருமான்!
OMM Saravanabava

சிங்கப் பெருமாளின் சினம் தணித்த சிவபெருமான்!

அரியும் சிவனும் ஒன்றென்பது ஆன்றோர் வாக்கு!

time-read
1 min  |
September 2020
குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி சக்தி வழிபாடு!
OMM Saravanabava

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி சக்தி வழிபாடு!

பாரத நாடு எண்ணற்ற தவப்புதல்வர்களைப் பெற்றுள்ளது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடங்கி, அருட்திரு சுவாமி சிவானந்தர், காஞ்சிப் பெரியவர்வரை எத்தனையோ அருளாளர்கள் இப்பூமியில் பிறந்து, மக்களுக்கு நல்வழிகாட்டிச் சென்றுள்ளனர். இவ்வரிசையில் தமிழகம் கொண்ட பெரும் பயனாக அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் பிறந்து, தமிழ்க் கடவுள் முருகன் மீது பல்வேறு பாடல்களைப் பாடினார். இவர், முருகனே அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் தொடங்கி, வேல் வகுப்பு, வாள் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தரனுபூதி என்று முருகனின் மீது இயற்றிய பாடல்கள் அளவில்லாதது.

time-read
1 min  |
September 2020
கண்ணனின் இதயக் கோவில்!
OMM Saravanabava

கண்ணனின் இதயக் கோவில்!

நீல தல மாதவார் ஆலயம் ஒடிஸ்ஸா மாநிலத்தில் இருக்கிறது. நயாகர் மாவட்டத்திலுள்ள காந்திலோ என்னும் ஊரிலிருக்கும் இக்கோவிலில் கிருஷ்ணர் குடிகொண்டிருக்கிறார்.

time-read
1 min  |
September 2020
உலகில் உத்தமன் யார்?
OMM Saravanabava

உலகில் உத்தமன் யார்?

ஆதிசங்கரர் வகுத்த அறுசமயக் கொள்கைகளில் வைணவமும் ஒன்று. வைணவத்தின் தலைவனாக விளங்கும் ஸ்ரீ மன் நாராயணனை சங்ககாலத் தமிழர்கள் வழிபட்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியங் கள் மூலம் அறியலாம். தொல் காப்பியத்தில் மாயோன் மேய காடுறை உலகமும் என்னும் தொடர் வருகிறது. திருமாலை மாயோன் என அழைத்தனர். காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லை நிலத்தின் தலைவனாகத் திருமாலைப் போற்றினார்கள்.

time-read
1 min  |
September 2020
இன்னதென்று அறியாததேன்?
OMM Saravanabava

இன்னதென்று அறியாததேன்?

வர்தா புயல் வந்தது; நிஃபா வைரஸ் வந்தது; எபோலா வைரஸ் வந்தது. இதற் கெல்லாம் முன்னோட்டமாக சுனாமியெனும் பேரழிவு வந்தது. இப்படி பல எதிர்மறை (negative) நிகழ்வுகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

time-read
1 min  |
September 2020
காக்கும் கந்தன் கவசம்!
OMM Saravanabava

காக்கும் கந்தன் கவசம்!

சொற்கள் மிக வலிமை வாய்ந்தவை. 'அ'கர 'உ'கர 'ம'கார எழுத்துகளின் சேர்க்கையான 'ஓம்' எனும் சொல்லின் பேராற்றல் ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று. நவீன அறிவியலாரும் இதனைக் குறித்து ஆராய்ந்து வியக்கிறார்கள். பேரண்டம் தோன்றிய போது உண்டான ஓசை'ஓம்' எனப்படுகிறது.

time-read
1 min  |
August 2020
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!
OMM Saravanabava

மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!

வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத்தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார். நீர்வளம், நிலவளம் நிறைந்த இந்த கிராமத்தில் அன்னை ஆதிபராசக்தியான அமிர்தவல்லி அம்பாளும், பரம் பொருளான இறைவன் அமிர்தகடேஸ்வரரும் விரும்பிக் குடிகொண்டுள்ளனர். இக்கோவிலைப் புதுப்பித்து, 12-2-2020 அன்று மகாகும்பாபிஷேகத்தை வெகுவிமரிசையாக அறநிலையத்துறை அனுமதியுடன், காவல்துறை அதிகாரிகளின் ஆதரவுடன் ஆதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சாத்தநத்தம் கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து நடத்தியுள்ளனர்.

time-read
1 min  |
August 2020
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
OMM Saravanabava

சித்தர்கள் அருளிய வாசி யோகம்!

சித்தர்தாசன் சுந்தர்ஜி

time-read
1 min  |
August 2020
ராமரும் அனுமனும்!
OMM Saravanabava

ராமரும் அனுமனும்!

மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில்தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.

time-read
1 min  |
August 2020
கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!
OMM Saravanabava

கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!

பலரும் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். துன்பமென்பது சொல்லிக்கொண்டு வராது.

time-read
1 min  |
August 2020
பாதம் பணிவோம்!
OMM Saravanabava

பாதம் பணிவோம்!

ராமபிரான், சீதை மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் சென்றபோது, யாசகன் வேடத்தில் வந்த இராவணன், சீதையைக் கடத்திச் சென்றுவிட்டான்.

time-read
1 min  |
April 2020
ராமரும் அனுமனும்!
OMM Saravanabava

ராமரும் அனுமனும்!

மகாவிஷ்ணுவுக்குக் குடையாகவும் ஆசனமாகவும் விளங்குபவர் ஆதிசேஷன். விஷ்ணு அமர்ந்த, சயனித்த கோலத்தில் தான் ஆதிசேஷனைக் காணமுடியும்.

time-read
1 min  |
April 2020
பாபாவின் அற்புதங்கள்!
OMM Saravanabava

பாபாவின் அற்புதங்கள்!

உலக பாபாவின் பந்தங்களே! தனி நூலைக் கட்டியிழுத்தால் தாங்காது அறுந்து விடும்.

time-read
1 min  |
April 2020
மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!
OMM Saravanabava

மரணபயம் போக்கும் ஆதமங்கலம் மகாதேவர்!

வங்கக்கடல் அலையாடும் தங்கத் தமிழகத்தின் கடலோர மாவட்டமாம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதமங்கலத்தில் தேவாரப் பாடல்பெற்ற சிவபெருமான் அருளாட்சி செய்கிறார்.

time-read
1 min  |
April 2020
பாலி பலாலேஸ்வரர்!
OMM Saravanabava

பாலி பலாலேஸ்வரர்!

பலாலேஸ்வரர் கணபதி ஆலயம்... மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ளது. இதை 'பலாலேஸ்வர் விநாயக் மந்திர்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயம். 'ரைகாட்' மாவட்டத்தில் பாலி என்னுமிடத்தில் இருக்கிறது.

time-read
1 min  |
April 2020
ஏப்ரல் மாத ராசி பலன்கள்
OMM Saravanabava

ஏப்ரல் மாத ராசி பலன்கள்

ராசி பலன்கள்

time-read
1 min  |
April 2020
நீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி!
OMM Saravanabava

நீதியை நிலைநாட்டும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி!

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. - வள்ளுவர்

time-read
1 min  |
April 2020
கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!
OMM Saravanabava

கலியை விரட்டும் ஒரு நாமம் ராமா என்னும் திருநாமம்!

பலரும் எப்பொழுது பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்' என்று துன்பத்தையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

time-read
1 min  |
April 2020
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
OMM Saravanabava

சித்தர்கள் அருளிய வாசி யோகம்!

'கருக்கலந்த காலமே கண்டிருந்த காரணஉருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்தருக்கலந்த சோதியை தெளிந்துயா னறிந்தபின்இருக்கிலே இறக்கிலே இரண்டுமற் றிருந்ததே.'(சிவ வாக்கியர்)

time-read
1 min  |
April 2020
கந்தனை முந்த பிரம்மா கதை!
OMM Saravanabava

கந்தனை முந்த பிரம்மா கதை!

பெருங்குன்றம் போன்ற பட்டத்து யானை, இளவலைத் தாலாட்டுவது போல் அம்பாரியை அசைத்து, பெருமிதத்தோடு ராஜநடை போட்டு, கந்தக் கோட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்ததும், வாலைகுருநாதர் கோவிலில் இறைவனுக்காகப் படைக்கப்பட்ட பல்லயம் பிரிக்கப்பட்டு, அக் கோவிலைச் சுற்றிலும் பரந்த வெளியில் அமைக்கப் பட்டிருந்த நிழற்பந்தலுக்குள் திருவமுது உண்ண அனைவரும் வாருங்கள் என்றழைப்பதற்கான அன்னப் பறைகள் தொடர்ந்து முழக்கப்பட்டன.

time-read
1 min  |
April 2020
கண்ணன் திருவமுது
OMM Saravanabava

கண்ணன் திருவமுது

உத்தவர்: பாண்டவதூதனே! கண்ணா , நீ பாண்டவர்களின் உற்ற நண்பனாவாய்.

time-read
1 min  |
April 2020
அற்புதங்கள் நிறைந்த நாள்!
OMM Saravanabava

அற்புதங்கள் நிறைந்த நாள்!

'அட்சய' என்றால் குறைவற்றது என்று பொருள்.

time-read
1 min  |
April 2020
உடையவர்!
OMM Saravanabava

உடையவர்!

'புரட்சித்துறவி' என்று போற்றப்படும் ராமானுஜர், கி.பி. 1017-ல், சக ஆண்டு 939, கலியாண்டு 4,118, சித்திரை மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில், அசூரி கேசவ சோமயாஜுலு- காந்திமதி தம்பதிக்கு திருப்பெரும்புதூரில் பிறந்தார். குழந்தையைக் காணவந்த தாய்மாமன் திருமலை நம்பி, குழந்தை லட்சுமணனின் அம்சம்போல இருந்ததால் இளைய பெருமாள் என்று பெயர் சூட்டினார். காரணம், குழந்தை, ஆதிசேஷன் அவதாரத்தை நினைவூட்டியதாம்.

time-read
1 min  |
April 2020
அரவானின் தியாகம்!
OMM Saravanabava

அரவானின் தியாகம்!

சித்ரா பௌர்ணமியையொட்டி தமிழகமெங்கும் திருவிழா நடைபெறுவதைக் காணலாம்.

time-read
1 min  |
April 2020
அப்பய்யர் நிகழ்த்திய அதிசயங்கள்!
OMM Saravanabava

அப்பய்யர் நிகழ்த்திய அதிசயங்கள்!

மகான்களும் ஞானிகளும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் சிறப்புற்று வாழ்ந்தாலும், அவர்களைப் பிடிக்காதவர்களால் தொல்லைகளையும் சந்தித்தனர்.

time-read
1 min  |
April 2020