CATEGORIES

எண்ணங்களை ஈடேற்றும் ராமாயண ஞான வேள்வி!
DEEPAM

எண்ணங்களை ஈடேற்றும் ராமாயண ஞான வேள்வி!

'ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு சென்று சீதை இருக்குமிடத்தைக் கண்டுவர, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன், தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூறினார். அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோக வனத்தில் கண்டார்.

time-read
1 min  |
May 05, 2021
அருணாசலத்துடன் ஐக்கியமான அருணை ஜோதி!
DEEPAM

அருணாசலத்துடன் ஐக்கியமான அருணை ஜோதி!

பொதுவாக, ஞானிகள் என்றால் அவர்களுக்கு வீடு வாசல் கிடையாது. குடும்பம், உறவு போன்ற பந்தங்களும் கிடையாது. சொல்லப்போனால் அவர்களுக்கு தனக்கு தேகம் என்று ஒன்றிருக்கிறது என்கிற உணர்வே இல்லாமல் பரதேசியைப் போலத் திரியக் கூடியவர்கள்.

time-read
1 min  |
May 05, 2021
அபயம் அருளும் ஸ்ரீ யோக ராமர்!
DEEPAM

அபயம் அருளும் ஸ்ரீ யோக ராமர்!

பெருமாள் என்றால் ஸ்ரீராமன்தான். பெரிய பெருமாள் என்றால் அது ஸ்ரீரங்கநாதர். அழைத்தால் மட்டுமே வருபவன் ஸ்ரீகிருஷ்ணன். ஆனால், நினைத்தாலே வருபவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் அழகு எந்தத் தெய்வத்துக்கும் இல்லை. தாமரை மலரைவிட பன்மடங்கு பொலிவும், முகத்தில் சூரியனைப் போன்ற பிரகாச ஒளியும் அவனுக்கு மட்டுமே உண்டு.

time-read
1 min  |
May 05, 2021
தமிழ் (பிலவ) புத்தாண்டு பலன்களும் பரிகாரங்களும்!
DEEPAM

தமிழ் (பிலவ) புத்தாண்டு பலன்களும் பரிகாரங்களும்!

நிகழும் மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம் உத்திராயணம் ஹேமந்த ரிது சித்திரை மாதம் 01ஆம் நாள், ஆங்கில கணக்கில் 14ஆம் நாள் ஏப்ரல் மாதம் 2021 புதன் கிழமை 2021ஆம் ஆண்டு சுக்ரனில் பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது போல, அடுத்த ஆண்டு சுக்ரனில் பூரம் நட்சத்திரத்தில் முடிகிறது.

time-read
1 min  |
April 20,2021
ஸ்ரீராமர் வணங்கிய ரிஷ்ய சிருங்கர்!
DEEPAM

ஸ்ரீராமர் வணங்கிய ரிஷ்ய சிருங்கர்!

ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமரின் அடிச்சுவட்டையொட்டி, அவர் சென்ற பாதையில் அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது தம்தரி சிஹாவாவில் உள்ள ஸப்த ரிஷி ஆசிரமம். இங்கு ரிஷ்யசிருங்கர் ஆசிரமமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

time-read
1 min  |
April 20,2021
மது பழக்கத்திலிருந்து மீட்கும் மகேசன்!
DEEPAM

மது பழக்கத்திலிருந்து மீட்கும் மகேசன்!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகே கொடிப்பள்ளம் கிராமத்தில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ பள்ளமுடையார் திருக்கோயில். ஈசன் தனது பக்தனை சோதிக்கக் கள்வனாய் தோன்றி, அவனது தாக்குதலுக்கு உள்ளாகி சிரசில் காயத் தழும் போடு லிங்கத் திருமேனியராய் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

time-read
1 min  |
April 20,2021
வாரிசு அருளும் வடாரண்யேஸ்வரர்!
DEEPAM

வாரிசு அருளும் வடாரண்யேஸ்வரர்!

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காட்டில் அமைந்துள்ளது வண்டார் குழலம்மை உடனுறை வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோயில்.

time-read
1 min  |
April 20,2021
நலம் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

நலம் தரும் பரிகாரங்கள்!

அன்றாட வாழ்வில் ஒருவர் அனுதினமும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கான தீர்வு கைக்கெட்டும் தொலைவில் இருந்தும், அதை இன்னதென்று அறியாமல் குழப்பத்தில் பலரும் தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

time-read
1 min  |
April 20,2021
சாம்பார் அண்டா சரிந்தது!
DEEPAM

சாம்பார் அண்டா சரிந்தது!

சித்தர்கள் என்பவர்கள் அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்களாவர். அவர்களுக்கு நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது எல்லாமே துல்லியமாகத் தெரியும். ஆனால், தேவையிருக்கும்போது மட்டுமே தாங்கள் பெற்றுள்ள சக்திகளை வெளிப்படுத்துவார்கள்.

time-read
1 min  |
April 20,2021
 சுக வாழ்வு'தரும் சித்திரை வழிபாடு!
DEEPAM

சுக வாழ்வு'தரும் சித்திரை வழிபாடு!

சூரியனின் ராசி சஞ்சாரத்தை, அதாவது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முழுச்சுற்றின் போதும் சூரிய பகவான், மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரெண்டு சூரிய மாதங்கள் (ராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறார்.

time-read
1 min  |
April 20,2021
சமத்துவ சனாதனத் துறவி
DEEPAM

சமத்துவ சனாதனத் துறவி

ஸ்ரீராமானுஜ ஜயந்தி (18.4.2021)

time-read
1 min  |
April 20,2021
காக்க வந்த தெய்வம்
DEEPAM

காக்க வந்த தெய்வம்

மனித வாழ்வில் தான் எத்தனை எத்தனை நியமங்கள் ஆன்மிகம் ஒரு விருட் சத்தைப் போல் படர்ந்து விரிந்துகினை பரப்பி நிற்பதன் விஸ்தீரணம் வியப்புக்குரியது. அதன் மாபெரும் நிழல் மனித வாழ்வின் அத்தனை விதிகளையும் குளிரச்செய்கிறது.

time-read
1 min  |
April 20,2021
காலதேவனின் நசிகேதஸ் உபதேசம்!
DEEPAM

காலதேவனின் நசிகேதஸ் உபதேசம்!

வாசஸ்ரவசு என்பவர் யாகங்கள் செய்தார். கறக்காத பசு போன்று தமக்கு வேண்டாதவற்றை மற்றவர்க்கு தானமாகக் கொடுத்தார். அதைப் பெருமையாக தாமே நினைத்துக்கொண்டார்.

time-read
1 min  |
April 20,2021
கதம்பமாலை
DEEPAM

கதம்பமாலை

குரு வடிவில் திகழும் குகன்!

time-read
1 min  |
April 20,2021
அருளை வாரி வழங்கும் அறுபடைமுருகன்!
DEEPAM

அருளை வாரி வழங்கும் அறுபடைமுருகன்!

சிவக்குமாரனான முருகப் பெருமான் அறுபடை வீடுகளில் வீற்றிருந்து நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி அருள் பாலிக்கிறார்.

time-read
1 min  |
April 20,2021
அந்தர்வேதியில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!
DEEPAM

அந்தர்வேதியில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சசினேதிபள்ளிக்கு அருகில் அநிதர்வேதி தீவில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடா கடல், வசிஷ்ட நதி (கோதாவரி நதியின் உப நதி), ரதகுல்யா நதிகள் சங்கமிக்கும் மையப்பகுதியாக இந்தத் தீவு அமைந்துள்ளது.

time-read
1 min  |
April 20,2021
புவனம் ஆளும் ஸ்ரீ புவனேஸ்வரி!
DEEPAM

புவனம் ஆளும் ஸ்ரீ புவனேஸ்வரி!

தசமஹா வித்யா தேவியரில் நான்காவது இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கக்கூடியவள் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி! அன்னையின் பத்து வடிவங்களில் நான்காவதாகக் கூறப்படுவது ஸ்ரீ புவனேஸ்வரி வடிவமாகும்.

time-read
1 min  |
April 05, 2021
புகழ் தேடித்தரும் ஸ்ரீ புலீஸ்வரி!
DEEPAM

புகழ் தேடித்தரும் ஸ்ரீ புலீஸ்வரி!

பரிகாரத் திருக்கோயில்

time-read
1 min  |
April 05, 2021
மணக்கோலம் காட்டியருளும் மால்முருகன்!
DEEPAM

மணக்கோலம் காட்டியருளும் மால்முருகன்!

'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்' என்பதற்கேற்ப, சென்னை புறநகர் குன்றத்தூர் மலைக்குன்றின் மீது, வள்ளி, தெய்வானை சமேதராக ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

time-read
1 min  |
April 05, 2021
மூன்று பித்தர்கள்!
DEEPAM

மூன்று பித்தர்கள்!

அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்! - 6

time-read
1 min  |
April 05, 2021
பங்குனி உத்திரத்தில் பாபம் தீர்க்கும் பரமன்!
DEEPAM

பங்குனி உத்திரத்தில் பாபம் தீர்க்கும் பரமன்!

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ளது, 'அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படும் தீயாடியப்பர் திருக்கோயில்.

time-read
1 min  |
April 05, 2021
மன சஞ்சலம் நீக்கும் ஸ்ரீ பச்சைவாரணப் பெருமாள்!
DEEPAM

மன சஞ்சலம் நீக்கும் ஸ்ரீ பச்சைவாரணப் பெருமாள்!

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லிக்கு அருகில் அகரம்மேல் எனும் திருத்தலத்தில் அமைந்துள்ளது பச்சைவாரணப் பெருமாள் திருக்கோயில். மகாபாரதத்தோடு தொடர்புடைய இந்தக் கோயில், புராண காலத்தில் புருஷமங்கலம், தருமபுரி என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. தற்காலத்தில் இது, அகரம்மேல் கிராமம், நசரத்பேட்டை, வரதராஜபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

time-read
1 min  |
April 05, 2021
பானகமும் கொழுக்கட்டையும்!
DEEPAM

பானகமும் கொழுக்கட்டையும்!

நீயல்லால் தெய்வமில்லை! 18

time-read
1 min  |
April 05, 2021
பூர்வ ஜன்ம வினைப் பதிவு!
DEEPAM

பூர்வ ஜன்ம வினைப் பதிவு!

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! - 25

time-read
1 min  |
April 05, 2021
கதம்பமாலை
DEEPAM

கதம்பமாலை

கண் நோய் தீர்க்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன்!

time-read
1 min  |
April 05, 2021
வாழவைக்கும் பாடைக்காவடி!
DEEPAM

வாழவைக்கும் பாடைக்காவடி!

தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், வேண்டுதலுக்குச் செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும், அந்த நன்றிக்கடனுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்.

time-read
1 min  |
April 05, 2021
கடவுளர் போற்றும் கல்யாணத் திருநாள்!
DEEPAM

கடவுளர் போற்றும் கல்யாணத் திருநாள்!

தெய்வீக மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றிக் காண்டாடுகிறது.

time-read
1 min  |
April 05, 2021
அன்னை சபரி முக்தித் திருத்தலம் ஷிவ்ரி நாராயண் கோயில்!
DEEPAM

அன்னை சபரி முக்தித் திருத்தலம் ஷிவ்ரி நாராயண் கோயில்!

"ஸ்ரீராமரின் பாதையிலே...” அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது, ஷிவ்ரி நாராயண் திருக்கோயில், ராமாயணத்தில் சபரி என்ற பழங்குடியினப் பெண் இல்லறம் துறந்து, மதங்க முனிவரிடம் சீடராகச் சேர்ந்தார். பின்னர் அவருக்குச் செய்த பணிவிடையால் அவரது அன்பைப் பெற்றாள்.

time-read
1 min  |
April 05, 2021
பாசிப் படரும் மாசிக் கயிறு!
DEEPAM

பாசிப் படரும் மாசிக் கயிறு!

சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் அநேக விரதங்களில், காரடையான் நோன்பு மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இது, கௌரி விரதம், காமாட்சி விரதம், சௌமாங்கல்ய பலம் தரும் விரதம், வடசாவித்திரி விரதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

time-read
1 min  |
March 20, 2021
மூக்குத்தி காற்சிலம்பு!
DEEPAM

மூக்குத்தி காற்சிலம்பு!

திருவிழா என்பதே ஒன்று கூடல்தானே! எங்கிருந்தெல்லாமோ சொந்தத்தின் வேர்களைத் தேடி பந்தத்தின் ஆதுரம் நாடி வருகிற எளிய மக்களின் சேர்மானம். சொந்த ஊருக்கு வந்து சேர்கையில் ஒரு நொடி உடம்பெல்லாம் சிலிர்க்கும். மனசெல்லாம் விம்மும்.

time-read
1 min  |
March 20, 2021