CATEGORIES

DEEPAM

ஆண்டாள் நாச்சியார் அறிவுத் திறன்!

திருப்பாவை உபன்யாசம்

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

ஞானச்சுடர் வீசும் கார்த்திகை தீபம்!

தீபம் ஏற்றுவது பாபம் போக்கும் என்பர் ஆன்றோர். இருள் என்னும் பாவத்தை நீக்கி, ஞானம் என்னும் அருள் ஒளி பாய்ச்சுவது தீபத்தின் சிறப்பாகும்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

தேவர்கள் இரவில் வழிபடும் திரிபுரமாலினி!

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரிபுரமாலினி திருக்கோயில்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

தன திரயோதசி திருநாள்!

தீபாவளித் திருநாளுக்கு முதல் நாள் திரயோதசி. இந்தத் திரயோதசி திதியில் எம தீபம் என்று கூறப்படும் தீபத்தை ஏற்றுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

தவறவிட்ட ரயிலில் ஏற்றிவிட்ட ஐயப்பன்!

வாழ்நாளில் இதுவரை முப்பது முறை சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பனை வழிபட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலு என்பவர்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

கங்கா ஸ்நான மாண்பு!

கங்கைக்கு ஒப்பான புண்ய தீர்த்தம் இல்லை; கேஸவனை விட மேலான தெய்வம் இல்லை' என்பது மஹாபாரதக் கூற்று. 'புண்ய தீர்த்தங்கள், சரோவரங்கள், நதிகள் உலகில் ஏராளம்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

சூரியனைக் காண மறுக்கும் பவளமல்லி!

தெய்வீக மலராகக் கருதப்படுவது பவளமல்லி. ஆம், தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லி மரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா!

சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'பெற்றோர் செய்த பாபம் பிள்ளைகளை பாதிக்கும்னு சொல்றது எந்தளவுக்கு உண்மை' அப்படின்னு, என்னிடம் கேட்டார்.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

சுப மாங்கல்ய வைபோகம் துளசி விவாஹம்!

அமுதம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு உன்னதங்கள் அதிலிருந்து வெளிப்பட்டன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

அருளைப் பொழியும் பிந்துமாதவப் பெருமாள்!

நம்பியவர்க்கு நற்கதி நல்கும் நாராயணன் கோயில் கொண்டருளும் திருத்தலங்களில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும்! அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வந்து அருளும் மாதவப் பெருமாள் அருளும் இக்கோயிலின் நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக விளங்குகிறது. கோயிலில் உள்ளே ஒரே கல்லால் ஆன அனுமன் உருவம் பொறித்த கல் தூண், கொடிமரம் காட்சியளிக்கிறது. ஒரே பிராகாரம் கொண்ட இந்தக் கோயிலில் மூன்று சன்னிதிகள் அமைந்துள்ளன.

time-read
1 min  |
November 01, 2021
DEEPAM

கைசிக மஹாத்மியம்!

கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி தினம், 'கைசிக ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. வருடத்தில் மாதந்தோறும் ஏகாதசி தினம் வந்தாலும், .

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

ஆடல் காணீரோ...

மாதங்களில் ஸ்ரேஷ்டமான மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது, ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும்தான், 'திரு' எனும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில், 'ஆர்த்ரா' என்று கூறுவர். இதுவே ஆருத்ரா என்றாயிற்று.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

கிணற்றில் பொங்கிய கங்கை!

காசி திருத்தலம் சென்று கங்கையில் நீராடும் பெரும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அக்குறையைப் போக்கும் விதமாக, தமிழகத்தில் அமைந்த திருவிசநல்லூர் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று கங்கா தேவி பிரவேசிக்கிறாள். அன்று ஏராளமான பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடி பாவம் போக்கி, புண்ணியம் பெறுகின்றனர்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

உலக மக்கள், தாம் வேண்டும் நன்மைகளைப் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. சோமன் என்பவன் விரதமிருந்து சங்காபிஷேக வழிபாடு செய்ததன் பலனாக, சிவனாரின் திருமுடியிலேயே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

பிரணவத்தின் பொருளுரைத்த பெருமான்!

திருவிளையாடல்களின் தலைவன் சிவபெருமான். அந்தத் திருவிளையாடல்களுக்கு பார்வதி தேவியும் விலக்கில்லை என்பதற்கு ஆதாரமாகவும் அடையாளமாகவும் திகழ்கிறது ஓமாம்புலியுர் அருள்மிகு பூங்கொடிநாயகி சமேத பிரணவபுரீஸ்வரர் திருக்கோயில்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

நேத்ரோன் மீலனம்!

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகாபெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தனது பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார்.

time-read
1 min  |
December 01, 2021
DEEPAM

மார்கழி மகோத்ஸவம்!

மார்கழி என்பதை வடமொழியில், 'மார்கசீர்ஷம்' என்பர். இதில், 'மார்கம்' என்றால் வழி என்றும், சீர்ஷம்' என்றால் தலைசிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள்படும். இறைவனைச் சேரும் உன்னத வழியைக் கூறும் மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதே இதன் பொருளாகும்.

time-read
1 min  |
December 01, 2021
வரிப்பணத்தில் கோயில் கொண்ட பத்ராசலம் ஸ்ரீராமர்!
DEEPAM

வரிப்பணத்தில் கோயில் கொண்ட பத்ராசலம் ஸ்ரீராமர்!

தெலங்கானா மாநிலம், பத்ராசலத்தில் கோதாவரி நதிக்கரையின் அருகில் சிறு குன்றின் மீது அமைந் துள்ளது ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி திருக்கோயில்.

time-read
1 min  |
May 05, 2021
பக்தர் குரல் கேட்டு ஓடி வந்த ஸ்ரீ ராமர்!
DEEPAM

பக்தர் குரல் கேட்டு ஓடி வந்த ஸ்ரீ ராமர்!

அதிஷ்டான தரிசனம்

time-read
1 min  |
May 05, 2021
நாடியவை நலம் தரும் ஸ்ரீராம நவமி வழிபாடு!
DEEPAM

நாடியவை நலம் தரும் ஸ்ரீராம நவமி வழிபாடு!

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் உயர்வானது ஸ்ரீராம அவதாரம். உலகில் அறத்தையும் தெய்வீகத்தையும் வெளிப்படுத்தவே ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீராமனாக பூமியில் அவதாரம் செய்தார். அறமே உலக வாழ்வில் நெறி.

time-read
1 min  |
May 05, 2021
ஸ்ரீ சங்கர தரிசனம்!
DEEPAM

ஸ்ரீ சங்கர தரிசனம்!

படித்ததில் பிடித்தது

time-read
1 min  |
May 05, 2021
சுயம்புவாய் அருளும் காரஞ்சி ஆஞ்சனேயர்!
DEEPAM

சுயம்புவாய் அருளும் காரஞ்சி ஆஞ்சனேயர்!

பெங்களூருவுக்குத் தென்பக்க வாயிலாக விளங்கும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது பசவனா, பஸவப்பா என்றழைக்கப்படும் நந்திகேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலமும் பசவனகுடி அல்லது பசவங்குடி எனும் பெயராலேயே அறியப்படுகிறது.

time-read
1 min  |
May 05, 2021
பாவம் போக்கும் சித்ரகுப்தர் ஆலயம்!
DEEPAM

பாவம் போக்கும் சித்ரகுப்தர் ஆலயம்!

சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப்படும் சித்ரா புத்திரனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மானிடர்கள் புரியும் பாவ, புண்ணியங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் வல்லமை படைத்தவர் இவர்.

time-read
1 min  |
May 05, 2021
திருப்புமுனை தரும் திருப்புடைமருதூர் ஈசன்!
DEEPAM

திருப்புமுனை தரும் திருப்புடைமருதூர் ஈசன்!

'அர்ச்சுனம் என்றால் மருத மரம், மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள் 'அர்ச்சுன தலங்கள்' எனப் போற்றப்படுகின்றன.

time-read
1 min  |
May 05, 2021
பக்தனின் பக்தியை மெச்சிய ஸ்ரீமொக்கணீஸ்வரர்!
DEEPAM

பக்தனின் பக்தியை மெச்சிய ஸ்ரீமொக்கணீஸ்வரர்!

திருப்பூர் மாவட்டம், கூழையகவுண்டன்புதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மை உடனமர் மொக்கணீஸ்வரர் திருக்கோயில். பக்தனின் பக்திக்கு மனமிரங்கி அந்தப் பரம்பபொருளே சுயம்புவாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

time-read
1 min  |
May 05, 2021
ஞான விருத்தி தரும் ஸ்ரீபைரவி தேவி!
DEEPAM

ஞான விருத்தி தரும் ஸ்ரீபைரவி தேவி!

"தசமஹா வித்யை" என்கின்ற மூலப்படியினுடைய அடுத்த தேவி அன்னை ஸ்ரீ பைரவி தேவி! சிவபெருமான் திருக்கயிலையில் அஷ்ட பைரவர்களைப் படைத்த பிறகு, அவர்களிடம் பார்வதி தேவியைச் சுட்டிக்காட்டி, பைரவர்களே இவள் மலையரசன் இமவான் மகள். இவள் கருநிறம் கொண்டதற்காக இவளை, 'காளி' என்றழைக்கிறோம்.

time-read
1 min  |
May 05, 2021
தவமா? சத்சங்கமா?
DEEPAM

தவமா? சத்சங்கமா?

ஆன்மிகக் கதை

time-read
1 min  |
May 05, 2021
கருணையே வென்றது!
DEEPAM

கருணையே வென்றது!

மத்த நாட்டு அரசன் மாகதன் சிறந்த வீரன். அவன் திக்விஜயம் செய்து ஒவ்வொரு நாடாகக் கைப் பற்றி வந்தான்.

time-read
1 min  |
May 05, 2021
கள்ளழகராக மாறும் அழகர் பெருமாள்!
DEEPAM

கள்ளழகராக மாறும் அழகர் பெருமாள்!

ஒரு நகரம் ஆன்மிக ரீதியாக பிரசித்தி அடைய வேண்டும் என்றால், அதற்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்றும் ஒன்றுசேர அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நகரம் தான் மதுரை மாநகரம்.

time-read
1 min  |
May 05, 2021
கண்மலரில் தன்னருளைக் காட்டும் கந்தன்!
DEEPAM

கண்மலரில் தன்னருளைக் காட்டும் கந்தன்!

நீயல்போல் தெய்வமில்லை-20

time-read
1 min  |
May 05, 2021