CATEGORIES
Categories
வழிபாட்டின் வேர்களைத் தேடி...
வழிபாடுகளில் வெளியே தோன்றும் தோன்றா செயற்பாடுகள்
நோய்க்கு மருந்தாகும் ஈசன்
சேர நாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது வண்டி
துளசிதாசரும் அக்பரும்
முகலாய அரசர் அக்பர் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வு. துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர் மீட்டார். இந்தச் செய்தியானது நாலா பக்கங்களும் பரவியது. மன்னர் அக்பர் செவிக்கும் எட்டியது
இறைவனை எங்கே தேட வேண்டும்?
இறைவனை மிக முக்கியமாக அவரவர்கள் தங்கள் உள்ளத்தில் தேட வேண்டும்
ஆடியில் (நதியில்) நீராடினால் தேடி வரும் தெய்வ அருள்
நம் ஆன்மிகம் இயற்கையோடு இணைந்தது. இங்கே மண், மலை, வானம், கடல், நதி, மரம், செடி, என ஒவ்வொன்றும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஒரு ஊரில், ஒரு குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிஷ்யனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. \"ஏன் கடவுளைக் கண்களால் பார்க்க முடிவதில்லை.
குரு பார்க்க கோடி நன்மை
வெளியில் நல்ல மழை. ஆஸ்ரமத்தின் உள்ளே உமாபதி சிவாச்சாரியார் தன்னை மறந்து பூஜை யில் இருந்தார். சமையல் அறையில், தபசுப்பிள்ளை குறுக்கும் நெடுக்குமாக, பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்.
ஆடி அம்மனின் பரவச தரிசனம்!
மகிஷனை வதம் முடித்த துர்க்கா தேவி நானி லமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள்.
ஆனந்தம் அருள்வார் ஆதிகும்பேஸ்வரர்
நாரதர் நடத்தி வைத்த கலகம் அது. ஒரு பழத்தைக் கொண்டு வந்து கயிலைநாதனிடமும், உமையாளிடமும் கொடுத்த அவர், அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஜவகல் லட்சுமி நரசிம்மர் கோயில்
ஹொய்சாளர் சிற்பக் கலையின் நட்சத்திர வடிவ அடித்தளம் கொண்ட ஆலயக் கட்டுமானமும், சிற்பங்களின் நுணுக்க வேலைப்பாடுகளும், காண்போரைக் கவர்ந்திழுக்கும்.
தனியாய் ஒரு பண்டிகை
ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும், ஈரோடு, சேலம், தர்மபுரி பகுதியில் ஆடி முதல் நாள் கொண்டாட தனியாய் ஒரு பண்டிகை உண்டு.
இரண்டு ஜன்மங்களுக்கு இடையேயான பாலம்!
அர்ஜுனனின் மனக்குழப்பத்தைத் தீர்க்கவும், அவனுக்கு மனோதிடம் ஏற்படுத்தவும் கிருஷ்ணன் செய்யும் உபதேச முயற்சிகளை, அவற்றுக்கான விளக்கங்களை மேலும் தொடருமுன் ஆன்மாவைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாம்.
ஆரூரில் அரிய திருமேனிகள்
திருவாரூர் பூங்கோயி லில் பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார் “ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ” எனத் தொடங்கும் தேவாரப் பனுவலைப் பாடும் போது, ஆரூர் பெருமான் அங்கு கோயில் கொண்ட தொன்மையினைப் பலவாறு எடுத்துரைத்துள்ளார்.
கொதிக்கும் மழுவும் காப்பியமும்
தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றாவதாகச் சொல்லப்படுவது, சிந்தாமணி.
விபீஷணன் செய்தது சரியா?
தடைகளும் விடைகளும்
தனிச் சந்நதி கொண்டருளும் ஆதிசேஷன்
ஆதிசேஷன் விளங்குகிறான். பல்வேறு காரணங்களுக்காக பெருமாள் பூலோகத்தின் பல தலங்களில் அர்ச்சாவதாரம் கொண்டிருக்கிறார்.
உற்சவங்கள் பேசும் உயிரோவியங்கள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
திருவரங்கத்தில் அரையர் சேவை என் பது பிரசித்தமாக, இன்றளவும் நடைபெற்று வருகிறது.
குபேரன் வழிபட்ட சிவலிங்கம்
சிவபெருமான் பார்வதி திருமணத்தின்போது, சிவனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார். வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார்.
கண்ணற்ற சூர்தாசரின் உள்ளத்தில் கண்ணன்
துளசிதாசர் பிறந்த அதே 16-ஆம் நூற்றாண் டில், சூர்தாசரும் பிறந்தார்.
இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள்
காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 கோயில்களில் ஒன்றான 'அழியாத்தன்மையுடையது' என்ற பொருள் கொண்ட ‘இறவாஸ்தானம்', காஞ்சிபுரத்தில் அதிகம் அறியப்படாத பல்லவர் கால கோயில்.
அபிராமி கடைக்கண்களே! B Li
அன்பர் என்பவர்க்கே என்பதனால் அபிராமிபட்டர் உமையம்மையின் மீது மிகுந்த அன்பு கொண்ட பக்திஉணர்வை சூட்டி சில அடையாளங்களை, சில பண்புகளை குறிப்பிடுகிறார்.
நன்மைகளை தந்தருளும் கீழப்பாவூர் நரசிம்மர்
மூலவர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் உக்ர வடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் சேவை சாதிக்கிறார்.
திருவருளை பெற்று தரும் குரு அருள்
ஜூலை 3-ஆம் தேதி குரு பூர்ணிமா.நம் குருமார்களை நாம் கொண்டாட வேண்டிய முக்கியமான நாள்.
தெய்வீக ஆற்றலை தனித்து அடையாளம் காண வேண்டும்!
எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவருக்கு, கூடவே சில சமயம் கொஞ்சம் ஆராய்ச்சிப் புத்தியும் வந்துவிடும்.
விதவிதமான பிரசாதங்கள்!
பெருமாள் கோயில் புளியோதரையும், அனுமார் கோயில் மிளகு வடையும் சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. கோயிலில் கொடுப்பதே தனிசுவைதான். பூரி ஜெகன்னாதர் கோயிலை, அன்னஷேத்திரம் என்று சொல்வார்கள். நாட்டின் மிகப் பெரிய அன்னதானக் கூடம், அங்குதான் உள்ளது. எந்த நேரம் போனாலும் சாப்பாடு உண்டு என்பது அங்கு சென்று வந்தால் தெரியும். அந்த கோயிலில் வழங்கும் காஜா இனிப்பின் தித்திப்பு, நம் நாக்கைவிட்டுப் போகவே நாலு நாட்கள் ஆகும்.
ஆலயங்களிலும் வழிபாடுகளிலும் இணைந்திருக்கும் தெய்வீக இசை
முத்துக்கள் முப்பது
ராமபிரானைக் கண்ட துளசிதாசர்!
\"நீ...மந்தாகினி நதிக்கரையில் நீராடிவிட்டு, இடைவிடாது ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இரு. நிச்சயம் அவர் உனக்கு காட்சி தருவார்\" என்று கூறினார்
குற்றாலத்தானைப் போல் உற்றார் நமக்கு வேறு யார்!
சைவ சமயத்தில் சில தலங்கள் சில வகையில் முக்தி தர வல்லவை. அவை முக்தித்தலங்கள் என்று போற்றப்படுகின்றன
ஆயிரத்தில் ஒருவர்
சீறப்புலியார், ஒரு சீரிய சிவத்தொண்டர். ஆக்கூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த அவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரரை தினமும் தரிசனம் செய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர