CATEGORIES

திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம்
Aanmigam Palan

திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம்

திருவிண்ணகரம் என்பது ஒரு காலத்தில் துளசி வனமாக, துளசி செடிகள் செழித்து வளர்ந்த ஒரு இடமாக இருந்த போது, அங்கே மார்க்கண்டேய மகரிஷி இருந்தார்.

time-read
2 mins  |
October 16, 2023
ஹம்ஸ வாகன தேவி
Aanmigam Palan

ஹம்ஸ வாகன தேவி

ஹம்ஸவாகன தேவி அம்பா சரஸ்வதி அகிலலோக்கலா தேவி மாதா சரஸ்வதி ச்ருங்கசைல வாஸினி துர்கா சரஸ்வதி ஜெய சங்கீத ரஸ விலாஸினி மாதா சரஸ்வதி.

time-read
1 min  |
October 16, 2023
தெய்வம் மனுஷ்ப ரூபம்
Aanmigam Palan

தெய்வம் மனுஷ்ப ரூபம்

ஆலயங்களுக்குச் சென்று, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதற்காகதீர்த்த யாத்திரையாகப் போய்க் கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.

time-read
1 min  |
September 16, 2023
வண்டி வண்டியாய் மகிழ்ச்சி
Aanmigam Palan

வண்டி வண்டியாய் மகிழ்ச்சி

கரும்பு ஒன்றிரண்டு அல்ல; ஆயிரம். கும்பகோணத்திலுள்ள ஒரு பிள்ளையாருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்றே பெயர். இனிப்புச் சுவை எப்படியிருக்கும் என்றால் ஆயிரம் கரும்பின் சுவையாக இருக்கும் என்று அவருடைய அருட்சுவையை சொல்லும் அற்புதக் கோயில்.

time-read
1 min  |
September 16, 2023
ஹட்டியன் காடி ஸ்ரீசித்தி விநாயகர்
Aanmigam Palan

ஹட்டியன் காடி ஸ்ரீசித்தி விநாயகர்

கர்நாடக மாநிலத்தின் கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான விநாயகர்  கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று.

time-read
1 min  |
September 16, 2023
அறிந்த பிள்ளையார்பட்டி அறியாத செய்திகள்
Aanmigam Palan

அறிந்த பிள்ளையார்பட்டி அறியாத செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கும் காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில், உலகில் உள்ள ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அறிந்த கோயில் ஆகும். கி.பி.4-ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இக்குட வரைக்கோயில், நகரத்தாரின் ஒன்பது கோயில்களுள் ஒன்றாகும்.

time-read
1 min  |
September 16, 2023
நூல்கள் பல தந்தவர்!
Aanmigam Palan

நூல்கள் பல தந்தவர்!

திருச்செந்தூர்க் கடலில் (மற்ற கடல்களைப் போல) அலைகள் கிடையாதே தவிர, திருச்செந்தூர் ஆறுமுகன் ஆலயத்தில், எந்த நேரமும் அடியார்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும்.

time-read
1 min  |
September 16, 2023
பரந்தாமன் சொரூபத்துடன் ஐக்கியமாவோம்!
Aanmigam Palan

பரந்தாமன் சொரூபத்துடன் ஐக்கியமாவோம்!

துறவு என்பது என்ன? ‘கிட்டா தாயின் வெட்டென மற' என்று ஒரு பழமொழி இருக்கிறதே அந்த உணர்வுதான் துறவா? அதாவது, தான் முயற்சித்தும் தனக்குக் கிட்டாமல் போய்விட்ட ஒரு பொருளை 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற விட்டேற்றியான உணர்வில் விட்டொழிப்பதுதான் துறவா? அப்படியானால் அது, ஏதோ கிடைக்கப் போவதற்காக அதுவரை மேற்கொண்ட முயற்சிகளை அவமானப்படுத்துவது போலதானே? ஆகவே, துறவு என்பது தனக்கென எதுவும் வேண்டாததாகிய நிர்ச்சலனமான மனோநிலை என்பதுதான் சரி. தன்னுடையது என்று அதுவரை கருதி வந்தவை எதுவுமே தனக்குரியதல்ல, என்றறியும் பக்குவம்தான் அந்த மனோநிலை.

time-read
1 min  |
September 16, 2023
நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்!
Aanmigam Palan

நாரதர் திருமாலுக்கு இட்ட சாபம்!

ஒரு முறை, சிவபெருமான் பார்வதிதேவிக்கு ராமபிரானின் மகிமைகளை கூறிக் கொண்டே வந்தார். அப்போது, 'ராமபிரான் எப்படி அவதரித்தார் என்று தெரியுமா?\" என திடீரென்று ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பார்வதி, ‘தெரியுமே ஜெயன் - விஜயன் இட்ட சாபத்தினால்தானே!\" என்று கேட்டாள்.

time-read
1 min  |
September 16, 2023
உரலா? சிவலிங்கமா?
Aanmigam Palan

உரலா? சிவலிங்கமா?

ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியார், அவரது மார்க்கத்தை உலகில் பரப்புவதற்காக எழுபத்தி இரண்டு சிஷ்யர்களை நியமித்தார். இவர்களை சிம்மாசனாதிபதிகள் என்று அழைப்பார்கள்.

time-read
1 min  |
September 16, 2023
கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்
Aanmigam Palan

கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்

பரதக்கலைக்கு ஆதாரமாய் விளங்குபவை 108 நாட்டிய கரணங்கள். அந்த கரணங்களைச் சிவபெருமான் அனைவர்க்கும் கற்பித்தார் என்பது தொன்நூல்களின் கூற்றாகும்.

time-read
1 min  |
September 16, 2023
ஆழ்வாரின் திருமலை பிரமோற்சவ அனுபவம்
Aanmigam Palan

ஆழ்வாரின் திருமலை பிரமோற்சவ அனுபவம்

ஒருவன் திருமலைக்குச் சென்று, அந்த எம்பெருமானைத் தொழுவதுகூட இரண்டாம் பட்சம்.

time-read
1 min  |
September 16, 2023
துளசி மாடம் எங்கே வைப்பது? எப்படிப் பராமரிப்பது?
Aanmigam Palan

துளசி மாடம் எங்கே வைப்பது? எப்படிப் பராமரிப்பது?

வீட்டில் துளசி மாடம் எங்கே வைப்பது

time-read
1 min  |
16-31,August 2023
ராமன் காட்டிய அன்பும் ராமன்விட்ட அம்பும்
Aanmigam Palan

ராமன் காட்டிய அன்பும் ராமன்விட்ட அம்பும்

\"சூடு கண்ட பூனை” என்றொரு பழமொழி உண்டு. தினம் தோறும் பால் குடிக்கும் பூனை, ஒரு நாள் நன்கு காய்ச்சி சூடேறிய பாலைக் குடித்துவிட்டது.

time-read
1 min  |
16-31,August 2023
துர்க்கை வழிபட்ட திருத்தலங்கள்
Aanmigam Palan

துர்க்கை வழிபட்ட திருத்தலங்கள்

தமிழகச் சிவாலதிலும் துர்க்கை, கருவறைக் கோட்ட தேவதையாக விளங்குகிறாள் என்றால், சில சிவாலயங்களில் அவளுக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இவற்றில் அவள் கோலாகலமாக வீற்றிருக்கின்றாள். இத்தகைய ஆலயங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

time-read
1 min  |
16-31,August 2023
அஷ்ட லட்சுமிகளின் உண்மைப் பொருள்
Aanmigam Palan

அஷ்ட லட்சுமிகளின் உண்மைப் பொருள்

தென்னிந்திய மரபில் அனைத்துப் பெரிய தெய்வங்களும் எண் பேர் (எட்டு பேர்கள்) உருவம்  கொண்டு, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதாகப் பூஜாபத்தி நூல்கள் கூறுகின்றன.

time-read
1 min  |
16-31,August 2023
நாயன்மார் பூஜித்த திருமால்
Aanmigam Palan

நாயன்மார் பூஜித்த திருமால்

நாலாம் திருமுறையில், நாற்பத்தி ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாவது பாடல் இது. திருநாவுக்கரசு சுவாமிகளால், அருளிச் செய்யப்பட்ட பாடல் இது.

time-read
1 min  |
16-31,August 2023
கம்பஹரேஸ்வரர் கோயிலின் கவின்மிகு சிற்பங்கள்
Aanmigam Palan

கம்பஹரேஸ்வரர் கோயிலின் கவின்மிகு சிற்பங்கள்

மற்ற கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே இவ்வாலயத்தின் விமானமும் அமைந்துள்ளது. கருவறை விமானம், 7 அடுக்குகளுடன் சுமார் 126 அடி உயரம் கொண்டது.

time-read
1 min  |
16-31,August 2023
அருமறைகள் பழகிச்சிவந்த பாதாம்புயத்தாள்
Aanmigam Palan

அருமறைகள் பழகிச்சிவந்த பாதாம்புயத்தாள்

இழவு என்பதற்கு உயிர் அற்ற வெற்றுடலுக்கு செய்யப்படும் சில சடங்குகளை குறிப்பிடுவர்.

time-read
1 min  |
16-31,August 2023
ஞானிகளாக அவதரிப்பவரும் பகவானே!
Aanmigam Palan

ஞானிகளாக அவதரிப்பவரும் பகவானே!

ஒருவகையில் பார்த்தால் ஞானிகள் அவதரிப்பதும், ஜன்ம ஜன்மமாகப் பாவங்களைக் குறைத்துக்கொண்டே வந்த முறையில்தானோ என்று தோன்றுகிறது.

time-read
1 min  |
16-31,August 2023
ஜனநாதன் எனும் இராஜராஜன்
Aanmigam Palan

ஜனநாதன் எனும் இராஜராஜன்

தமிழகத்தின் பெருமைக்குக் குறிப்பாக சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்குக் காரணமாய் விளங்குவது மனுநெறிப்படி வாழ்ந்து காட்டிய சோழமன்னன் ஒருவனின் புராண வரலாறேயாகும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கூற்றின் வாயிலாக இவ்வரலாறு சுட்டப்பெறுகின்றது.

time-read
1 min  |
16-31,August 2023
துளசிதாசரும் கல் நந்தியும்
Aanmigam Palan

துளசிதாசரும் கல் நந்தியும்

துளசிதாசர், காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். இரவு வேளையில், ஒரு மனிதன் பசியோடு ஓடிவந்து, ஆசிரமத்தின் வாசலில் மயங்கி விழுந்தான்.

time-read
2 mins  |
16-31,August 2023
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன் 7
Aanmigam Palan

இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன் 7

இறைவன் இசைவடிவமானவன். இசையால் வசமாக இதயம் எது? - இறைவனே இசை வடிவம் எனும்போது?

time-read
1 min  |
16-31,August 2023
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் 352-வது ஆராதனை விழா!
Aanmigam Palan

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் 352-வது ஆராதனை விழா!

ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர் ஸ்தோத்திரம்:

time-read
1 min  |
16-31,August 2023
மங்கலங்கள் தருவாயே மகாலட்சுமி தாயே
Aanmigam Palan

மங்கலங்கள் தருவாயே மகாலட்சுமி தாயே

\"மங்கலங்கள் தருவாயே மகாலட்சுமி தாயே\" என்றொரு பாடல் உண்டு.

time-read
1 min  |
16-31,August 2023
ஹோமங்களும் அதன் பலன்களும்!
Aanmigam Palan

ஹோமங்களும் அதன் பலன்களும்!

ஹோமங்களை நம் இல்லத்தில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும், நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும்

time-read
1 min  |
August 01, 2023
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நான்கு நண்பர்கள் காட்டு மார்க்கமாகப் பயணித்தார்கள்

time-read
1 min  |
August 01, 2023
நான்கு சிங்கங்கள்
Aanmigam Palan

நான்கு சிங்கங்கள்

அகோபில மடம்! உத்த மர்கள் பலர் பீடாதிப திகளாக இருந்து, அருளாட்சி நடத்திய ஞான பீடம்! அந்த ஞான புருஷர்களில் ஒருவர் ஸ்ரீசடகோப யதீந்திர மகாதேசிகன் எனும் ஜீயர். இவர் லட்சுமி - நரசிம்மரை நேருக்குநேராகத் தரிசித்தவர்! இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு...

time-read
1 min  |
August 01, 2023
ஆறும் பேறும் அவனே!
Aanmigam Palan

ஆறும் பேறும் அவனே!

எண்களின் பெருமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

time-read
1 min  |
August 01, 2023
உறியடி உற்சவம் - தெய்வீக உற்சாகம்!
Aanmigam Palan

உறியடி உற்சவம் - தெய்வீக உற்சாகம்!

ஆவணித் திங்களில், மாயக் கண்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அவனது சின்னச் சின்னப் பாதங்களை, நமது இல்லங்களில் கோலமாக வரைந்து, அந்தப் பரம்பொருளை வரவேற்கத் தயாராகிறோம்

time-read
1 min  |
August 01, 2023