12 கொரோனா மரணங்கள் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
This story is from the January 24, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 24, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
'எடிசன்' விருது வென்ற 'ஐயோ சாமி'
தென்னிந்தியாவின் சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில், \"ஐயோ சாமி\" என்ற இலங்கைத் தமிழ்ப் பாடலைப் பாடிய விந்தி குணதிலக்க, 2023ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை வென்றுள்ளார்.
சபாநாயகர் யாப்பா ஜெனீவா பயணம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 148ஆவது மாநாட்டில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவொன்று பங்கேற்றது.
புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு புத்துயிர் கொடுக்கிறார் ஜப்பானியர்
புறக்கோட்டை மிதக்கும் சந்தையை (Floating Market) மீண்டும் புத்துயிர் பெறும். அதற்கு ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் முன் வந்துள்ளார்.
விசாவை மாற்ற முயற்சி
இலங்கைக்கு வரும் வெள களுக்கு விசா வழங்கும் முறையிலிருந்து விலகி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அந்தப் பணிகளை ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவில் கவனயீர்ப்பு
முல்லைத்தீவு - கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை புதன்கிழமை (27) முன்னெடுத்திருந்தனர்.
9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு (26) சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மூவருக்கு கடவுச்சீட்டு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் மூவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறித்த மூவருக்கும் இலங்கை துணை தூதரகத்தினால் கடவுச்சீட்டு.
முன்னாள் போராளி அதிரடியாக கைது
முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்”
பாராளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற்றாலும், ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் அதாவது செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கு 'பேட்' வவுச்சர்கள்
பாடசாலை மாணவிகளின் சுகாதாரமான பழக்கவழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (அணையாடை ஆடை) (PAD) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.