மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்ளில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் தெம்பா பவுமா தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
This story is from the January 21, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 21, 2022 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வடக்கில் புதிய வீட்டுத் திட்டம்
வடக்கு மாகாணத்தில் வீடற்றவர்களுக்கான சிக்கலை நிவர்த்திக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு வ அமைய புதிய வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது என ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
“விழிப்பாக இருக்கவும்”
குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில், எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
"50% க்கு மேல் ஆதரவிருந்தால் நிறுத்துக”
வடக்கு-கிழக்கிலும், வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 சத வீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ரூ.1900க்கு கொத்து ரொட்டி: முதலாளிக்கு சரீர பிணை
கொழும்பு, வாழைத்தோட்டம் புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்கச் சென்றிருந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.
I2 மாவட்டங்களில் 10.765 திட்டங்கள்
பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“அரசியல் கைதிகளை விடுவிக்கவும்”
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்ட முழுமையாக நீக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இரவு டேஸ்ட் கடைகளில் புற்றுநோய் சுவையூட்டிகள்
சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஜே.கே.எம்.அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் கடந்த சில தினங்களாக முன்னெடுத்து வருகின்றனர்.
பாலிதவின் இறுதி ஆசை
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
"21/4 குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்போம்”
தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு
3 நாட்களுக்கு ரூ.45 மில். செலவு
முக்கியமான வினாக்களுக்கு மீண்டும் பதில் கிடைக்காமல், அர்த்தமில்லாத செயற்பாடாக அமைந்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது உண்மைகள் வெளிவராமை, நீதி நிலைநாட்டப்படாமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் மனச் சஞ்சலத்துக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்