ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
நமீபியா: 96/10 (19.3 ஓவ. ) (பந்துவீச்சு: மஹேஷ் தீக்ஷன 3/25 (4), லஹிரு குமார 2/9 [3.3), வனிடு ஹஸரங்க 2/24 (4), சாமிக கருணாரத்ன 1/17 (4), துஷ்மந்த சமீர 1/19 [4])
This story is from the October 20, 2021 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 20, 2021 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற குஜராத்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), முலான்பூரில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
மிஞ்சிப்போன உணவை சாப்பிடும் ஐடியா மணி
மனிதர்களில் பலரும் பண சம்பாதிப்பதிலும், பணத்தை செலவழிப்பதிலுமே வேறுபடுவார்கள்.
முய்சுவின் கட்சி அமோக வெற்றி
மாலத்தீவின் 20-வது பாராளும் ன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
இறால் பண்ணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.
“கன்றுக்கு Ear Tag கட்டாயம்”
வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உலப்பனே தேரருக்கு விளக்கமறியல்
ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசான் அமரசேன, திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் ஆட்பதிவு அலுவலகம் திறப்பு
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், திங்கட்கிழமை (22) திறந்து வைத்தார்.
சஜித் அணியில் அறுவர் ரூ.50 மில். வாங்கினர்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB), எம்.பி.க்கள் பலர் வரவு-செலவுத் திட்டத்தில், அரசாங்கத்தின் பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து தலா 50 மில்லியன் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளனர்.
"வழங்கப்படும் அரிசி தரமற்றது”
சிறுவர்களுக்கான மதிய உணவுக்காக வழங்கப்பட்ட அரிசி தரமற்றதென குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிள்ளைகளுக்கு தரமான அரிசியை வழங்க முடியாத அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் என கூறுவது நகைப்புக்குரியது என்றார்.
ID தொடர்பில் அதிரடி அறிவிப்பு
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.