சின்னப்பாடு பூனபிட்டிய பகுதியில் வைத்து, நேற்று (07) காலை கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
هذه القصة مأخوذة من طبعة October 08, 2020 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 08, 2020 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நரேந்திர மோடிக்கு சபையில் வாழ்த்து
இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
“கல்வி முறைமை பிரயோசனமற்றது"
இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ, பிள்ளைகளுக்கோ பிரயோசனமற்றதாகவே இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரட்ன தெரிவித்தார்.
சாஹிரா மாணவிகளுக்கு பாரபட்சம் இடம்பெற்றுள்ளதா?
திருகோணமாலை சாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளினதும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டு அந்த மாணவிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
புலிகளுடன்15 குழுக்களின் சொத்துக்கள் முடக்கம்
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 15 குழுக்கள், 210 தனி நபர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
“இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை வேண்டும்”
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
"விசாரணைகளுக்குப் பின் பெறுபேறு வெளியிடப்படும்”
இன,மொழி அடிப்படையில் பார்க்க முடியாது
1,5025 வீடுகளை அகற்ற நடவடிக்கை
மண்சரிவு அவதானம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 1,5025 வீடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
'ஹிஜாப்பால் பெறுபேறு இரத்தாகாது”
மேல் மாகாணத்தில் அதிபர் பரீட்சைக்கு தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வண்ணம் தோற்றியுள்ளனர்
காரைதீவில் சிரமதானம்
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
பவன கலயாண
ஆந்திராவில் ஜெகனின் வைஎஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.