This story is from the November 26, 2021 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 26, 2021 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விளையாட்டு மைதானத்துடன் பூங்கா ஆட்சியர் திறந்து வைத்தார்
விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட வளாகத்தில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா மேம்படுத்தும் பணி கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 சார்பில் உடற்பயிற்சி கூடிய கூடங்களுடன் விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் பழனி நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆகியோர் முனிலையில் திறந்து வைத்தார்கள்.
லோக்சபா தேர்தலில் பொது வேட்பாளர்-நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுநல அமைப்பினர் ஆலோசனை
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பொது வேட்பா ளரை நிறுத்துவது தொடர் பாக பொதுநல அமைப்புகள் நேரு எம்.எல்.ஏ., தலைமை யில் ஆலோசனையில் அண்ணா ஈடுபட்டனர்.
வீட்டில் இருந்தபடியே ஓட்டு போட மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
புதுவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத் துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொன்முடி பதவியேற்பு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது.
திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் தொடக்கம்
பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ந் தேதி முதல் ஜூன் மாதம் 1ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பதவியை ராஜினாமா செய்தார் கவர்னர் தமிழிசை
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
புகார் மனுக்கள் மீது குறிப்பிட்ட தினங்களுக்குள் பதிலை பயனுள்ளதாக செய்து தரவேண்டும்
மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவு
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 15 மீனவர்களை கைது செய்து படகுகள் பறிமுதல்
மீனவர்களை மீட்க அமைச்சர் திருமுருகன் முதலமைச்சரிடம் மனு
நெடுங்காட்டில் அதிகளவு குடிநீர் கொண்டு செல்வதால் நிலத்தடிநீர் மட்டம் குறையும் அபாயம்
ஒழுங்குப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
வைஸ்யா கல்லூரி மாணவன் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் இரண்டாமிடம்
சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் உடற்கல்வித்துறையின் சார்பாக வணிக மேலாண்மை துறையில் பயிலும் முதலாமாண்டு மாணவன் சரத் மாநில அளவில் ரத்தினம் குரூப் நிறுவனத்தால் கோயமுத்தூரில் நடத்தப்பட்ட மாநில அள விலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று 60 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.