நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Maalai Express|September 27, 2021
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு முந்தைய உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறைகள் தொடர்ந்து வருகின்றன.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தற்போது, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் முன்னதாக 528 பஞ்சாயத்துகள் இருந்த நிலையில் தற்போது இது குறைந்துள்ளது.

This story is from the September 27, 2021 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the September 27, 2021 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து: ஆய்வு செய்த அதிகாரிகள் நடவடிக்கை
Maalai Express

திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து: ஆய்வு செய்த அதிகாரிகள் நடவடிக்கை

கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
April 26, 2024
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
Maalai Express

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது.

time-read
1 min  |
April 26, 2024
தோனி பெயரில் மோசடிக்கு முயற்சி
Maalai Express

தோனி பெயரில் மோசடிக்கு முயற்சி

இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் நூதன மோசடி அரங்கேற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

time-read
1 min  |
April 26, 2024
15 கேள்விகளுடன் அ.தி.மு.க.வினருக்கு கடிதம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா புதிய வியூகம்
Maalai Express

15 கேள்விகளுடன் அ.தி.மு.க.வினருக்கு கடிதம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா புதிய வியூகம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.

time-read
1 min  |
April 26, 2024
நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 88 தொகுதிகளில் வாக்கு பதிவு துவங்கியது
Maalai Express

நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 88 தொகுதிகளில் வாக்கு பதிவு துவங்கியது

1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு

time-read
1 min  |
April 26, 2024
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா
Maalai Express

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜ்மோகன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.

time-read
1 min  |
April 25, 2024
தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
Maalai Express

தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் சித்திரை திருவிழாவையொட்டி நீர் மோர் பந்தல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
April 25, 2024
நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன்
Maalai Express

நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.

time-read
1 min  |
April 25, 2024
தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்
Maalai Express

தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.

time-read
1 min  |
April 25, 2024
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 9 டிகிரி வரை இன்று வெப்பம் அதிகரிக்கும்
Maalai Express

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 9 டிகிரி வரை இன்று வெப்பம் அதிகரிக்கும்

கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

time-read
1 min  |
April 25, 2024