சூரத், ஜூன் 24
This story is from the June 24, 2021 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 24, 2021 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இரண்டாம் கட்டமாக சிறப்பாக நடந்து வருகிறது.
காந்தாரி அம்மன் கோவில் திருவிழா
கயத்தாறு காந்தாரி அமமன கோவில் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு எட்டு மணிக்கு முளைப்பாரி எடுக்கும் பெண்கள் கோவில் வளாகத்தில் கும்மியடி தந்து ஆடிப்பாடி வந்தனர்.
செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தொண்டு நிறுவனமாகிய அபயம் ழிநிளி சார்பில் அதன் நிறுவனர் கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் புதுச்சேரி தேங்காய்த்திட்டுப் பகுதியில் இயங்கி வரும் பச்சியப்பன் செவித் திறன் குறையுடைய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை இன்று தொடங்கி நடத்தினார்.
வடமாநிலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்: பிரியங்கா காந்தி
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
வெப்ப அலை அதிகம் வீச வாய்ப்புள்ளதால் - தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்
வானிலை ஆய்வாளர் தகவல்
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை, இயந்திரவியல் துறை சார்பில் \"நிலையான உற்பத்தி மற்றும் ஆட்டோ மேஷன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு, வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்கால் நடும் நிகழ்ச்சி
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.