சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 133 உறுப்பினர்களின் ஆதரவு மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.
This story is from the May 07, 2021 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 07, 2021 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சரித்திரம் படைக்க காத்திருக்கும் 'பாகுபலி' மாநிலம்!
நாட்டில் அதிகபட்சமாக மக்களவைக்கு 80 உறுப்பினா்களை அனுப்பி வைக்கும் மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது உத்தர பிரதேசம். இங்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக மக்களவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்
சென்னையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாக்குச் சாவடிகளில் இன்று மாலைக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
மாவட்ட தேர்தல் அலுவலர்
ஏழைக் குடும்பங்களுக்கு 10 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
திரிணமூல் காங்கிரஸ் வாக்குறுதி
பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் களம்காணும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு
விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம் - தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவர்கள், வேட்பாளர்கள்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளின் தலைவா்களும், வேட்பாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
கோவை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
மக்களவைத் தோதலை முன்னிட்டு வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்பவாகளுக்கு வசதியாக சென்னை எழும்பூரிலிருந்து கோவைக்கும், தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈரானுக்கு பதிலடி நிச்சயம்!
தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார்.
பட்லர் பதிலடி; ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.