சென்னை, ஏப். 15: வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்குச் சாவடியில் அரசியல் கட்சியினர் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
This story is from the April 16, 2021 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 16, 2021 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வாக்குச்சாவடிகளுக்கு அருகே ஆம்புலன்ஸ், முதலுதவி வசதி
வாக்குச்சாவடிகளுக்கு அருகே அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசிக்குத் தடை: வாக்காளர்கள் ‘தற்படம்' எடுக்க தனி இடம் ஒதுக்கீடு
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு
காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்
பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம்
தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக என்ற இந்தத் துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்த வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.
விற்பனையில் உச்சம் தொட்ட டொயோட்டா
இந்தியாவின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் கடந்த மாா்ச் மாதத்தில் அதிகபட்ச மாதாந்திர மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 7 சதவீதம் சரிவு
கடந்த 3 மாதங்களில் வீடு-மனை நிறுவனங்களால் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை நாட்டின் 9 முக்கிய நகரங்களில் 7 சதவீதம் குறைந்துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் வரை சந்திரயான் திட்டம் தொடரும்
சோமநாத்
ஒரே பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளை ஆராய குழு
மத்திய அரசு அமைத்தது
நக்ஸல்களை மோடி அரசு விரைவில் வேரோடு அகற்றும்: அமித் ஷா
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நக்ஸல்களை நாட்டிலிருந்து கூடிய விரைவில் வேரோடு அகற்றும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மக்களவைத் தேர்தல்: குலாம் நபி ஆசாத் போட்டியிடவில்லை
மக்களவைத் தோ்தலில் அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவா் குலாம் நபி ஆசாத் போட்டியிட மாட்டாா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.