காஞ்சிபுரம், ஜூன் 24:
நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை ஒரு மணிநேரத்துக்கும் மேல் பெய்தது. இதனால் நகரின் ஒலிமுகமது பேட்டை, பழைய ரயில்நிலையச் சாலை, ஓரிக்கை, ரங்கசாமிக் குளம் அருகேயுள்ள விளக்கொளிக் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர்குளம் போல் தேங்கி நின்றது.
Bu hikaye Dinamani Chennai dergisinin June 25, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin June 25, 2020 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மேலை நாடுகளின் எதிரிகளுக்கு ஆயுத விநியோகம்
தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அளிப்பதற்குப் பதிலடியாக, அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.
சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா!
உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தானை சூப்பா் ஓவரில் வீழ்த்தியது அமெரிக்கா.
18-ஆவது மக்களவை: 543 எம்.பி.க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்!
மக்களவைக்குத் தோ்வாகியுள்ள புதிய எம்.பி.க்களில் 504 போ் (93 சதவீதம்) கோடீஸ்வரா்களாக உள்ளனா் என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
குடியரசுத் தலைவரிடம் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்
நடந்து முடந்த மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்ற வேட்பாளா்களின் பட்டியலை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை ஒப்படைத்தது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 45 நாள்கள் பாதுகாக்கப்படும்
மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தோ்தல் துறையின் வைப்பறைகளில் வைத்து பாதுகாக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தலைவராக மோடி இன்று தேர்வு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) புதிய எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) நடைபெறவிருக்கிறது.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து கோரிய வழக்கு: புதிதாக விசாரிக்க உத்தரவு
சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன், இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு நீதிமன்றம் புதிதாக விசாரணை நடத்த உத்தவிட்டுள்ளாா்.
அதிமுகவை ஒருங்கிணைக்க ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
மக்களவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
முதல்வரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்து
மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றனா்.