CATEGORIES
Categories
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.
பா.ஜ.க. வேட்பாளராக நமச்சிவாயத்துக்கு வாய்ப்பு? காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வைத்திலிங்கம்
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பிரதமர் மோடி 28ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
வேளாண் பட்ஜெட் - “ஒரு கிராமம் ஒரு பயிர்” புதிய திட்டம் அறிமுகம்
தமிழக சட்டசபையில் இன்று 2024 25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.
புத்தாக்க இயக்கம் சார்பில் சைக்கிள் பேரணி
தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) அமைச்சகத்தின் கீழ் செயல்படும் StartupTN (தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ) சேலம் வட்டார மையத்தின் சார்பாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அரசு சார்பில் சிங்காரவேலர் பிறந்தநாள் விழா
முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை
போதிய விலை கிடைக்காததால் குப்பைக்கு சென்ற தக்காளி
விவசாயிகள் வேதனை
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு எரிந்து ரூ.50 லட்சம் சேதம்
காரைக்கால மன்பிடி துறைமுகத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட விசைப் படகு எரிந்து ரூ.50 லட்சம் சேதமானது.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி
சங்கமம் கலைக்குழுவின் 64வது ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா
கோவை பேரூர் ஒன்றியம் குப்பனூர் பகுதியில் கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் 64வது ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கயத்தாறில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை மெயின் ரோட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டையில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை தமிழ் சங்கம் நடத்திய முப்பெரும் விழா வெகு விமரிசையாகக் நடைபெற்றது.
சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காரைக்கால் மற்றும் திரு.பட்டினத்தில் சிந் தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந் தநாள் விழாவை முன்னிட்டு எம்எல்ஏ நாக தியாகரா ஜன், துணை கலெக்டர் ஜான்சன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் விருப்ப மனு
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
2030ம் ஆண்டுக்குள் - கிராமப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்
தமிழக பட்ஜெட் தமிழக சட்டசபையில் 20242025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
ஈரோட்டில் பூண்டின் விலை குறைந்தது கிலோ ரூ.300க்கு விற்பனை
தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.
இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் இருதய சிகிச்சை தொழிற்நுட்பவியலாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஆட்சியாளர்களும், கவர்னரும் ஒப்பந்தம் போட்டு கொண்டு வெளியில் வேஷம் போடுகின்றனர்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
அண்ணாமலை பல்கலையில் தென்மண்டல மாநாடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மக்களியல் துறை மற்றும் இந்திய மக்கள்தொகை ஆய்வு சங்கமும் இணைந்து தென்னிந்திய மக்கள் தொகை: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்\" என்ற தலைப்பில் தென்மண்டல மாநாடு இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.
தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அரசு தடை
மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு பறிமுதல் செய்த உணவு மிட்டாய்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
ரூ.732 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொளி காட்சி மூலம் வைத்தார்.
2 நாட்கள் சுற்றுப்பயணம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பல்லடம், தூத்துக்குடி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
புல்வாமா தாக்கலில் பலியான ராணுவ வீரருக்கு அஞ்சலி
கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புல்வாமா தாக்கலில் பலியானார்.
கல்வி கடன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்டம் கவர்னர், முதலமைச்சர் துவக்கி வைத்தனர்
புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, இ கவர்மெண்ட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரியில் 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்ட துவக்க விழா மற்றும் தொலைதூர ஐ.சி.யூ.மையத்தின் சிறப்பு விழா கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில நாட்டு நலப்பணி திட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நல்லூர் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மூன்று நாள்விழிப்புணர்வு பயிலரங்கம் குற்றாலம் ராக் ஹாலில் நடைபெற்றது.
டெல்லி: பெயின்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உடல் கருகி பலி
டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்”
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற \"மக்களுடன் முதல்வர்\" திட்டத்தின் கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.