CATEGORIES

திராவிட விநாயகர் கேட்ட தி.மு.க. நிர்வாகி!
Nakkheeran

திராவிட விநாயகர் கேட்ட தி.மு.க. நிர்வாகி!

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு செய்துவரும் நிவாரண உதவிகள் குறித்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நிர்வாகிகளிடம் பேசிவருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

time-read
1 min  |
July 11, 2020
கவர்ச்சி-கரன்சி-கடத்தல்! கேரளா அரசை உலுக்கும் ஸ்வப்ன சுந்தரி!
Nakkheeran

கவர்ச்சி-கரன்சி-கடத்தல்! கேரளா அரசை உலுக்கும் ஸ்வப்ன சுந்தரி!

கொரோனா சிகிச்சையில் பெருமளவு வெற்றி பெற்று உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி அரசும், அதன் முதல்வர் பினராயி விஜயனும், தங்கள் கவனம் முழுவதையும் கொரோனாவில் செலுத்தியதால் மீள முடியாத ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்.

time-read
1 min  |
July 15, 2020
கேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்!
Nakkheeran

கேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்!

தங்க நகை வியாபாரத்தில் கேரள மாடல் மாடல் நகைகள் புகழ்பெற்றவை. தங்க நகை வியாபாரத்திலும் கேரளா ளாவுக்கு வலுவான ஒரு பிடி உண்டு. ஒரு பொருளுக்கு சந்தையும் வியாபாரமும் அதிகமிருந்தால் சட்டத்துக்கு உட்பட்டும் மீறியும் அந்தப் பொருளின் வணிகமும் கடத்தலும் நடப்பது இயல்புதான்.

time-read
1 min  |
July 11, 2020
எதிரி யார்?
Nakkheeran

எதிரி யார்?

மாற்றி யோசிக்கும் சி.பி.ஐ!

time-read
1 min  |
July 15, 2020
அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு கொரோனா?
Nakkheeran

அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு கொரோனா?

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் சாந்த ஊரான மன்னார்குடியைச் சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி ஒருவர், கடந்த ஜூன் 24ந் தேதி 24ந் தேதி மாதாந்திர செக்கப்பிற்காக மகப்பேறு நிலை யத்திற்குச் சென்றிருக்கிறார். குழந்தை பிறக்க ஒருவாரமே இருந்த நிலையில், மகப்பேறு சோதனைக்குப் பதிலாக, அவருக்கு கொரோனா சோதனை செய்து பாசிட்டிவ் என்று அறிவித்துள்ளனர்.

time-read
1 min  |
July 15, 2020
சொத்துக்காக மடாதிபதி கொலையா?
Nakkheeran

சொத்துக்காக மடாதிபதி கொலையா?

போலி உயில் வில்லங்கம்!

time-read
1 min  |
July 11, 2020
ஜொள்ளு இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு!
Nakkheeran

ஜொள்ளு இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு!

திருச்சி சிறுகனூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந் தவர் மணிவண்ணன். புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வரும் பெண்களிடம் தனியே சென்று விசாரணை என்கிற பெயரில் ஜொள்ளு விடுவதில் இவருக்கு பெரிய ஹிஸ்டரி இருக்கிறது. உடன் பணிபுரியும் பெண் போலீசாரிடமும் அநாகரீகமாக பேசுவதாக வாய்மொழி புகார்களும் இவர்மீது சென்றுள்ளன.

time-read
1 min  |
July 15, 2020
அ.தி.மு.க. மா.செ.வுடன் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி!
Nakkheeran

அ.தி.மு.க. மா.செ.வுடன் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி!

அமைச்சருக்கு கப்பம்?

time-read
1 min  |
July 15, 2020
சி.பி.(சி)ஐ.(டி) விசாரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா?
Nakkheeran

சி.பி.(சி)ஐ.(டி) விசாரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா?

சாத்தான்குளம் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதிகளாக சித்திரவதைக்குள்ளான தந்தை-மகன் இருவரும், அடுத்தடுத்து உடல் நலம் குன்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழக்க, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 176(1)(A)(i) பிரிவுகளில் இரு வழக்குகளாக பதிவு செய்தது காவல்துறை.

time-read
1 min  |
July 11, 2020
அரசு + ஹோட்டல் நிர்வாகத்தின் கொரோனா கொலை! என் தாலிக்கு எடப்பாடி ஆட்சி பதில் சொல்லியாகணும்!
Nakkheeran

அரசு + ஹோட்டல் நிர்வாகத்தின் கொரோனா கொலை! என் தாலிக்கு எடப்பாடி ஆட்சி பதில் சொல்லியாகணும்!

'புள்ளைய பார்க்க ஆசையா வந்தாரே... கொரோனா டெஸ்டுனு என் புருசன கொன்னு புட்டாங்களே... மார்ச்சுவரியில இருக்காருன்னு சொல்லுறாங்களே.. என்ன ஆச்சுன்னு தெரியலையே... என் புருசன் சாவுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று கதறி அழும் இளம் பெண்ணின் வீடியோ அண்மையில் வைரலாகி பதற வைத்தது.

time-read
1 min  |
July 15, 2020
38 உயிர்களைப் பறித்த பட்டாசு அதிபர் பலி!
Nakkheeran

38 உயிர்களைப் பறித்த பட்டாசு அதிபர் பலி!

எட்டு வருடங்களுக்கு முன், தேசத்தையே உலுக்கிய கோரநிகழ்வு அது. 2012, செப்டம்பர் 5-ந் தேதி, சிவகாசியை அடுத்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலை, அப்பட்டமான விதிமீறலுடன் இயங்கிய போது, விபத்துக்குள்ளானது. அந்த வெடிவிபத்தில் கருகி, 38 பேர் மாண்டு போனார்கள்.

time-read
1 min  |
July 15, 2020
விமான சேவையை விரிவாக்கிய கனிமொழி!
Nakkheeran

விமான சேவையை விரிவாக்கிய கனிமொழி!

இரவு நேரங்களிலிலும் இனி தூத்துக்குடிக்கு விமான சேவை உண்டு என மத்திய விமானப் போக்கு வரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவித்திருக்கிறார்.

time-read
1 min  |
July 08, 2020
மீண்டு(ம்) வந்த ராஜேந்திரபாலாஜி!
Nakkheeran

மீண்டு(ம்) வந்த ராஜேந்திரபாலாஜி!

நக்கீரன் சொன்னது நடந்திருக்கிறது... என்கிறார்கள், விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சியினர். காரணம்- கடந்த ஜூன் 17-19 நக்கீரன் இதழில் அதிமுகவுக்கு 3 மா.செ.! அப்படின்னா கே.டி.ராஜேந்திரபாலா பாலாஜி? என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரைதான்!

time-read
1 min  |
July 08, 2020
உறவாய் நின்ற சுகாதாரப் பணியாளர்கள்!
Nakkheeran

உறவாய் நின்ற சுகாதாரப் பணியாளர்கள்!

கொரோனாவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்கூட தொற்றுக்குக் காரணமாகும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதால், அடக்கம் செய்யும்போது சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனவலியை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமார், தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

time-read
1 min  |
July 04, 2020
அதிரடி டிரான்ஸ்பர்!
Nakkheeran

அதிரடி டிரான்ஸ்பர்!

மூச்சுத்திணறலாலும் நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும் மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை குறித்து எடப்பாடி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், 'உள்துறை கொடுத்ததைத்தானே நான் சான்னேன்' என வருத்தப்பட்டிருக்கிறார் எடப்பாடி.

time-read
1 min  |
July 04, 2020
உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!
Nakkheeran

உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!

நீதித்துறை மீதான காவல்துறையின் தாக்குதல்!

time-read
1 min  |
July 04, 2020
சசிகலாவுக்காக பாடுபடும் சு.சாமி!
Nakkheeran

சசிகலாவுக்காக பாடுபடும் சு.சாமி!

"ஹலோ தலைவரே, தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 27-ந் தேதி நிலவரப்படியே 78 ஆயிரத்தைக் கடந்துடுச்சு. அதற்கப்புறமும் ஏறு முகம்தான். காரோனாவால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையும் 1000-ஐ தாண்டிடிச்சி.”

time-read
1 min  |
July 01, 2020
கொரோனாவுக்கு முடிவு கட்ட ஊரடங்கல்ல... கூட்டு மருந்து தேவை!
Nakkheeran

கொரோனாவுக்கு முடிவு கட்ட ஊரடங்கல்ல... கூட்டு மருந்து தேவை!

நாம் நினைத்தால் கொரோனாவுக்கு முழுதாக முடிவு கட்ட முடியும். அதற்கு முதல் தேவை, தளர்வே இல்லாத முழுமையான ஊரடங்கு என்று அறிவுறுத்தி வருகிறார் வாழப்பாடி ஸ்ரீ உதயா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் மோதிலால். அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

time-read
1 min  |
July 04, 2020
ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மனித மாண்பு!
Nakkheeran

ஊரடங்கு காலத்தில் உயிர்த்தெழுந்த மனித மாண்பு!

மதம் கடந்த சேவை!

time-read
1 min  |
July 04, 2020
கொரோனா அகமான எழிலகம்!
Nakkheeran

கொரோனா அகமான எழிலகம்!

கொரோன னாவால் சகப்பணியாளர்கள் இறந்தபிறகும் எங்களுக்கெல்லாம் டெஸ்ட்கூட எடுக்காமல் அலுவலகம் வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கொரோனா அச்சத்தால் அலறித்துடித்துக்கொண்டிருக்கிறார்கள் சென்னை எழிலகத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள்.

time-read
1 min  |
July 04, 2020
சி.பி.ஐ.-யை நம்பாதீர்கள்!
Nakkheeran

சி.பி.ஐ.-யை நம்பாதீர்கள்!

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தது எடப்பாடி அரசு. இது காலம் கடத்துவதற்கான வேலை என்கிறார்கள் 15 உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி வாசிகள்.

time-read
1 min  |
July 04, 2020
தற்கொலை முயற்சியில் சிறைக் கைதிகள்!
Nakkheeran

தற்கொலை முயற்சியில் சிறைக் கைதிகள்!

சிறைகள் கொரோனா பரவலுக்கான மையமாகக்கூடும் என்பதால் விசாரணைக் கைதிகள், குற்றவாளிகளைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைப் பின் பற்றாததால் புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கொரோனா தொற்று வேகமெடுத் திருக்கிறது.

time-read
1 min  |
July 01, 2020
அமைச்சரை அதிரவைத்த போன் கால்!
Nakkheeran

அமைச்சரை அதிரவைத்த போன் கால்!

கொரோனா காலத்து நிவாரண உதவிகளை வழங்கிவரும் அரசியல் தலைவர்கள் பலரும், தொற்று ஏற்படும் அபாயத்துடனே இருக்கிறார்கள். பலமுறை தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று உறுதியானது. இது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

time-read
1 min  |
July 01, 2020
மரங்களைப் பாதுகாக்க இளைஞர்களின் யோசனை!
Nakkheeran

மரங்களைப் பாதுகாக்க இளைஞர்களின் யோசனை!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ளது குமிழியம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அவர்களின் வீடுகளில் திருமண விழாக்களின் போதும், குழந்தை பிறக்கும் போதும், பிறந்ததினக் கொண்டாட்டங்களின் போதும், ஊர்ப் பொது இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்து வளர்ப்பதை வழக்கமாகக் கடைபிடிக்கிறார்கள்.

time-read
1 min  |
July 01, 2020
இ-பாஸ் அட்டகாசம்! மக்களை வதைக்கும் போலீஸ்!
Nakkheeran

இ-பாஸ் அட்டகாசம்! மக்களை வதைக்கும் போலீஸ்!

அப்பா-மகன் என இரட்டை உயிர்களைப் பறித்த போலீசின் காட்டுமிராண்டித்தனம் தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. சாத்தான்குளத்திற்கு சற்றும் சளைக்காத வகையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கெடுபிடிக் கொடூரங்களை காக்கிச் சட்டையினர் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் பேரிடரை ஏற்படுத்திக்கொண்டிருப்ப தாக நக்கீரனுக்கு புகார்கள்வர விசாரிக்க ஆரம்பித்தோம்.

time-read
1 min  |
July 01, 2020
100 வயதுக்கு மேல் வாழ்ந்த தமிழர்கள்!
Nakkheeran

100 வயதுக்கு மேல் வாழ்ந்த தமிழர்கள்!

கீழடியில் கிடைத்த தொல் தமிழர் பெருமைகளைப் போல ஆதிச்சநல்லூரும் தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது எனப் பெருமையோடு சொல்கிறார்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.

time-read
1 min  |
July 04, 2020
அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவிலுக்குள் புகுந்த நீர்!
Nakkheeran

அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவிலுக்குள் புகுந்த நீர்!

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், கார்த்திகை தீபம் போன்ற திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருவார்கள். ஊரடங்கு கெடுபிடிகளால் தற்போது பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.

time-read
1 min  |
July 04, 2020
"அடிச்சே கொன்னுட்டீங்க" - மக்கள் "ஏதோ ஆயிப்போச்சு" - டி.எஸ்.பி.
Nakkheeran

"அடிச்சே கொன்னுட்டீங்க" - மக்கள் "ஏதோ ஆயிப்போச்சு" - டி.எஸ்.பி.

கோவில்பட்டியில் பென்னிக்ஸ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வந்தவுடன் ஜூன் 22ஆம் தேதி இரவு சாத்தான்குளத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய வந்தனர். அந்த நிகழ்வு. மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 04, 2020
யோகா சாமியாரின் கொரோனா வியாபாரம்!
Nakkheeran

யோகா சாமியாரின் கொரோனா வியாபாரம்!

பிரேக் போட்ட ஆயுஷ்!

time-read
1 min  |
June 27, 2020
யாருக்குப் பதவி?
Nakkheeran

யாருக்குப் பதவி?

கட்சி யுத்தத்தில் ஓ.பி.எஸ். வாரிசுகள்!

time-read
1 min  |
June 27, 2020