CATEGORIES

அவள் அப்படித்தான்
Kanaiyazhi

அவள் அப்படித்தான்

உனக்கு ரோஷமில்லே..! எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் கடித்தார் விநாயகம். அதற்கென்றே விடிகாலையில் பேச ஆரம்பித்தது போல் இருந்தது.

time-read
1 min  |
October 2020
இன்னும் எவ்வளவு காலம்தான் குணசேகரன்கள் நீதி கேட்பார்கள்?
Kanaiyazhi

இன்னும் எவ்வளவு காலம்தான் குணசேகரன்கள் நீதி கேட்பார்கள்?

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுடன் ஒரு நேர்காணல் ஆழி செந்தில்நாதன்

time-read
1 min  |
September 2020
மணல் உரையாடலில் புதைந்து கிடக்கும் சொற் சமிக்ஞை
Kanaiyazhi

மணல் உரையாடலில் புதைந்து கிடக்கும் சொற் சமிக்ஞை

ஏழு கவிதைத் தொகுப்புகள், கவனம் பெறும் இன்னும் சில இசைத் தொகுப்புகள், குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியில் இயங்குதல் என்று சத்தமில்லாமல் சமகாலத் தமிழிலக்கிய வெளியில் தனக்கானதோர் தடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கவிஞர் இசாக் 2018-இல் வெளியிட்ட மணல் உரையாடல் கவிதைத் தொகுப்பு புலம்பெயர்ந்தவனின் ஆழ்மனத்தின் வலிகளையும் அனுபவங்களையும் ஒப்பனையற்ற கவித்துவ வரிகளின் பதிவில் கனக்கும் அவரது மற்றொரு தொகுப்பு.

time-read
1 min  |
September 2020
சத்தமிடும் கலப்பை
Kanaiyazhi

சத்தமிடும் கலப்பை

காளை என்று வந்துவிட்டால் அவுசேப்புக்கு எல்லாமே மறந்து போகும். மற்ற விவசாயிகளெல்லாம் அவரைக் காளைப் பைத்தியம் என்றே சொல்வார்கள்.

time-read
1 min  |
September 2020
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்
Kanaiyazhi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்

சில கேள்விகள், சில விவாதங்கள்

time-read
1 min  |
September 2020
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்
Kanaiyazhi

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிப்பு முறைமைகளும்

சில கேள்விகள், சில விவாதங்கள்

time-read
1 min  |
August 2020
மயில் புராணம்
Kanaiyazhi

மயில் புராணம்

பாகிஸ்தான் எழுத்தாளரான இந்த்ஜார் உசைன் 1999 இல் எழுதிய உருது சிறுகதை

time-read
1 min  |
August 2020
தனபால் ஆசிரியர்
Kanaiyazhi

தனபால் ஆசிரியர்

அகத்தில் ஆழ்ந்த அமைதியின் புறத்தோற்றமாக மலர்ந்தவை தனபால் அவர்களின் மீனவர் நாட்டிய பாவமும், சிற்பி தனபால் அவர்கள் உருவாக்கிய மகாத்மா காந்தி உருவச்சிலையும்.

time-read
1 min  |
August 2020
நீண்ட இரவில் மினிக்கிடும் சோடியம் விளக்குகள்
Kanaiyazhi

நீண்ட இரவில் மினிக்கிடும் சோடியம் விளக்குகள்

(பார்வையற்றவர்கள் பற்றிய திரைப்பார்வை)

time-read
1 min  |
August 2020
துரோகம்
Kanaiyazhi

துரோகம்

லட்சுமியைப் பார்க்கப் போவதென்றாலே மகிழ்ச்சிதான். எப்போதும் அவரிடம் எனக்கான கதைகள் இருக்கும். இந்த வயதிலும் அவர் கடுமையாக உழைப்பதைக் காண எனக்கு வருத்தமாக இருந்தாலும்,

time-read
1 min  |
August 2020
நண்பன்
Kanaiyazhi

நண்பன்

வண்ணத்துப் பூச்சிகள் ஆரவாரித்துப் பார்த்திருக்கிறோமா? பள்ளிக் கூடம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் மணியடித்தால் அப்படித்தான் இருக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த கையோடு மணியடிக்கப்பட்டு, கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

time-read
1 min  |
August 2020
அவள் ஒரு பூங்கொத்து
Kanaiyazhi

அவள் ஒரு பூங்கொத்து

அந்த வருடம் நியுவ் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிகமும் பொருளாதாரமும் படிக்கத் தொடங்கியிருந்தேன். மெடிக்காவை முதன் முறையாக அங்குதான் சந்தித்தேன்.

time-read
1 min  |
August 2020
ஓடத்தொடங்கிவிட்ட பச்சைக் குதிரைகள்
Kanaiyazhi

ஓடத்தொடங்கிவிட்ட பச்சைக் குதிரைகள்

ஓரே கல்லூரியில் பயின்ற நான்கு பெண்கள். சாமா என்கிற சமாதானமேரி, செந்தா என்கிற செந்தாமரை, தா என்கிற சங்கீதா, கமா என்கிற கண்மணி. இந்த நான்கு தோழிகளின் வாழ்வும் வசந்தமும் வலியும் நாவலாக உருவாகிறது.

time-read
1 min  |
August 2020
சாகரம்
Kanaiyazhi

சாகரம்

மாரிமுத்து குஞ்சம்மாவின் குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அது பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டு இருந்தது. அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தா கொடுத்தது.

time-read
1 min  |
July 2020
மகிழ்விக்கும் தருணம்
Kanaiyazhi

மகிழ்விக்கும் தருணம்

ராகவியின் அருகில் அந்த நான்கு சக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது ஒரு வகையான கர்வத்தை எனக்குள் எழுப்பியது.

time-read
1 min  |
July 2020
வாழ்க்கையில் இருந்து கலைக்கு
Kanaiyazhi

வாழ்க்கையில் இருந்து கலைக்கு

சந்ருவின் ஔவையார் பற்றிய புரிதல்

time-read
1 min  |
July 2020
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை
Kanaiyazhi

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை

'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு” - (கல்வி அதிகாரம், குறள் : 397)

time-read
1 min  |
July 2020
ஒவ்வொரு முறையும் பூத்துக் காய்த்து உதிர்ந்துவிடும்
Kanaiyazhi

ஒவ்வொரு முறையும் பூத்துக் காய்த்து உதிர்ந்துவிடும்

கொரனோ என்னும் தொற்று வியாதி தொடங்கி இன்றைக்கு சமூகமே ஊரடங்கில் தொடங்கி அவரவர் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிற போது பால்ய விளையாட்டுக்களைத் தேடிக்கொண்டு வருகிறார்கள். பால்ய விளையாட்டுகளில் மிக முக்கியமானதும் உற்சாகத்தின் மிக உன்னதமானதும் "பட்டம் விடுதல் . வளர்ந்த பின்னும் பட்டம் விடத் துடிக்கும் இந்தக் கரங்களை மறுதலிக்கவே முடியாது.

time-read
1 min  |
July 2020
மண்டோதரி
Kanaiyazhi

மண்டோதரி

நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தைக் கவனமாகப் பரிசீலித்தபடி பார்த்தாள் மண்டோதரி. அலங்காரத்தில் எங்கேயும் சிறிய தவறு கூட நடக்கவில்லை. அவளுடைய அவளுடைய அணிகலன்கள் உடைகளின் வர்ணங்களுக்கு ஏற்ற வகையில்தான் இருந்தன. தோற்றத்தில், உடலமைப்பில், ஆரோக்கியத்தில் மட்டுமே அவள் அழகு இருக்கவில்லை. மனதிலிருந்து கண்கள் வழியாகப் பிரவகிக்கும் அன்பு, புத்திசாலித்தனம், சுயமரியாதை நிறைந்த தனித்தன்மை எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தின. எத்தனை பெரிய கூட்டமாக இருந்தாலும் மண்டோதரியை மிகச் சுலபமாக அடையாளம் காண முடியும். சுகுமாரத்தை விடத் திடம் தான் அவளுக்குச் சிறப்பை அளித்தது.

time-read
1 min  |
July 2020
என்னால் மூச்சு விட முடியவில்லை!
Kanaiyazhi

என்னால் மூச்சு விட முடியவில்லை!

இனவெறி படுகொலையின் உச்சத்தில் அமெரிக்கா!

time-read
1 min  |
July 2020
ஊரடங்கில் ஒரு காலமணிகரம்
Kanaiyazhi

ஊரடங்கில் ஒரு காலமணிகரம்

இது கொரோனாவால் ஏற்பட நேர்ந்த ஊரடங்கில், இணைய வழியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் காலம்.

time-read
1 min  |
July 2020
அராயின் குறுவாள்
Kanaiyazhi

அராயின் குறுவாள்

கண்ணாயி தாய் வீட்டுச் சீதனமாய் கொண்டு வந்த தகரப்பெட்டியின் மீது வெள்ளை வேட்டி விரிக்கப்பட்டு அதன் மேல் அந்தக் குறுவாளும் அதன் உறையும் தனித்தனியாகக் கிடத்தப்பட்டிருந்தன. அதற்குள் ஏழெட்டு பேர் அதைப் பார்க்கக் கூடிவிட்டிருந்தனர். அந்த நேரத்தில் வழக்கமாய் செம்மண் சாலையோரம் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் கூட இன்று மாரியின் வீட்டில் இருந்தார்கள்.

time-read
1 min  |
July 2020
புருஷாமிருகம்
Kanaiyazhi

புருஷாமிருகம்

மின்விசிறியின் மூன்று இறக்கைகளின் விளிம்புகளிலும் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் இரும்புத்துகள்போல் கருநிற மண் அப்பிக்கிடந்தது.

time-read
1 min  |
June 2020
முதல் காபி
Kanaiyazhi

முதல் காபி

எங்கள் குடும்பத்தில் காபிக்கு ஒரு பெரிய இடம்.

time-read
1 min  |
June 2020
தமிழக வரலாற்றில் பெண்கள்
Kanaiyazhi

தமிழக வரலாற்றில் பெண்கள்

தமிழக வரலாற்றினைப் பொறுத்தவரை பண்களின் நிலையானது வாழ்வியல் சார்ந்தும், வழிபாடு சார்ந்தும், கலைப்பண்பாட்டினைத் தழுவியும் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழ் சமூகத்தில் தாய்தெய்வ வழிபாடு தொன்று தொட்டு இருந்துவரும் பழமையான மரபாகும். தமிழ்ச்சமூகம் ஒரு தாய்வழிச் சமூகம் என்பது அறிந்ததே. தொல்பழங்கால மனிதன் ஓவியம் வரைவதை மாந்திரிகச் சடங்காகக் கருதினான். அவன் தாய் வழியாகவே எல்லாவற்றையும் கண்டறிந்தான். அதனால் தாயையே தெய்வமாகப் போற்றினான். அதனால் தாய்த் தெய்வத்தை ஓவியமாகவும், சிற்பமாகவும் வரைந்தும், செ சய்தும் வழிபட்டான். வதங்கள் ஆ ண் தெய்வங்களைப் போற்றினாலும், சிந்துவெளியில் பெண் தெய்வ உருவங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன.

time-read
1 min  |
June 2020
சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை
Kanaiyazhi

சொர்க்கத்தின் சுவரில் ஒரு ஓட்டை

சொர்க்கத்தையும் நரகத்தையும் பிரிக்கும் சுவரில் ஒரு ஓட்டை இருந்தது. யார் போட்டது என்று தெரியவில்லை. ரொம்ப காலமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் சோர்வுறும் வேளைகளில் இரண்டு பக்கமும் இருப்பவர்கள் அந்த ஓட்டை வழியாக இடம் மாறிக் கொள்வார்கள்.

time-read
1 min  |
June 2020
வீட்டில் தனிமையில்.....
Kanaiyazhi

வீட்டில் தனிமையில்.....

அன்று கண்ணாடியின் முன் நிர்வாணமாக நின்றிருந்தேன்.

time-read
1 min  |
June 2020
கால்டுவெல் ஐயரின் “நற்கருணைத்தியான மாலை” சொல்வது என்ன?
Kanaiyazhi

கால்டுவெல் ஐயரின் “நற்கருணைத்தியான மாலை” சொல்வது என்ன?

கால்டுவெல் ஐயரின் விரிவு:

time-read
1 min  |
June 2020
ஊரடங்கு / வீடடங்கு / பாரடங்கு - நான்!
Kanaiyazhi

ஊரடங்கு / வீடடங்கு / பாரடங்கு - நான்!

பிப்ருவரி 24/25 இல் அமெரிக்க அதிபர், குஜராத்தின் அகமதாபாத் வந்து திரும்புகிற நிலையில்-சிவராத்திரி நள்ளிரவில், டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த வன்முறை வெடிப்புகள் காற்றைக் கிழித்துக் கரைந்திருந்த நிலையில்- சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் கிழித்துக் கரைந்திருந்த நிலையில் - சீனாவின் ஊஹான் மாவட்டத்தில் முகம் காட்டியிருந்த முள்முடித்தீ நுண்மி(Corona Virus) பற்றி, உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை பற்றி - எனக்குப் பெரிதாகப் பரிச்சயமேதுமில்லை.

time-read
1 min  |
June 2020
வெளியேற்றம்
Kanaiyazhi

வெளியேற்றம்

ஓங்களுக்குத் தெரியுதா சின்னையா, அந்த இடம்?" பார்வதிக்குச் சோசியர் சின்னையா முறை. கடைக்குட்டி என்பதால் ‘செல்லம்' என்று அழைப்பார்.

time-read
1 min  |
June 2020