CATEGORIES

வெந்து தணிந்தது காடு
Kanaiyazhi

வெந்து தணிந்தது காடு

அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவான்.

time-read
1 min  |
February 2021
மாறா
Kanaiyazhi

மாறா

கதை கதையாம் காரணமாம்...காரணத்திலொரு தோரணமாம்!

time-read
1 min  |
February 2021
பாலசரஸ்வதியின் நடனம்
Kanaiyazhi

பாலசரஸ்வதியின் நடனம்

(ஒரு பாமரனின் நினைவுகள்)

time-read
1 min  |
February 2021
கடைத்தெரு நாயகன்
Kanaiyazhi

கடைத்தெரு நாயகன்

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு .

time-read
1 min  |
February 2021
அதிகாரத்துவ பிம்பங்களும் பரிமாணங்களும்
Kanaiyazhi

அதிகாரத்துவ பிம்பங்களும் பரிமாணங்களும்

தமிழவனின் ஷம்பாலா

time-read
1 min  |
February 2021
உவகை
Kanaiyazhi

உவகை

இந்த அகமகிழ்ச்சி எதனால் என்பது தெரியவில்லை. பரிதி ஒளிக்க முந்தைய விழிப்பே சிறந்தது. தித்திக்க வந்த ஏதேனும் ஓர் செய்தியா..? விலை போகாமல் மதிப்பற்றுக் கிடந்தவைகள் உயர் மதிப்பு பெற்றதினாலா? அங்கீகாரத் தேடல் அலங்கரிக்கப்பட்டதினாலா? அது என்னவென்று அறியத்தான் எத்தனை ஆவல்! ஏன் என்று கேட்பாரற்று கிடந்த என்னை இயற்கையே ஆசிர்வதித்தது.

time-read
1 min  |
Januray 2021
சாம்பல் வரிகள்
Kanaiyazhi

சாம்பல் வரிகள்

வெண்புறாக்களின் மீது அழுக்கேறாமல் அமர்ந்திருந்தன மெல்லிய சாம்பல் வரிகள். மணிப்புறாக்களும் சாம்பல் புறாக்களுமாய் அந்த மைதானம் நிறைந்து இருந்தது. அது மைதானமாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் நிலமாகவும் இருக்கலாம். கண்ணுக்கெட்டிய வரை செம்மண் காடு. ஆங்காங்கே வானத்தைத் தொட்டுவிடுவேன் என்று பயமுறுத்தும் எறும்பு புற்றுகள். வீடுகள் அதிகமில்லாத மலையடிவாரம்.

time-read
1 min  |
Januray 2021
தொ.ப. என்கிற ஒரு கருஞ் சட்டை அறிஞர்!
Kanaiyazhi

தொ.ப. என்கிற ஒரு கருஞ் சட்டை அறிஞர்!

பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்பதாக, எல்லார் மனங்களிலும் அந்த நாட்களில் நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே கருத்தமைக்கப்பட்டிருந்த ஓரூர்!

time-read
1 min  |
Januray 2021
இந்திய விவசாயிகள் நிலை 2020
Kanaiyazhi

இந்திய விவசாயிகள் நிலை 2020

டெல்லியில் பெய்யும் கடுமையானப் பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் போக்குவரத்துச் சாலையை ஒட்டி அமர்ந்து போராட்டம் தொடர்கிறது. இந்தச் சூழலைப் பார்ப்பதற்கே நம்பிக்கையாய் இருக்கிறது. இது விவசாயத்திற்கு முக்கியமான தீர்வு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் விழிமேல் விழி வைத்துக் காத்து நிற்கிறது இந்திய விவசாயக் குடும்பங்கள்.

time-read
1 min  |
Januray 2021
உடலுணர்தலும், உடலழித்தலும் மற்றுமொரு இருத்தலும்
Kanaiyazhi

உடலுணர்தலும், உடலழித்தலும் மற்றுமொரு இருத்தலும்

அசாதாரணமானதே இயல்பாகிப் போனது தற்கால நவீன வாழ்வு. இவ்வாழ்வின் இயல்பு மீறலை உணரக்கூடிய தன்னிலைகள், எப்படி அதற்கு எதிரிடையான வினையாற்றலைச் செய்கிறது என்பது சுவாரசியமானது.

time-read
1 min  |
Januray 2021
'சூரரைப் போற்று'வோம்! -பெரியாரியப் பார்வையில்!
Kanaiyazhi

'சூரரைப் போற்று'வோம்! -பெரியாரியப் பார்வையில்!

சென்ற இதழ் தொடர்ச்சி....

time-read
1 min  |
Januray 2021
நூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள்
Kanaiyazhi

நூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள்

மு.முருகேஷின் "மலர்க ஐக்கூ" மும்மொழி நூலை முன்வைத்து

time-read
1 min  |
December 2020
யாத்திரை
Kanaiyazhi

யாத்திரை

சாமியானா பந்தலின் மேற்புறம் காற்றில் அமுங்கியதில் ஒரு பக்கம் குடை சாய்ந்தது போல பள்ளம் ஒன்று உருவாகி மீண்டும் உப்பி புடைத்துக் கொண்டது.

time-read
1 min  |
December 2020
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1937-2020)
Kanaiyazhi

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1937-2020)

டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெய பயர்த்த பல நூல்களில் இங்கு பேசுவதற்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நூல் :

time-read
1 min  |
December 2020
ஆர்.கே.இன் மறுபக்கம்!
Kanaiyazhi

ஆர்.கே.இன் மறுபக்கம்!

தங்கதுரைக்குச் சொந்த ஊர் விருதுநகர். பெரிய தொழிலதிபர். அவருடைய ஆப்செட், லித்தோபிரஸ்கள்தான் தமிழ்நாட்டிலேயே பெரிய அச்சகங்கள். தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளை பரம்பரை, பரம்பரையாய் நடத்தி வரும் குடும்பம். தங்கதுரை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், மிகச்சிறந்த இலக்கிய ஆர்வலராகவும், நல்ல எழுத்தாளர்களுக்கு உதவி செய்து அவர்களை ஊக்குவிக்கிற புரவலராகவும் இருந்தது அவருடைய தனிச்சிறப்பு.

time-read
1 min  |
December 2020
க்ரியா ராமகிருஷ்ணன்
Kanaiyazhi

க்ரியா ராமகிருஷ்ணன்

டாக்டர் கே.எஸ். மறைந்த செய்தியைச் சொன்ன போது வழக்கத்திற்கு மாறாகப் பதறிப் போனார் ராமகிருஷ்ணன். அடுத்த சில நாட்களில் அவரது மறைவும் பதற வைத்துவிட்டது.

time-read
1 min  |
December 2020
பேராசிரியர் அலெக்சாந்தர் மிகைலோவ் துபியான்ஸ்கி - Professor Alexander Mikhailovich Dubiansky
Kanaiyazhi

பேராசிரியர் அலெக்சாந்தர் மிகைலோவ் துபியான்ஸ்கி - Professor Alexander Mikhailovich Dubiansky

தமிழுடனான ரஷியத் தொடர்பு கி.பி. 15-ஆம் நூற்றாண்டிலேயே அரும்பிவிட்டது. அபனசி நிகிதினின் (Afanasy Nikitin) முக்கடல்களுக்கு அப்பாலான பயணம் (1466-1472) வாயிலாகப் பணம், இஞ்சி முதலிய சொற்கள் ரஷியர்களுக்கு அறிமுகமாயின.

time-read
1 min  |
December 2020
கரசேவை
Kanaiyazhi

கரசேவை

புனைக்கதைகள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு நிகழ்வையே தனது பிரதியாக்க உந்து சக்தியாக உபயோகித்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இருப்பினும் நவீனத்துவம், மற்றும் நவீனத்துவத்திற்கு பிந்தைய நிலையில், பிரதியாக்கப்படும் சிறுகதைப் பிரதிகள் மரபானவைபோல எழுதப்படுவதும் இல்லை, வாசிக்கப்படுவதும் இல்லை.

time-read
1 min  |
December 2020
'சூரரைப் போற்று'வோம்!
Kanaiyazhi

'சூரரைப் போற்று'வோம்!

பெரியாரியப் பார்வையில்!

time-read
1 min  |
December 2020
வாழ்வின் தாபம்
Kanaiyazhi

வாழ்வின் தாபம்

கோபன்ஹேகன் துறைமுகத்தின் இறக்கத்தில் ஒரு பெரிய வீதி உள்ளது அதனை வெஸ்டர் ஹோல்ட் என்பர். புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. ஆனாலும் கூட்டம் அதிகம் இல்லை. சில வீடுகளே தென்பட்டன. ஆங்காங்கே எரிவாயு விளக்குகள் எரிந்தன. ஆனால் தெரு மனித சஞ்சாரமின்றி காணப்பட்டது. அந்த வெயில் காலத்திலும் மக்கள் நடமாட்டம் இல்லை.

time-read
1 min  |
November 2020
சைகை
Kanaiyazhi

சைகை

"இந்த மரங்களுக்கெல்லாம் யாரு தண்ணீ ஊத்துவாங்க? யாரு ஊத்தினா என்ன ஊத்தலன்னா என்னன்னு எவ்ளோ அழகா, பூப்பூவாப் பூத்து நிக்குதுல?" இப்படித் தன்னைக்குள்ளேயே உரையாடல்கள் நடத்திக் கொண்டு, காரின் ஜன்னல் வழி நெடுஞ்சாலையின் இருபுறமும் நிற்கும் மரங்களைத் தன் பரவசம் பொங்கும் கண்களால் அளந்து கொண்டே வந்தாள் மணிமேகலை.

time-read
1 min  |
November 2020
செனோரீட்டா
Kanaiyazhi

செனோரீட்டா

வேலையை திருப்தியாக முடித்த ஒரு நாளில், நான் குதூகலமான இரவு உணவைத் திட்டமிட்டேன். ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் எனது ஆத்ம நண்பனைக் கைப்பேசியில் அழைத்தேன். அவர் இப்போது தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் உள்ளதாகவும், இன்னும் சற்று நேரம் கழித்துக் கிளம்பி என்றும் என்னைச் சந்திப்பதாகவும் கூறினார்.

time-read
1 min  |
November 2020
சிவனாண்டி
Kanaiyazhi

சிவனாண்டி

பெரிய நாயகத்தின் மனைவி பொற்கலை இறந்துட்டாங்க என்ற செய்தி கிராமம் முழுவதும் ஒலி பெருக்கியின் மூலம் பழைய ஜீப்பில் ஒலித்துக்கொண்டே சென்றது. "குல வழக்கப்படி தப்பு வாத்தியம் வைக்க வேண்டும்.

time-read
1 min  |
November 2020
கலை ஓர் அனுபவம்
Kanaiyazhi

கலை ஓர் அனுபவம்

தகவல் பரிமாற்ற ஊடக வளர்ச்சியில் உருவ, வடிவ, அரூப தகவல் பதிவுகள் ஓர் முக்கிய அங்கம்.

time-read
1 min  |
November 2020
முகம்
Kanaiyazhi

முகம்

அவ்வளவு கொடூரமான முகத்தை நான் பார்த்ததே இல்லை, ஒவ்வொரு கண்ணிலும் இரு கரு மையங்கள் அல்லது துவாரங்கள், முகத்தின் சதை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.

time-read
1 min  |
October 2020
நூற்றாண்டை நோக்கிய-முடிவிலா இலக்கியப் பயணம்
Kanaiyazhi

நூற்றாண்டை நோக்கிய-முடிவிலா இலக்கியப் பயணம்

நூறு வயது வாழுதல் அபூர்வம். எழுத்தாளர்கள் வாழ்வது இன்னும் அபூர்வம். கி.ரா. என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் உலகம் இதுவரை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதி மூலம் 1923-இல் உற்பத்தியாகி, தீராநதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது. 2020, செப்டம்பர், 16-இல், 8-இல் காலடி வைக்கிறது. இன்றும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது இயங்கிக் குளுமை பரப்பிக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
October 2020
நாட்டின் தலையெழுத்தையே மாற்றிய தலைவர்கள் : காந்தியும், மாவோவும்
Kanaiyazhi

நாட்டின் தலையெழுத்தையே மாற்றிய தலைவர்கள் : காந்தியும், மாவோவும்

மக்களுக்கு எதிராக, நாட்டையே நாசம் செய்யும் அரசுக்கு எதிராக, 1911 ஆம் ஆண்டு புரட்சி செய்ததன் விளைவாகத் தோன்றியது, சன் யாட் சென் புரட்சி.

time-read
1 min  |
October 2020
சதி'ராய் மறைந்துபோன கூத்துக் களரியில் 'உதிரி'யாய் உயிர்த்தெழுந்த விஜயகுமார்!
Kanaiyazhi

சதி'ராய் மறைந்துபோன கூத்துக் களரியில் 'உதிரி'யாய் உயிர்த்தெழுந்த விஜயகுமார்!

அது ஒரு கனாக் காலம்! நினைத்துப் பார்க்கையில், எல்லாமே காட்சிகளாய் வந்து, என்னைக் குதூகலப்படுத்துகிற பொழுது அது! தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் முனைவர் வ.அய். சுப்பிரமணியன் அவர்கள் துணைவேந்தராயிருந்த தொடக்க அய்ந்து ஆண்டுக் காலத்தில், அவரின் கீழே பணிபுரிய எனக்கு வாய்த்த நான்காண்டுக் காலத்திற்குப் பின்பு (1982-1986), என் உடலுக்குள் மீண்டும் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகமே என் நேசிப்பிற்குரிய குடிலாக மாறியிருந்த கல்விப்பணி அறச்சூழல், பேராசிரியர் முனைவர் ம.

time-read
1 min  |
October 2020
ஒரு பயணத்தின் முடிவு
Kanaiyazhi

ஒரு பயணத்தின் முடிவு

ரெஹமான் பெட்டியில் எதையோ குடைந்து கொண்டிருந்தான். சின்னத் தகரப்பெட்டி. இரண்டு கால் சராய் இரண்டு நைந்து போன முழுக்கை சட்டைகள் நிக்கர் பனியன் கொண்ட அவனது சொத்து. எதைத் தேடுகிறான்?

time-read
1 min  |
October 2020
இசை மூச்சின் ஒவ்வொரு துளியிலும் எஸ்.பி.பி.
Kanaiyazhi

இசை மூச்சின் ஒவ்வொரு துளியிலும் எஸ்.பி.பி.

திரைக்கலைஞர் கருணாகரன்

time-read
1 min  |
October 2020