CATEGORIES
Categories
ஒரு யோகியின் முக்தி
நான் நான்காவது மாடியில் வசிக்கிறேன். என் வீட்டிற்கு லிப்ட் வசதி கிடையாது. நல்ல காற்றோட்டமாக இருக்கும். ஹெச்.பாலசுப்ரமணியம் அவர்கள் டெல்லியிலிருந்து சென்னை வரும்போது பொதுவாக அண்ணா நகரிலுள்ள புதல்வி உமா வீட்டிலோ அல்லது அம்பத்தூரிலுள்ள அவரது சகோதரி அலமேலு கிருஷ்ணன் வீட்டிலோ தங்குவார்.
கல்விக்காவலர்
கல்விக் காவலர்', 'கல்வி வள்ளல்' மற்றும் 'டெல்டா வேந்தர்' ஆகிய பட்டங்களுக்குத் தகுதியுடையவராக வாழ்ந்து நிரூபித்து மறைந்திருக்கிறார் திரு. பூண்டி கி. துளசிய்யா வாண்டையார்.
கி.ரா
1. சின்ன மாசம் உள்ளே அம்மா நோய்வாய்ப் படுக்கை. அம்மாவைக் காட்டி, "அவங்க ஒன்னு சொல்லுவாங்க, அது ஒங்களுக்குச் சொல்லீருக்கனா, இதுக்கு முன்னால்?" என்று கேட்டார் கி.ரா.
நாடகத் தமிழின் முன்னோடி அகப் பாடல்கள்
'முத்தமிழ்' என்றால் இயல், இசை, நாடகம்' என்று சொல்லப்படுவது வழக்கம். 'முத்தமிழ் விரவிய பாட்டுடைச் செய்யுள்' என்று சிலப்பதிகாரப்பதிகத்தில் வருகின்றது.
பெரியாரின் அறிவாயுதப் பெரும்சொத்து - தோழர் வே. ஆனைமுத்து! (21.06.1925 - 06.04.2021)
என் நினைவு சரியாயிருக்குமென்றால், நான், மானமிகு தோழர் வே.ஆனைமுத்து அவர்களைச் சந்தித்தது, 1983 மே மாதமாய்த்தான் இருக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் பணியாற்றிய, வேலூரைச் சேர்ந்த தோழர் து. மூர்த்திதான், அன்றைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள (இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம்) 'சோளிங்க' ரில், பெரியார் சம உரிமைக் கழகத்தின் சார்பில் நிகழயிருந்த 'பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், நாடகம் பற்றி வகுப்பெடுக்க என்னை அழைத்திருந்தார்.
பொய்களில் வழியும் தேன்
கவிதை
பழமையைத் தேடும் இம்மக்கள் எதைத் தேடுகிறார்கள்?
சமீபத்தில் கீழடி கண்டு பிடிக்கப்பட்டபோது தமிழர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.
சர்வைவல்
சென்ற இதழின் தொடர்ச்சி.... நல்ல தூக்கம். நேரங்கழித்து மதிய உணவு சாப்பிட்டது. அப்பா வாங்கிக்கொண்டு வந்திருந்த பஜ்ஜிகளில் மீதம் ஒன்று குதறிக்கிடந்தது.
பெரிய வீடு
கவிதை
சின்னச் செருப்பு
செருப்புனா வெளியே போகும் போது போட்டுக்கிட்டுப் போயி வீட்டுக்குள்ளே வரும் போது வாசல்லயே கழட்டி விடுறதுனு நீங்க நினச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்க நெனப்புல தீய வச்சித்தான் கொளுத்தணும்.
சத்தியஜித் ரேவின் படங்களில் மேற்கத்திய பாதிப்புகள்
Parabaas இணையதளத்தில் 2010-இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.
கழிவு என்பது குறுங்கதையா? மர்மத் தொடரா?
தினமும் அவன் காலை ஆறு, ஆறரை மணிக்கு வந்துவிடுவான்.
உப்பு
"அந்த கோழியால எம்புட்டு கஷ்டம்" என்று தெருவின் கடைசியில் இரைத்தேடும் வேறு ஒர் கோழியைப் பார்த்து குறைபட்டுக் கொண்டாள் வாசலில் நின்ற கோமதி.
பேரா. இராம.சுந்தரம் அவர்களின் நினைவேந்தல்
"பல்வேறு சோதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், பயன்படுத்தலுக்கும் ஆளான முதலாளித்துவ அறிவியலுக்கு , சோதனைக்கு ஆளாகாத அனுபவத்தாலும் கூர்ந்து நோக்காலும் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலவுடைமை அறிவியல் ஈடுகொடுக்க முடியாது.'' (சுந்தரம், 2004: 1.)
படைப்பாளர்கள் பார்வையில் தேர்தல்
எந்த அணி வெற்றிபெற வேண்டும்? ஏன்?
விதை
வீட்டின் கொல்லைப்புறத்தே ஒரு பழங்கிணறு. கொல்லைப் புறத்தையொட்டி ஒரு அறை. அந்த அறையில் ஒரு கட்டிலும் சாய்வு நாற்காலியும் இருந்தன. அந்த அறையின் கட்டிலில் எப்போதும் படுத்துக் கிடப்பார் விமலின் எண்பது வயது அப்பா ஞானப்பிரகாசம்.
பருவத் துணிக்கை
நீண்ட நேரம் அழுத்தில் அழுகையின் களைப்பு அழுகுரலுக்குப் பிந்தைய மூச்சுத் தெறிப்பில் தெரிந்தது. அலறலோ, பெரிய சிணுங்கலோ இல்லாத அழுகை அது. நான் பேருந்தில் ஏறுவதற்கு முன்பிருந்தே அந்தக் குழந்தையின் அழுகை இருந்தது.
தன்னிலையை எழுதி அவிழ்த்தல்
ஜமாலனின் “உடலரசியல”
செண்பகம் ராமசாமியின் நினைவினூடே நூல்கள் வெளியீட்டேந்தல்
ரல் மார்க்ஸ் தன் சிந்தனையை நிறுத்திக்கொண்ட மார்ச் 14 ஆம் நாளிலே 1998-ஆம் ஆண்டு பேராசிரியர் செண்பகம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடை பெற்றார்.
சர்வைவல்
தூக்கம் வரலை. நெஞ்சுச் சளி பிடிச்சிருக்கு. படுத்தால் மூச்சுவிட முடியாமல் ஒரு வினோத விசில் சத்தம் சுவாசப்பாதையில்.
கொள்ளிடம்
வாச கூட்டி, சாணி கரச்சி தெளிச்சி, கோலம் போட்டு சாண உருண்டையில பூசணிப்பூ இருக்குற அந்த ஓலை வீட்ட தூரத்திலிருந்து பாக்குறப்ப... ஜோரா இருந்தது.
கஸல் என்றொரு இறையின் இசை
"கடவுள் மறந்த கடவுச் சொல்" என்ற தலைப்பே கஸலாக இசையை வழியவிடுகிறது.
கே.பாரதியின் ரங்கநாயகி
படித்து ஒரு மாதம் ஓடிவிட்டது. "ஸ்ரீராஜபுரம் குடும்ப விருட்ச" அதிர்வுகள் நிற்கவில்லை. இரண்டு வகை பிரமிப்பு.
அறமற்ற நீட்சி
சட்டத்தை ஏமாற்றி கேஸ் ஆவதற்கு இடம் கொடுக்காமல் அக்கம் பக்கத்தார் அறிவதற்கு முன்னால் தன் வீட்டு உழவனை கையில் வைத்துக்கொண்டு இரவோடு இரவாக இடுகாட்டிலும் இல்லாமல் சுடுகாட்டிலும் இல்லாமல் வயக்காட்டில் போய் புதைத்து விட்டு ஒன்றும் நடக்காததைப் போல் தூங்கி விழித்தனர்.
வாழ்க...வாழ்க..." (வாசிப்பனுபவம்)
இந்தக் குறுநாவலை எழுதிய எழுத்தாளர் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொரு அரசியல் கட்சியைப் பற்றியும், அதன் தலைவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட ஊருக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்க, அந்தப் பிரச்சார மைதானத்திற்கு பொது மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துச் சென்று, பிரியாணிப் பொட்டலம், தண்ணீர், கட்சிச் சின்னம் போட்ட தொப்பி, பதாகை என்று கொடுத்து உட்கார வைத்து, அடிக்கும் கோடை வெயிலில் நெடுநேரம் காக்க வைத்து, கூடியிருக்கும் சனம் இருக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்து, செத்துச் சுண்ணாம்பாகி நிற்கக் கடைசியில் கட்சித் தலைவி வந்து தன் பிரச்சாரத்தைத் துவக்குவதோடு முடிகிறது கதை. தலைவியின் வருகையில் தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து வாழ்க கோஷமிடும் மக்கள்.
பூதம் - சிறுகதை
'எல்லாம் என் அம்மாவ சொல்லணும். மாமா பொண்ணலாம் கட்டிவக்காதிங்கன்னு சொன்ன கேட்டா தானா. இப்படி ஒரு குழந்தைய வச்சிட்டு கொரோனால் என்ன பண்ண போரனோ'
ஸ்டாலின்: களமும், வரலாறும்!
அதிகாரம் என்பதை ஒரு அமைப்பின் இயக்க ஆற்றலாகக் கருதும் புரிதலே, 'நிறுவன அதிகாரம்' (Institutional Power) என்பது வெவ்வேறு சிறுசிறு கூறுகளின் கூட்டுச் செயல்பாடு என்ற புரிதலின் அடிப்படை.
ஓர் இரவு வீட்டை நோக்கித் திரும்பும் காமிரா
சோ. ஷைன்சன்
அறிஞர் சோமலெவின் எழுத்தாளுமை
ஒரு மனிதனின் செயல்பாடுகள் தனிமனித ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. இதுபோன் று படைப்பிற்கு ம் படைப்பாளனுக்கும் தனித்துவத்தைக் கொடுக்கின்ற எழுத்தாளுமை நூல்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த வகையில் பல்வேறு துறைகளில் தம் திறன் மிக்க எழுத்துகள் மூலம் தனக்கென உரித்தான தனித்துவங்களோடு தமிழுக்கு வளம் சேர்த்தவர் அறிஞர் சோமலெ. அவருடைய எழுத்துகளை உற்றுநோக்குகையில் அதில் பொதிந்திருக்கக்கூடிய அவர்தம் எழுத்தாளுமையினை அடையாளம் காணமுடிகிறது.
அன்னா கரீனினா
குடுவையில் சொட்டுச்சொட்டாய் நிரம்பும் துயரங்களின் வடிவம் தான் 'அன்னா'.