CATEGORIES

புறாக்களின் இரை நடனம்
Kanaiyazhi

புறாக்களின் இரை நடனம்

கடும் மழை ஓய்ந்த இரவு.

time-read
1 min  |
February 2022
பிள்ளை வளர்ப்பு
Kanaiyazhi

பிள்ளை வளர்ப்பு

காலையில் அலீசியாவின் சின்ன மகள் மரியா போன் செய்தாள்.

time-read
1 min  |
February 2022
பாரதியாரும் ருஷ்ய புரட்சி பற்றிய அவரது சிந்தனைகளும்!
Kanaiyazhi

பாரதியாரும் ருஷ்ய புரட்சி பற்றிய அவரது சிந்தனைகளும்!

பாரதியாரின் எழுத்துகள் தேடல் மிக்கவை.

time-read
1 min  |
February 2022
தனிமையின் மொழியிழத்தலைச் சுட்டிப் பேசும் தஞ்சை தவசியின் கவிதைகள்
Kanaiyazhi

தனிமையின் மொழியிழத்தலைச் சுட்டிப் பேசும் தஞ்சை தவசியின் கவிதைகள்

நிலைகொள்ளாத நினைவுதிர்காலம் தன்னந்தனியாக அப்படி நீலப்பெருங்கடலில் நீந்தக்கற்க யாரைத் தேடுகின்றன மீன்கள்?

time-read
1 min  |
February 2022
கவிதை
Kanaiyazhi

கவிதை

நிசப்தம் சூடிக்கொண்டு வீற்றிருக்கிறாள் நெடுங்குளக்காரி.

time-read
1 min  |
February 2022
ஒரு குவாட்டரும் அரை பிளேட் மட்டன் பிரியாணியும்
Kanaiyazhi

ஒரு குவாட்டரும் அரை பிளேட் மட்டன் பிரியாணியும்

என்ன படிக்கிறாய்?

time-read
1 min  |
February 2022
யுவால் நோவா ஹராரியின் 21 ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்
Kanaiyazhi

யுவால் நோவா ஹராரியின் 21 ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

சேபியன்ஸ் மற்றும் ஹோமோ டியஸ் என்ற இரு நூல்களின் வழி அடைந்த, உலக அளவில் பரவலான வாசிப்பு வெற்றிக்குப் பின், பேராசிரியர் யுவால் நோவா ஹராரி மற்றொரு நூலை லத் தருவித்துள்ளார்.

time-read
1 min  |
January 2022
விலகும் இருட்டு!
Kanaiyazhi

விலகும் இருட்டு!

அறைக்கு வெளியிலிருந்து மகன் பாலகிருஷ்ணன் “கொல்கத்தாவில் வாங்கம்மா!” எனக் கூறிவிட்டு அகன்றான்.

time-read
1 min  |
January 2022
பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
Kanaiyazhi

பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!

என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார்.

time-read
1 min  |
January 2022
மக்கிச் சிதைந்தவன்
Kanaiyazhi

மக்கிச் சிதைந்தவன்

அடர்ந்து குவிந்த அமேசான் காடுகளில் மூத்து முதிர்ந்த ஓர் ஆல விருட்சத்தினும் பிரம்மாண்டமாய் வைரம் விளைந்த பனைமரத்திலும் பெரிய மலைப்பாம்புகளை விழுங்கத் துடிக்கும் இராட்சத ஆக்டோபஸாய் என் வாழ்க்கையின் கொடிய இரவுகள் விசுவரூபமெடுத்து என்னைப் பயமுறுத்துகின்றன.

time-read
1 min  |
January 2022
பிம்பம்
Kanaiyazhi

பிம்பம்

காம நரகத்தின் மணலால் வண்ணமேற்றப்பட்ட ஒரு காணொலி உன் அலைபேசியிலிருந்து வெளியே குதிக்க துடித்துக் கொண்டிருக்கிறதா?

time-read
1 min  |
January 2022
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றப் பொறுப்பில் என் தளிர்நடை!
Kanaiyazhi

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றப் பொறுப்பில் என் தளிர்நடை!

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் என்கிற புதிய பணிப் பொறுப்பின் சங்கேத ராகமொழி, ஆகஸ்ட் 31 இரவில், தலைநகரிலிருந்து, என் செவிகளில் மெல்லியதாக இறங்கிய பொழுதில், அதன் மொழியைப் புரிந்துகொள்ளவே, எனக்குச் சிலமணி நேரங்களாயின.

time-read
1 min  |
January 2022
சுவடி தேடும் சாமியார்
Kanaiyazhi

சுவடி தேடும் சாமியார்

ஐரோப்பாவிலிருந்து வந்த மிஷனரிமார்கள் சமயப்பணி, மதமாற்றப்பணி என்பன மட்டுமல்ல மக்கள் சமூகத்திடம் உறவாட, முறையாகத் தமிழ் கற்று, அதில் தேர்ந்து, அதன் மூலமாய் தமிழ்ப்பணியும் செய்தார்கள் இவர்கள்.

time-read
1 min  |
January 2022
டாலி
Kanaiyazhi

டாலி

வெறிப் போயிருந்த கண்களைப் பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு குழப்பம்.

time-read
1 min  |
January 2022
சுடர்
Kanaiyazhi

சுடர்

காலை ஐந்தரை மணி. சீமாச்சு எழுந்து இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

time-read
1 min  |
January 2022
இரண்டாம் சாமத்திற்குப் பிறகு ஒரு கேள்வி
Kanaiyazhi

இரண்டாம் சாமத்திற்குப் பிறகு ஒரு கேள்வி

அந்தச் சிறிய நிலப்பரப்பின் ராணிகள் அவர்கள்.

time-read
1 min  |
January 2022
“அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி
Kanaiyazhi

“அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி

பாரதியைப் படிக்கும் போதெல்லாம் அழ முடிகிறது. சிரிக்க முடிகிறது. சிந்திக்க முடிகிறது. தனித்திருக்க முடிகிறது.தவித்திருக்க முடிகிறது.

time-read
1 min  |
August 2021
குறை தீர்க்கும் குணவாளரின் நிறை ததும்பும் ஆட்சி!
Kanaiyazhi

குறை தீர்க்கும் குணவாளரின் நிறை ததும்பும் ஆட்சி!

இது கதையில்லை நிஜம்! நம் கண்களையே நம்ப முடியாமல் சில காரியங்கள், அதிசயமாய் அப்போதைக்கப்போது நிகழ்ந்து விடுகின்றனதானே? அப்படித்தான் இதுவும்!

time-read
1 min  |
August 2021
மகாவித்துவானின் மாண்புறு இலக்கியங்கள்
Kanaiyazhi

மகாவித்துவானின் மாண்புறு இலக்கியங்கள்

முன்னுரை : 'இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்' என்கிறது பிங்கல நிகண்டு. தமிழ் இனிமையாகவும் சீர்மையாகவும் திகழப் பாடுபட்ட புலவர்கள் எண்ணற்றோர்.அவர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்படுபவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.

time-read
1 min  |
August 2021
மஹாராஜா தாரிணி மாமா
Kanaiyazhi

மஹாராஜா தாரிணி மாமா

என் மாமா புருவத்தைச் சுழிக்கிறீர்கள்?" நேப்ளா கேட்டான். நாங்களும் அதை கவனித்தோம். தாரிணி மாமா ஒரு திவான் ஆசனத்தில் இரட்டினக்கால் போட்டுக் கொண்டு, வலது கையை ஒரு காலில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் மெல்ல அசைந்து கொண்டிருந்தார். புருவங்களுக்கு இடையே ஒரு ஆழ்ந்த மடிப்பு விழுந்திருந்தது.

time-read
1 min  |
August 2021
விடிவு காலம் எப்பொழுது?
Kanaiyazhi

விடிவு காலம் எப்பொழுது?

ஒரு மிகப்பெரிய நாட்டில் சர்வாதிகாரியாக ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு 83 தலைகள். ஒவ்வொரு தலையும் ஓர் அமைச்சர். ஒவ்வொரு தலைக்கும் அவ்வரசன் எது செய்தாலும் நீங்கள் செய்வதுதான் சரி' என்று ஆமோதிக்க வேண்டும் என்பதுதான் அரசனுடைய கட்டளை.

time-read
1 min  |
August 2021
ஒரு கட்டிலின் கதை
Kanaiyazhi

ஒரு கட்டிலின் கதை

அவ்வளவு பெரிய கட்டிலைத் தான் ஒருவன் மட்டும் தூக்கி வர முடியாது என்பதால் பக்கத்து வீட்டுக் கலியனையும் அழைத்துக்கொண்டு போனான் சின்னான். கட்டிலைப் பார்த்ததும் கலியன் அசந்து போய்விட்டான் . "நீ பெரிய அதிர்ஷ்டக்காரன்தான்டா" என்று சின்னானைப் பார்த்துச் சொன்னான். சின்னானுக்கும் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தது.

time-read
1 min  |
August 2021
பச்சாதாபம்
Kanaiyazhi

பச்சாதாபம்

நடந்து வந்த நடேசன் "வாசலில் வழுக்கி " விழுந்தார். கையில் ஊன்றுகோலும் இல்லை. வயதும் எழுபத்தெட்டைத் தாண்டி 44 விட்டது. மாலை நேரம் ஆனால் அவருக்கு "கண்பார்வை சரியாக தெரியாது'' என்பதால் சூரியன் இறங்குவதற்குள் ஒரு காக்கா குளியலை முடித்துவிடலாம் என்று நினைத்து குளித்துவிட்டு வந்தவர்.

time-read
1 min  |
August 2021
இதயம் தொட்ட இலக்கியவாதிகள்
Kanaiyazhi

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்

கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் ஹவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம்.எழுத்தாளர் திரு.கர்ணன் அவர்களோடு சேர்ந்து இவரிடம் அளவளாவியதாக நினைவு.

time-read
1 min  |
August 2021
கல் தேர் ஓடி... அல்லது ஜே.கே. சிலாகித்த ஆழித்தேர்...
Kanaiyazhi

கல் தேர் ஓடி... அல்லது ஜே.கே. சிலாகித்த ஆழித்தேர்...

அடுத்த வாரம் குடும்ப நண்பர் சண்முகம் வீட்டுத் திருமணத்திற்கு சென்னை போகும் சமயம் அந்த இரண்டு கோட்டங்களையும் கண்டிப்பாக எப்படியும் பார்த்து விட்டுத்தான் ஊருக்கு திரும்ப வண்டி ஏற வேண்டும் என்பதில் உறுதியாக என் மனைவி இருந்தாள். அவள் பார்க்க விழைந்ததில் ஒன்று ; ரயில் நிலையத்தின் அருகாமையில் இருந்த கந்தகோட்டம்.

time-read
1 min  |
August 2021
அம்பலப்படுத்துதல் எனும் கலை
Kanaiyazhi

அம்பலப்படுத்துதல் எனும் கலை

தேர்தல் அலுவலராக ஒரு கிராமத்தில் பணியமர்த்தப்படுகையில், குறிப்பிட்ட நேரத்திற்கு அவ்வூருக்குச் சென்று, வாக்குச்சாவடியில் தங்கியிருந்து, ஊரார் யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல், தேர்தலை நடத்திக் கொடுத்துவிட்டு, வாக்குப் பெட்டியை எடுத்ததும் பத்திரமாக வீடு திரும்புவதே வழக்கம்.

time-read
1 min  |
August 2021
உம்
Kanaiyazhi

உம்

எனக்கு ஏன் அப்படி நடந்தது? என்று தெரியவில்லை. இதற்கு நானா காரணம்? இல்லை, என் அலட்சியமா?

time-read
1 min  |
June 2021
ஓரங்க நாடகம்
Kanaiyazhi

ஓரங்க நாடகம்

எங்க ஸ்கூல்ல நாடகம் போடறாங்கப்பா. என்னையவே கதையவும் ஆளுங்களையும் செலக்ட் பண்ணிக்க சொன்னாங்க'' சமையலறையிலிருந்து அக்காவின் நமுட்டுச் சிரிப்பு எதிரொலித்தது.

time-read
1 min  |
June 2021
இந்தியா Vs இத்தாலி
Kanaiyazhi

இந்தியா Vs இத்தாலி

அடிக்கிற வெயிலின் கடுமை தெரியாமல் பூவரச மரநிழலும் வேப்பமரக் காத்தும் இதமாக இருக்கிறது. கேர்லின்டா, அங்குமிங்கும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் பொம்மியை ஆர்வமாய் பார்த்துக்கொண்டு மரத்தடியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள்.

time-read
1 min  |
June 2021
ஒருக்கப்பட்டோர் உரிமைக்கான கவச குண்டலம் மாரி செல்வராஜின் 'கர்ணன்'
Kanaiyazhi

ஒருக்கப்பட்டோர் உரிமைக்கான கவச குண்டலம் மாரி செல்வராஜின் 'கர்ணன்'

கதை யாரைப் பற்றியது, அவர், இன்னார் இனியார் என்கிற பராக்கிரமப் பூர்வகோத்திரங்களை எடுத்தியம்பி, 'எதுத்துச் சண்டைபோட எவனுமில்லாத அவனைக் கண்டா வரச் சொல்லுங்க' என, தாங்கள் கண்டு, கேட்டறிந்த 'சூரியனும் பெக்காத கவசகுண்டலமும் கண்டிராத' பொடியன்குளத்தான் கர்ணனின் கதையைக் கட்டியங்கூறி, இழிபிறப்பாய் 'மனு' வின் புத்தியில் குறித்துக் கிடந்து, பொதுப்புத்தியிலும் அந்தப்படியே கரைந்து கிடக்கிற ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்று, ஆதிக்க இடை நிலைச் சாதியினரின் ஒரு சூதகச் சம்பவத்தினூடாக அதற்கெதிராக, அடங்க மறுத்து, அத்து மீறிய, ஓர் எழுச்சியைப் பருண்மையாய்ச் சொல்ல முயன்றிருப்பதுதான், 09-04-2021-இல் திரையில் வெளியாகி, 14-05-2021 இல் ஓ.டி.டி.யில் வெளிவந்திருக்கிற 'கர்ணன்' திரைப்படம்!

time-read
1 min  |
June 2021