CATEGORIES
Categories
கவித்திணைகளில் மிளிரும் பெருவனம்
வாழ்க்கை என்பது இரகசியங்கள் நிறைந்த பேழை. சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது.
சேப்பு கலர் பேனா மூடி
அரிசியைப் பொடியாக்கி வேகவேகமாய் இறைப்பதாக இருக்கிறது.. மழை.
என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்
இந்தியா என்பது ஒற்றை கலாச்சாரத்தால் அமைக்கப்பட்டது என்பது போல சில சமயம் தோற்றமளித்தாலும், அப்படி சிலரால் கட்டமைக்கப்பட்டாலும் இந்தியா என்பது அப்படியல்ல, பல்வேறு கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கிய பல மடிப்புகளைக் கொண்டது.
ஐந்து திரையரங்குகள்
தெற்கு ரத வீதி வீட்டை விட்டு வெளியேறி, ஒரே நடை நடந்து, தெருமுனை அடைந்து, கதிரவன் ஹோட்டல் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு, என் கைப்பையை தோளுக்கு ஏற்றிவிட்டு, முன்னே பார்க்கிறேன்.
நீங்களாவது சொல்லுங்களேன்...
காதல்னதும் எல்லாருக்குமே மனசுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குறா மாதிரி இருக்கு இல்ல? எனக்கும் அப்படித்தான் சார்.
Chat GPT உரையாடிகளின் உலகம்
கணினியில் தட்டச்சு செய்து அரட்டை அடிக்க உதவும் செயலியே உரையாடி(Chatbot) என்கிறோம்.
வனம் எழுதும் வாழ்வு
என்ன ஊர் இது? வெயிலானாலும் மழையானாலும் வீட்டின் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவுகளினூடான தரிசனத்தில் மரம் செடி கொடிகளெல்லாம் ஆடாமல் அசையாமல் ஆங்காங்கே எழுதி வைத்த சித்திரம் போல. சலனமற்ற அதிக சத்தமற்ற அந்த மணித்துளிகளின் மௌனமான இயக்கத்தில் ஏதோ ஒரு வெற்றிடம் பாரமாய் அமுத்துவது போல.
கொண்டாடத் தடையில்லை!
பெண்ணின் நோக்கில் அல்லது பெண்ணின் பார்வையில் இருந்து செயல்படும் திறனாய்வு, பெண்ணியத் திறனாய்வு என்று இதனைப் பொதுவாக வரையறை செய்வர்.
பெண்அரிமா
சிறுகதை
ஐங்கிள்
இயற்கை நமக்கு அளிக்கும் ஒரே ஒரு நியதி உயிர் வாழ்தல் மட்டுமே
பன்னெண்டும் பன்னெண்டு விதம்
சிறுகதை
அவர் ஒரு பக்கா பெரியாரிஸ்ட்
சிறுகதை
எத்தனை குடிகள் இந்நாட்டில்!!?
கட்டுரை
வக்கீல் பங்களா
சிறுகதை
மினுக் மிட்டாய்கள் - ஒரு குளக்கதை
சிறுகதை
புதிய தேசியக் கல்விக் கொள்கை ஐயத்திற்குரிய சில தடங்கள்!
கட்டுரை
அவனியாபுரம்
சிறுகதை
கணையாழியும் குறு நாடகஙகளும்
கட்டுரை
டாட்டூ தேகம்
மாயாவிற்கு அன்று மன அழுத்தம் உச்சத்திலிருந்தது. தனக்கான தேடலில் புதைந்து கிடக்கும் வாழ்வை மீண்டும் தேடி நகர்கிறது மாயாவின் நிமிடங்கள். தன் தோளில் மாட்டியுள்ள வெள்ளை நிற ஹாண்ட் பேக்கைத் திறந்து சாவியை எடுத்து தன் அறைக்கதவைத் திறந்தாள்.
பொற்கோ அவர்களின் பன்முக ஆளுமை
சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறைக்குப் போயிருந்தேன். மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்களின் 80 வயது நன்மங்கல அரங்கு நிறைவு விழா. ஒவ்வொரு மாதமும் ஒரு அரங்கு என்று ஓராண்டு முழுதும் பேராசிரியர் பொற்கோ அவர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்.
மணம் மாறும் செவ்வந்தி
நன்கு வழித்து வகுடு எடுத்து சீவிய முடியும் சற்றே தடித்த உருவம் கொண்ட மூர்த்தி ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் மிடுக்கான நடையும் மாணவர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்.
விளம்பரங்கள் விதைக்கும் வினைகள்
ஈரடியில் முக்காலமளந்த 'அய்யன் திருவள்ளுவர்' குறிப்பிடும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்' எனும் முத்தான குறளுக்கு முழுவதும் எதிரானதாக இருப்பதே இன்றைய விளம்பரங்கள்
கிராதகி
டாக் டாக் என்று நடந்து போகும் நேத்ராவைக் கண்டு மிதுனுக்கு கோபம் கலந்த எரிச்சல் அதிகரிக்கிறது. காரிடரில் நடந்து வாசல் நோக்கித் திரும்பும் வரை பளீரென்று தெரிகிறது ரத்தச் சிவப்பு ஹை ஹீல்ஸ்.
‘வாய்தா'- திரைப்பட அனுபவமும், திரைப்படம் பேசுகிற அரசியலும்!
தவணை கேட்பது அல்லது தவணை கொடுப்பதற்குப் பெயர் 'வாய்தா' என்கிறார்கள். நீதிமன்றங்களால் மக்கள் வழக்குக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் தினமும் அடிபட்டுக் கிடக்கிற இந்த 'வாய்தா' என்கிற சொல், 'கெடுவைத் தள்ளிவைத்தல்’ அல்லது 'விசாரணையைத் தள்ளிவைத்தல்' என்பதை விளக்க, அரபுலிருந்து உருதுவிற்கு மருவி, உருதுவிலிருந்து தமிழுக்கு இறங்கித் தமிழ்ச் சொல்லாக நம்மிடம் புழங்கிப் போயிருக்கிற ஒரு கலைச்சொல்! ‘வாய்தா’ திரைப்படத்திற்கு முதலில் வைக்கப் பட்டிருந்த பெயர் ‘ஏகாலி’! ‘எதுவும் சுத்தமில்லை' (Nothing is Clean) என்கிற உட்தலைப்பின் விளக்கம், வெள்ளாவி வைத்துத் துணியைச் சுத்தம் செய்கிற ஒடுக்கப்பட்ட ‘ஏகாலி'யின் பார்வையில், மனுவின் கெடுவினை மீதான ஓர் அறச்சீற்றமாகும். ஆயின், 'ஏகாலி' என்ற பெயரைவிடவும், 'வாய்தா' என்கிற பெயர் மிகவும் பாந்தமாய் இந்தப் படத்திற்குப் பொருந்தி வந்திருக்கிறது.
பாரதியாரும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்!
தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிப் பெண் விடுதலையைப்பற்றிப் பாடி, எழுதி அதனைத் தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதியார்.
அவளும் நோக்கினாள்
"தப்பான நேரத்தில் வந்து விட்டோமோ...?" நான் தயங்கினேன். "மேல ரூம் ரெடி பண்ணிருக்கேன்... நீ எதையும் யோசிக்க வேண்டாம்... உன் வேலைய பாரு... என்ன... நான் தான் உன்கூட இருக்க முடியாது... சூழல் புரியுதுதான” என்ற நண்பன் அன்புசெல்வனை கட்டிக் கொண்டேன்.
ஔரங்கசீப்பின் மனசாட்சிக்கு தெரியும்
“பேரரசர் ஔரங்கசீப்" சந்தோஷ மனநிலையில் அந்தபுரத்தை நோக்கி மெய்க்காவலர்கள் புடைசூழ கம்பீரமாக ஆண்மை பலத்தோடு சென்றுக்கொண்டிருந்தார். நந்தவனத்திலிருந்த பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி அவரை அன்போடு வரவேற்றன.
அடங் ... கொங்காங்கோஸ்!!!
"வேண்டாம்! சொன்னா கேளுங்க! வாட்ஸ்அப் குரூப்பெல்லாம் "வேணாம்! போன் இருக்கு! கூப்பிட்டுச் சொல்லிக்கலாம். மரியாதையாகவும் இருக்கும்! அப்படிக் கூப்பிட்டு சொன்னா எல்லோருமே வருவாங்க! ஏதோ நாம நேர்லயே வந்து கூப்பிடுற மாதிரி இருக்கும்.
மாமா அனுப்பிய தந்தி
இன்று சனிக்கிழமை. மார்கழி மாதம் ஆதலால் குளிர்காலம். அதனால் வெளியில் எங்கும் போகவும் விருப்பமில்லை. வெளியே எட்டிப் பார்த்தேன்.
மண் அடுப்பு
விடுமுறைக்கு எங்கள் ஊர் செல்வது என்றால் எங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவோ சந்தோஷம்.. உற்சாகம் கூட... னக்கு மட்டும் கொஞ்சம் இக்கட்டாகவே இருந்தது. இருப்பினும் என்னுடைய பற்று விடமுடியாதவை.