Continue reading your story on the app
Continue reading your story in the magazine
வாழையில் உறிஞ்சும் சிகிச்சை பற்றி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் வி.ஆனந்த், பா.ஆனந்த், கி.கௌதம், அ.மோகன் லால், ம.சுபாஷ், ப.திருனேஷ்குமார், நா. வசந்தராஜன் ஆகிய 7 பேர் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 12 முதல் பேராவூரணியில் தங்கிகளப்பயணம் மேற்கொண்டு விவசாயம் பற்றி கண்டுணர்வு பயணம் மூலம் அறிந்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்புப் பயிற்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்களின் கிராமப்புற பயிற்சி திட்டத்தை கடந்த 3 மாத காலமாக மேலூரில் நடத்தி வருகின்றனர்.
விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
காரமடை ஒன்றிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள், கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வேளாண் மாணவிகளின் பயோசார் பற்றி செயல் முறை விளக்கம்
மதுரை விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிழக்கு வட்டார வருவாய் விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையால் அழுகிய தக்காளி செடிகள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
விதை நேர்த்தி பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் அன்னூர் வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
மலைக்கிராம மக்களின் விவசாய முறை வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் தாலூகாவிற்குட் பட்ட கடம்பூர் மலைப் பகுதியின் கிலாத்தூர் மலைக் கிராம மக்களைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சந்தித்து கலந்துரையாடினார்.
வேளாண் மாணவிகளின் இயற்கை பூச்சி விரட்டி பற்றிய கருத்தரங்கு
மதுரை விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிழக்கு வட்டார வருவாய் விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயறுவகைப் பயிர்களில் மகசூல் அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
மதுரை மாவட்டத்தில் பயறுவகைப் பயிர்கள் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வருகின்றது. உதாரணமாக உளுந்து பயிரானது 1225 எக்டேர் பரப்பளவிலும் பாசிப் பயிரானது 2738 எக்டேர் பரப் பளவிலும் பயிரிடப்படுகின்றது.
மாட்டுப் பண்ணையில் வருமானம் ஈட்டலாம் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டாரத்தில் உள்ள பொட்டுளுபட்டி கிராமத்தில் சுரேஷ் (MSC. Phy) என்பவரின் மாடுப்பண்ணையைப் பற்றி அறிந்து கொள்ள தங்கள் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஆன ரேணு தர்ஷ்னி, ரோஷினி வர்மா, சாரதி,சத்யா, ஷோபிகாஸ்ரீ, சிவலட்சுமி ஆகியோர் விவசாயத்திற்கு தொடர்புடைய நிறுவனமான மாட்டு பண்ணைக்குச் சென்று கலந்துரையாடினர்.
Travel
01 Hipcamp
Wellness
01 Peloton
Space
01 / SpaceX For flying past competitors in the space race by launching astronauts for NASA
Robotics
01 DroneSeed
More Than a Startup
LeBron James and Maverick Carter’s SpringHill Company has become a media and branding juggernaut that empowers communities and is built for the future.
FALLING IN LOVE
LEMMINGS still haunts my nightmares almost three decades later.
Energy
01 SparkMeter
QUAKE
The blueprint for 3D shooters has lots to teach in 2021.
Security
Camille François Chief innovation officer at Graphika
LORD OF CHAOS
How XCOM’s JULIAN GOLLOP improved on the board games he loved