CATEGORIES
Categories
கொத்தமல்லி விதையில் விதை நேர்த்தி செய்யும் செயல்விளக்கம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அறிவியல் நிலையத்திற்கு திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.
வசம்பு கரைசல் செயல் விளக்க பயிற்சி
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாரத்தில் ஜே.கே.கே. வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பெருந்துறை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தங்கி உள்ளனர்.
வாழை மரத்தில் கூன் வண்டை கட்டுப்படுத்தும் செயல்முறை விளக்கம்
வாழை மரத்தில் கூன் வண்டை கட்டுப்படுத்தும் முறையை வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
ராபி கோதுமை கொள்முதல் 29 லட்சத்தைக் கடந்தது
நாட்டின் கோதுமை கொள்முதல் 29 லட்சத்தைக் கடந்துள்ளது.
நெல் வயலில் பறவை விரட்டுதல் பற்றிய தொழில்நுட்பம்
வேளாண் கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம்
செயற்கை தேனீ வளர்ப்பு பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை பகுதியில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர்.
முட்டை விலை மேலும் 15 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.
விதை தொழிற்சாலையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி நிறைவு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் அன்னூர் வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
கோடை உழவுக்கு மானிய விலையில் உரம்
கோடை உழவுக்குத் தேவையான ரசாயன உரங்களை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டமேற்றிய மண் புழு உரம் விற்பனை துவக்கம்
மதுரை மாவட்டம், மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் மண் புழு உரத்தில் அனைத்து வகையான பேரூட்ட மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் மற்றும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டமேற்றி விற்பனையை துவக்கியுள்ளது,
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வேளாண்மைக் கல்லூரி மாணவர் கிராம வள ஆய்வு
தர்மபுரி, ஏப்.7 தர்மபுரி மாவட்டம் , பாலக்கோடு அருகேயுள்ள எர்ரன அள்ளி கிராமத்தில் ஓசூர் அதியமான் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் கி.நவின்குமார், ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சியின் கீழ் கிராம வள ஆய்வினை மேற்கொண்டார்.
வேளாண் சங்கத்தில் பருத்தி ரூ.32 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல், ஏப்.7 நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.32 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
பீட்ரூட் விலை கடும் சரிவு
திருப்பூர், ஏப்.3 பீட்ரூட் விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிக்க தோட்டக் கலைத் துறை உதவ வேண்டும்.
பாலக்கோடு அருகே பண்ணை மகளிருடன் குழு கலந்துரையாடல்
தர்மபுரி, ஏப்.7 தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவர் கி.நவின்குமார் பண்ணை மகளிருடன் குழு கலந்துரையாடல் நடத்தினார்.
வெயில் அதிகரிப்பு எதிரொலி உப்பு உற்பத்தி மீண்டும் துவக்கம்
இராமநாதபுரம், ஏப். 3 கோடை வெயில் அதிகரிப்பால், உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரியகுளம் அருகே சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்
தேனி, ஏப்.3 பெரியகுளம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது.
பட்டுக்கூடு ரூ.1.65 கோடிக்கு ஏலம்
தர்மபுரி, ஏப்.7 தர்மபுரி மாவட்டம், தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ரூ.1.65 கோடிக்கு பட்டுக் கூடுகள் ஏலம் போயின.
பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம்
ஈரோடு, ஏப்.3 மூலனூரில் நடந்த ஏலத்தில், பருத்தி ஒரு கோடி ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்தது.
கரும்பில் விதை கரணை நேர்த்தி தொழில்நுட்ப பயிற்சி
கரூர் மாவட்டம், சோமூரில் கரும்பில் விதை கரணை நேர்த்தி தொழில்நுட்ப பயிற்சியில் வேளாண் மாணவர்கள் ஈடுபட்டனர்.
வெடித்து சிதறும் இலவம் பஞ்சு கோடை கால சீசன் தொடங்கியது
தேனி, ஏப்.3 கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இலவம் பஞ்சு எடுக்கும் சீசன் தொடங்கியது. கோடைகாலம் என்பதால் இலவம் காய்வெடித்து பஞ்சு காற்றில் பறக்கிறது.
கரும்பில் சோகையுரித்தல் மற்றும் அறுவடை களப்பணியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கலிங்கப்பட்டி எனும் கிராமத்தில் விவசாயி ரவிக்குமார் என்பவரின் வயலில் கரும்பு அறுவடை பணி நடைபெற்றது.
கத்திரிக்காய் விவசாயத்தில் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்
கும்பகோணத்தை அடுத்துள்ள திருவிடைமருதூரில் நான்கு ஏக்கரில் கத்தரி சாகுபடியைப் சிறப்பாய் செய்து வரும் விவசாயி மணிவண்ணன் என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக கத்திரி, வெண்டை, தக்காளி நாட்டு ரக வகைளையும் மற்றும் கலப்பு ரக வகைகளையும் சிறப்பாக சாகுபடி செய்து வருகிறார்.
உதகையில் பசுந்தேயிலைக்கு விலை கிலோ ரூ.19.85 ஆக நிர்ணயம்
தேயிலை வாரியம் சார்பில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.19.85 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர், வேளாண் பயிர் கழிவுகள் மேலாண்மை பற்றிய வேளாண் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம், ஏப்.3 தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பி.எஸ்சி (Hons) வேளாண்மை மாணவிகள் அனிசா, அருள்மொழி, பிரவீனா தீப்தி, ரம்யா, ரம்யஸ்ரீ, ஷாலினி, சுகந்தி, ஞானபிரின்சி, மேக்ஸி அசிசியா, ரமணா, திருநிறை ஆகியோர் கிராமத்தில் தங்கி பயிலும் திட்டத்தின் வாயிலாக காஞ்சிபுரம் மாவட்டம், நெய்யாடுப்பாக்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தடுப்பூசிகள் எண்ணிக்கை 8.7 கோடியைக் கடந்தது
அமெரிக்காவை மிஞ்சியது இந்தியா
தென்னையில் வேரூட்டம் அளிக்கும் முறை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
சேலம், ஏப்.3 சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள விஜயபுரம் கிராமத்தில் இமயம் வேளாண்மை தொழில் நுட்ப கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் தென்னையில் வேரூட்டம் அளிக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் 7வது விதை கருத்தரங்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விதை மையம் சார்பாக, 7வது விதை கருத்தரங்கு 26.03.2021 அன்று விதை மையத்தில் நடைபெற்றது.
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கான பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
கரூர் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க துறை சார்பில் சேர்வராயன்பட்டியில் விவசாயிகளுக்கான உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பற்றி பயிற்சி நடைபெற்றது.