CATEGORIES
Categories
வீடு மனை தொழிலுக்கு வருகிறீர்களால்
வீடு மனை தொழிலுக்கு வருகிறீர்களால்
மானியத்துடன் கடன் பெற தொழில் மையம் அழைப்பு!!
தொழில் முனைவோருக்கு வாய்ப்பு!
வராக்கடன் விவகாரம் பல வங்கிகளை முடக்கியுள்ளது!
ஆக்சிஸ் வங்கி எம்டி தகவல்
மரம் வளர்த்து லாபம் பெறுவோம்!
இன்று சந்தன மரங்களை பரவலாக தமிழ்நாடு முழுவதும் நடப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
பெண்ணே ! பெண்ணே ! முன்னேறு!
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்!” என்றான் பாரதி. தொழில்துறை, வர்த்தகம் என பெண்கள் கொடி நாட்டி பெறாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்துத் துறையிலும் மகளிரின் பங்கும் வெற்றியும் சிறப்பாக இருக்கிறது.
பயனுள்ள கயிறு தொழில்!
தமிழ்நாட்டில் “கயிறு தொழில்” பாரம்பரிய மிக்க ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்துள்ளது.
பப்பாளியில் மாவுப்பூச்சியை சாவுப் பூச்சியாக்குவோம்!
பப்பாளியில் மாவுப்பூச்சி தொல்லை இருந்தால் அதைக் கட்டுப்படுத்துவதற்காகவே வேறு ஒரு வகைப் பூச்சியை கண்டுபிடித்துள்ளது.
தொழில் முனைவோர் நலன் காக்கும் முன்னோடி வங்கிகள்!
நாடு சுதந்திரம் அடையும் போது அரசு பா வங்கிகள் இல்லை.
தூத்துக்குடி அருகே ரூ.49 ஆயிரம் கோடியில் பேட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை
தூத்துக்குடி அருகில் 49 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையை குவைத் நிறுவனம் அமைக்கிறது என்றும் தொழில் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திரவ பால் உற்பத்தி தரமான தொழில்!
இந்திய சிறுதொழில் முனைவோர்களிடம் நல்ல உழைப்பாற்றல், போராடும் குணம், நவீன சிந்தனைகள் எல்லாம் இருந்தாலும் பெரும்பாலானோர் தொழிலில் பெரிய வளர்ச்சிகளை எட்டமுடிவதில்லை .
சிறு தொழில் முனைவோர் சவால்களை சமாளிப்பது எப்படி?
தொழில் புரியும் ஒவ்வொருவரும் தொழிலில் தொடர்ந்து வெற்றி பெற அவசியமானது தொழிலை சிறப்பாக மதிப்பது மற்றும் தொடர்ந்து தொழில் சார் செயல்களை கற்று அதை புகுத்துவது ஆகியவை மட்டுமல்ல, வாடிக்கையாளர் திருப்தி என்பதில் மிக சிறப்பான கவனம் செலுத்துவதும்தான்.
சினைப்பருவம் இன்மை கறவை மாடுகளின் சிக்கலும் தீர்வும்!
தமிழ்நாட்டின் முதுகெலும்பு விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான்.
சாகச சுற்றுலா மற்றும் விற்பனை பகிர்தல்!
பயணங்கள் மனிதர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி மனங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுகின்றன.
கைவிடாத கால்நடைத் தொழில்!
ஞானசேகர், 95662 53939.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, ரூ.607.62 கோடி
குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 607.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கலைத் தொழில் பயில்!
ஓவியத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
எரிசக்தி சேமிப்புக்கான சீரிய முயற்சி!
கட்டடங்களில் எரிசக்தி சேமிப்புக்கான விதிகளை இந்திய அரசு, ஒரு மாதிரி வழிகாட்டுதலாய் வெளியிட்டுள்ளது.
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்!
அன்பு நண்பர்களே!
ஆர்கானிக் சாகுபடியில் புதிய கட்டுப்பாடுகளா?
ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் சாகுபடிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுபவ அறிவுகளே ஆசிரியர்கள்!
அனுபவ அறிவுகளே ஆசிரியர்கள்!