Poging GOUD - Vrij
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
Dinamani Kanyakumari
|November 28, 2025
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
கி.மு. 520 -இல் 'அடோசா' எனும் பாரசீக பேரரசிக்கு முதன்முதலில் புற்று நோய் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மார்பகத்தில் தோன்றிய அத்தகைய புற்று நோயால் வலியும், வேதனையும் இருந்துள் ளது. அந்த நிலையில் 'டெமோஸீட்' எனும் புகழ்மிக்க அந்தக் காலத்து வைத்தியர் உதவி யால் அந்தக் கட்டிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு நோய் தீர்க்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இருப்பினும், அந்தக் கட்டி யானது புற்றுநோய் கட்டியா அல்லது கிருமிகளால் ஏற்பட்டதா என்ற புரிதல் இல்லை. அறிவியல் வளராத காலம் அது.
புரிதல் இல்லாத புற்றுநோய், இருப தாம் நூற்றாண்டில் டி.என்.ஏ. எனும் மர பணுவைக் கண்டறிந்த பின்னர்தான் அறி வியல் உலகுக்கு தெளிவு பெறுகிறது. அந் தப் பெருமை வாட்சன் மற்றும் கிரிக் என்ற இரண்டு அறிவியலாளர்களைச் சாரும். அதன் பின்னரே புற்றுநோயானது, மரபணுவின் திடீர் மாற்றத்தில் உண்டாகி றது என்று கண்டறியப்பட்டது.
இன்றைய வாழ்வியல் சூழலில் ஏற்ப டும் மன அழுத்தம் மனதை மட்டுமின்றி உடலையும் பாதிக்கிறது. அத்தகைய நாள் பட்ட மன அழுத்தம் மற்றும் புற்றுநோய்க் காரணிகள் மரபணு சிதைவை உண்டாக் குவதாக உள்ளன. நம் உடலுக்கு மரபணு சிதைவை சரிசெய் யும் தன்மை இயல் பாகவே உண்டு. ஆனால், மரபணு சிதைவு அளவில் அதிகமாகும் போது, நமது உடல் அதை சரிசெய்யும் தன்மையை இழந்து விடுகிறது. இதுவே புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாகிறது.
Dit verhaal komt uit de November 28, 2025-editie van Dinamani Kanyakumari.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Kanyakumari
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Kanyakumari
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Kanyakumari
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

