Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

Dinamani Dharmapuri

|

November 28, 2025

அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

- மருத்துவர் சோ. தில்லைவாணன்

கி.மு. 520 -இல் 'அடோசா' எனும் பாரசீக பேரரசிக்கு முதன்முதலில் புற்று நோய் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மார்பகத்தில் தோன்றிய அத்தகைய புற்று நோயால் வலியும், வேதனையும் இருந்துள் ளது. அந்த நிலையில் 'டெமோஸீட்' எனும் புகழ்மிக்க அந்தக் காலத்து வைத்தியர் உதவி யால் அந்தக் கட்டிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு நோய் தீர்க்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இருப்பினும், அந்தக் கட்டி யானது புற்றுநோய் கட்டியா அல்லது கிருமிகளால் ஏற்பட்டதா என்ற புரிதல் இல்லை. அறிவியல் வளராத காலம் அது.

புரிதல் இல்லாத புற்றுநோய், இருப தாம் நூற்றாண்டில் டி.என்.ஏ. எனும் மர பணுவைக் கண்டறிந்த பின்னர்தான் அறி வியல் உலகுக்கு தெளிவு பெறுகிறது. அந் தப் பெருமை வாட்சன் மற்றும் கிரிக் என்ற இரண்டு அறிவியலாளர்களைச் சாரும். அதன் பின்னரே புற்றுநோயானது, மரபணுவின் திடீர் மாற்றத்தில் உண்டாகி றது என்று கண்டறியப்பட்டது.

இன்றைய வாழ்வியல் சூழலில் ஏற்ப டும் மன அழுத்தம் மனதை மட்டுமின்றி உடலையும் பாதிக்கிறது. அத்தகைய நாள் பட்ட மன அழுத்தம் மற்றும் புற்றுநோய்க் காரணிகள் மரபணு சிதைவை உண்டாக் குவதாக உள்ளன. நம் உடலுக்கு மரபணு சிதைவை சரிசெய் யும் தன்மை இயல் பாகவே உண்டு. ஆனால், மரபணு சிதைவு அளவில் அதிகமாகும் போது, நமது உடல் அதை சரிசெய்யும் தன்மையை இழந்து விடுகிறது. இதுவே புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாகிறது.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Dharmapuri

இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு

டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

எண்ம கைது மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, டிச.1: நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size