Poging GOUD - Vrij
பயன்பாட்டுக்கு வந்தது அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
Dinamani Chennai
|August 18, 2024
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் 67 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் ரூ.1,916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
-
பவானி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் வறண்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1957-ஆம் ஆண்டு முதன்முதலில் அப்போதைய முதல்வர் காமராஜர் இடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பின்னர், 1972-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொள்கை ரீதியாக இத் திட்டம் ஏற்கப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போது திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர், விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். 2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இத்திட்டத்துக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
உபரிநீர் வெளியேற்றம் இல்லாததால், திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, அதன் கசிவுநீர் பவானி ஆற்றில் வெளியேறிவருகிறது.
Dit verhaal komt uit de August 18, 2024-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பேரவைத் தேர்தல்: அமமுகவினர் டிச. 10 முதல் விருப்ப மனு பெறலாம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.10 முதல் விருப்ப மனு பெறலாம் என அக்கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
சாலைகளில் ரத்தக் கறை!
தமிழகத்தில் கடந்த ஏழு நாள்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2 mins
December 02, 2025
Dinamani Chennai
காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Translate
Change font size

