Prøve GULL - Gratis
வாழ்வாதாரத்துக்கு ஏற்ற திட்டங்களை வகுப்போம்!
Malai Murasu Chennai
|June 09, 2025
இந்திய ஆறுகளில் பெரும்பாலானவை மாசுபட்ட நிலையில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலை - நகரமயமாக் கல் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக நீராதாரங்களில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் 2018-ல் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவில் இந்தியாவில் 323 ஆறுகளில் 13 சதவீதம் கடுமையான அளவில் மாசுபட்டுள்ளதாகவும் 17 சதவீதம் மிதமான அளவில் மாசடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் நகரங்களில் இருந்து வரும் வீட்டுக் கழிவு நீரே இந்தியாவில் நீர் நிலைகள் மாசுபடுவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
-
இதன் அடிப்படையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு இந்தியா மேம்பட்ட புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தொற்று நோய்களில் 21 சதவிகிதம் அசுத்தமான தண்ணீருடன் தொடர்புடையவை என உலக வங்கி குறிப்பிடுகிறது. அந்த வகையில் மாசடைந்த நீர் வயிற்றுப்போக்கு, தொற்றுநோய், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக் காரணமாகிறது. மாசடைந்த நீரால் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 17 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக 90 சதவிகித இறப்புகள் (பெரும்பாலானவர்கள் குழந்தைகள்) இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன.
Denne historien er fra June 09, 2025-utgaven av Malai Murasu Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu Chennai
Malai Murasu Chennai
2 இந்திய வீரர்கள் மூச்சுத் திணறி பலி!
கீழே இறங்கிய போது பரிதாபம் !!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
குழந்தை மரணமும் குறைந்தது: இந்தியாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி! ஆய்வறிக்கையில் தகவல்!!
இந்தியாவில் பிறப்புவிகிதமும், சிசு மரணங்களும் குறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
கோவை மாணவி சாவு: அன்புமணி, பிரேமலதா கண்டனம்!
கோவையில் மாணவி சாவுக்கு பாமக தலைவர், தேமுதிக தலைவர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
திருச்சி அரசு மருத்துவமனையில்...
ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாகியும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிடாத காரணத்தால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கலெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் ஸ்டிசிங் ஆகியோர் இறந்த சீதாலட்சுமியின் உறவினர்கள், பயிற்சி செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
தெலுங்கானாவில் ரூ. 4.22 கோடியில் காதல் சின்னம் பதித்த கண்ணாடிப் பாலம்!
150 மீட்டர் நீளத்தில் அமைகிறது!!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
ஊழல் சுனாமியை ஒடுக்க வேண்டும்!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
2 mins
May 23, 2026
Malai Murasu Chennai
ராஜ்யசபை இடைத்தேர்தல்: த.வெ.க. சார்பில் முதல் நபர் எம்.பி. யாகிறார்!
திருச்சி கிழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நிறுத்த ஏற்பாடு !!
1 mins
May 23, 2026
Malai Murasu Chennai
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
பல்லாவரம் பொதுமக்கள் புகார் அளிக்க 'கியூ.ஆர். கோடு' திட்டம்!
த.வெ.க. எம்.எல்.ஏ. அறிமுகம் !!
1 min
May 23, 2026
Malai Murasu Chennai
தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம்! உள்ளூர் வாகனங்களின் மாதாந்திர கட்டணமும் அதிகரிப்பு!!
தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் 3 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உள்ளூர்வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
1 min
May 23, 2026
Translate
Change font size

